இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு
Spread the love

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு

இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Ratnapura Hospital staff strike .

அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அவருக்கு எதிராகவே அங்கு பணியாற்றும் சக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடி This is a huge crisis for employees.

அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடியை தெரிவித்து வருகின்ற நிலையில் ,

அவர்கள் இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகின்ற பொழுதும் அவசரகால பிரிவு மட்டும் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு The Ministry of Health intervened and resolved this problem.

உடனடியாக சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தா விட்டால், தாங்கள் தொடந்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்பாக தீர்வு தருவதற்காக இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்காவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.