குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 10 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பல வாகனங்கள் , தீ பிடித்து எரிந்தும் ,பல கட்டங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன .
சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலினால் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .
ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை









