குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Spread the love

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 10 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பல வாகனங்கள் , தீ பிடித்து எரிந்தும் ,பல கட்டங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன .

சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலினால் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *