ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் ஒருவர் போதையில் ,இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்தில 15 பேர் பலியாகினர் ,மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர் .

கடந்த தினம் Kostroma பகுதியில் உள்ள இரவு விடுதியில் ,நடந்த துப்பாக்கி சூட்டில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுளளது .

கடந்த இரு மாதத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மிக பெரும் தாக்குதல் ,இதுவாக பார்க்க படுகிறது .

போர் காலத்தில் ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய படி உள்ளனர் என்கின்ற உக்கிரேன் இராணுவத்தின் கூற்று ,இந்த விடயத்தில் சரிதான் போல் உள்ளது என்கிறது சில மேற்குலக ஊடகங்கள் .

துப்பாக்கி சூடு நடத்த பட்ட சம்பவம், ரசிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 10 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பல வாகனங்கள் , தீ பிடித்து எரிந்தும் ,பல கட்டங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன .

சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலினால் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது .

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 150பேர் காயம்

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்

தென்கொரியாவில் ஹாலோவீன் நிகழ்வில் அதிக மக்கள் கலந்த கொண்டதால் ,மக்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த மக்களை மீட்கும் பணியில் 150ற்கு மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் பாவிக்க பட்டுள்ளன .

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 150 பேர் மரணம் 146 பேர் காயம்

மேற்படி சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இந்த மக்கள் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட தாம் தயாராக உள்ளதாக ,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தனது டுவிட்டர் பதில் தெரிவித்துள்ளார் .

இறந்த மக்கள் போர்வைகளினால் சுற்ற பட்ட நிலையில் வைக்க பட்டுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

பாரிய குண்டு வெடிப்பு 8 பேர் மரணம் 15 பேர் காயம்

சோமாலியா தலைநகர் பகுதியில் திடீரென பாரிய குண்டு வெடித்துள்ளது .இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்தில 8 பேர் மரணித்துள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை ,எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

சோமாலியாவில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் பலியாகியும் 13,902 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் .

தொடர்ந்து பொழிந்து வரும் மழையால் 11 மாவட்டங்கள் பாதிக்க பட்டுள்ளன .

இந்த வெள்ள பெருக்கு மற்றும் காற்று பலமாக தொடர்வதால் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்தழிவுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் 3 பேர் மரணம் 13 902 பேர் பாதிப்பு

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை

பாரிய நில நடுக்கம் 43 பேர் மரணம் 59 பேரை காணவில்லை

வெனிசுவேலா நாட்டில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்த நில நடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்

ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் ,குண்டு ஒன்று வெடித்து சிதறியதால், சம்பவ இடத்தில 25 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் ஆட்சியில் காபூல் தலைநகர் பகுதியில் ,தொடராக நாள் தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .

கடந்த இரு வாரத்தில் மட்டும் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

தொடரும் இந்த குண்டு வெடிப்புக்களினால் ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை கட்டி காப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

மறுமுனையில் இந்த குண்டு தாக்குதலைகளை தலிபான்கள், ஒரு இனத்தை
குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளதான குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது .

Posted in உலக செய்திகள்

லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

லண்டன் M1 வீதியில் மோதி சிதறிய பல வாகனம் ஒருவர் மரணம்

லண்டன் M1 வீதியில் பயணித்தது கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ,சிதறியதில் ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .

மேலும் பலர் படுகாயமடைந்தனர் .

இந்த M1 வீதி விபத்தினால் ,அந்த வீதி போக்குவரத்து ,பல மணிநேரம் தடை பட்டது .


இவ்வாறான விபத்துக்கள், சமீப காலங்களில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

    பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்

    இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .

    பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.

    அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.

    இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.

      கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மாரணம்
      Posted in இலங்கை செய்திகள்

      கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

      கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

      கொழும்பு கொள்ளு பிட்டி பகுதியில் நிர்மாணிக்க பட்டு வரும் ,மாடி வீட்டில் இருந்து நபர் ஒருவர் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .

      மரணமானவர் சடலம் மீட்க பட்டு வைத்தியசாலையில் வைக்க பட்டுள்ளது .

      கட்டட தொழிலாளர்கள் பாதுகாப்பு முறைமை இங்கு முறையாக பின்பற்ற வில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

      மேற்படி நபரது மரணம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

        சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
        Posted in உலக செய்திகள்

        சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

        சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

        சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .

        சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

        இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

        கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

        இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .

          வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
          Posted in உலக செய்திகள்

          வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை

          வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை

          ஆப்கனிஸ்தான் வடக்கு Parwan மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.

          பதினேழுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் ,இதுவரை மீட்க பட்டுள்ளனர்.

          அடித்து பாயும் அகோர வெள்ளத்தில் சிக்கி ,வாகனங்கள் வீடுகள் உடைமைகள் என்பன , வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .

          காணாமல் போன நூறு மக்களை,தேடி கண்டு பிடிக்கும் பணிகள் முடுக்கி விட ப் பட்டுள்ளன.

          வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள், அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

          தமது உறவுகளை பறி கொடுத்த மக்கள் ,கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்.

          இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் உயிர் பலி, அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

            கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்
            Posted in உலக செய்திகள்

            கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்

            கார் குண்டு தாக்குதல் நால்வர் மரணம்

            ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட கார் குண்டு தாக்குதலில் சிக்கி இதுவரை நல்லவர் பலியாகியுள்ளனர்.

            மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

            ஆப்கனிஸ்தான் தலிபான்கள் வசம் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்பொழுது அங்கு பெரும் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

            இந்த குண்டு தாக்குதல்களை தடுத்திட முடியாது தலிபான்கள் திணறி வருகின்றனர் .

            காபூல் பகுதியில் குண்டு வெடிப்புக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளதினால், தலிபான்கள் சிவில் நிர்வாக சேவை பாத்திக்க பட்டுள்ளது .

            இந்த தாக்குதல்கள் ஐஸ் எஸ் மற்றும் அரச ஆதரவு குழுக்கள் இணைந்து நடத்தி வருவதாக தெரிவிக்க படுகிறது .

              Posted in இலங்கை செய்திகள்

              யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்

              யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்

              இந்த வருடத்தின். முதலாவது நான்கு மாத்தில் மட்டும் .யானைகளின் தாக்குதலில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.

              மேலும் 47 காட்டு யானைகளும் .கொலை செய்ய பட்டுள்ளன .

              எண்ணிக்கையில் ,இவை அதிகமாக உள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

              காட்டு யானைகளின் .அத்துமீறும் தாக்குதல்களில். சிக்கி உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை .நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

              இந்த. காட்டு யானைகளின் இருந்து. தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு. மக்கள் அரசை வேண்டியுள்ள பொழுதும்,வன ஜீவாரசிகள் காப்பகத்தினால் ,மக்கள் காப்பாற்ற தவறி வரும் நிலையில், மனித உயிரிழப்பு அதிகமாகி வருவதாகதெரிவிக்க படுகிறது .

                துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
                Posted in இலங்கை செய்திகள்

                துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்

                துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்

                இலங்கை கொஹிலஹிந்தெனிய பகுதியில் துப்பாக்கி வெடித்து அதன் உரிமையாளர் மரணமாகியுள்ளார் .

                விலங்குகளை வேட்டையாடும் முகமாக பயன் படுத்தி வந்த உள் நாட்டு துப்பாக்கி வெடித்ததால் அந்த வாலிபர் பலியாகியுள்ளார் .

                பலியானவர் இருபத்தி இரண்டு வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

                துப்பாக்கி வெடித்து பலியான வாலிபர் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

                இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ள
                பொழுதும் ,இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                  வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்
                  Posted in உலக செய்திகள்

                  வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்

                  வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் 8 பேர் மரணம் 18 பேர் காயம்

                  ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகியும் 18 பேர் காயமடைந்துள்ளனர் .


                  மேற்கு காபூல் பகுதியில் மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

                  இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ எஸ் தீவிரவாத குழு நடத்தியுள்ளது ,.

                  தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் ஐ எஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                    வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்
                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்

                    வேகப் படகு மோதி சிதறல் -பிரிட்டன் பெண் கணவன் முன்பாக மரணம்

                    துருக்கி ; பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டனர் .

                    அப்பொழுது கடலில் வேகப்படகில் சவாரி செய்த பொழுது அந்த படகு விபத்தில் சிக்கியதில் கணவன் முன்பாக மனைவி மரணமானார்.

                    கணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

                    குறித்த படகு விபத்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

                    குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                      அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்

                      அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்

                      அமெரிக்கா ஐந்தியான பகுதியில் காங்கிரஸ் பெண் மேல் சபை உறுப்பினரான Republican Jackie Walorski அவர்கள் கார் விபத்தில் பலியாகியுள்ளார் .

                      இவருடன் மேலும் நால்வர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

                      இவர்கள் மரணம் திட்டமிடப்பட்ட படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                      அமெரிக்காவில் காங்கிரஸ் முக்கிய மேல் சபை உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்கு சந்தை காணொளி பார்க்க இதில் அழுத்துங்க

                        அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
                        Posted in உலக செய்திகள்

                        அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

                        அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

                        அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் மரண மாகியுள்ளனர் .

                        மேலும் 12 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் ,

                        நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன .

                        இங்கே ஏற்பட்ட வெள்ள பெருகினால் பல மில்லியன் டொலர் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

                        தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                        அமெரிக்கா வெள்ளத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

                          இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

                          இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வருகிறது ஏழுபேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

                          ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் அதிகரிக்க பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து வருகிறது .

                          இதன் மூலம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிட இந்த வார அறிவிப்பை இலங்கை அரசு புரிந்த வண்ணம் உள்ளது.


                          ரணிலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் அதிரடியாகி வெளியாகிய வண்னம் உள்ளதான உள்நோக்கு
                          இலங்கை அடித்து பூட்டும் நிகழ்விற்கு செல்ல போகிறது என்பதாக உள்ளது.