இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வருகிறது ஏழுபேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் அதிகரிக்க பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து வருகிறது .
இதன் மூலம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிட இந்த வார அறிவிப்பை இலங்கை அரசு புரிந்த வண்ணம் உள்ளது.
ரணிலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் அதிரடியாகி வெளியாகிய வண்னம் உள்ளதான உள்நோக்கு
இலங்கை அடித்து பூட்டும் நிகழ்விற்கு செல்ல போகிறது என்பதாக உள்ளது.
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
- இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in
- இலங்கையில் ஒருவடை டீ 800 யூடுப்ரை ஏமாற்றிய சிங்களவர் video in
- தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
- மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் மிதந்த பெண்ணின் சடலம்