துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்

துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
Spread the love

துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்

இலங்கை கொஹிலஹிந்தெனிய பகுதியில் துப்பாக்கி வெடித்து அதன் உரிமையாளர் மரணமாகியுள்ளார் .

விலங்குகளை வேட்டையாடும் முகமாக பயன் படுத்தி வந்த உள் நாட்டு துப்பாக்கி வெடித்ததால் அந்த வாலிபர் பலியாகியுள்ளார் .

பலியானவர் இருபத்தி இரண்டு வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

துப்பாக்கி வெடித்து பலியான வாலிபர் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ள
பொழுதும் ,இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply