இலஞ்சம் பெற்ற 49பேர் கைது
இலஞ்சம் பெற்ற 49பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது.49 people arrested for accepting bribes .
கடந்த ஏழு மாதங்களில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 49 கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை 72 Roundup operation
72 சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ,அவற்றில் 39 சுற்றி வளைப்புக்கள் வெற்றி அழித்துள்ளதாகவும்
அவ்வாறு வெற்றியடைந்து சுற்றிவழிப்புக்குள்ளேயே 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பொழுது 17 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய நிலையில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 27 பேர் நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு Bribery Commission to eradicate corruption
இலங்கையில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு லஞ்ச ஆணை குழு மேற்கொள்கிற இந்த விடயங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.
நாடு திவால ஆவதற்கு காரணமாக இருக்கின்ற காரணிகள் இந்த லஞ்சம் வருவதே காரணமாகிறது.
ஆகவே இந்த லஞ்சோலை ஒழித்தால் மட்டுமே நாடு முழுவதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் 3937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
ஆனால் அவற்றில் 49 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளது என்கிறது இந்த ஆணைக்குழு.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 80 மில்லியன் பணம் தவறான கணக்கிற்கு அனுப்பப்பட்டது

- வனவாசல ரயில் தடம் புரண்டது








