Posted in Uncategorized

பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

பிரான்ஸ் -பிரிட்டனில் எகிறிய கொரனோ நோயாளிகள்

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் என்றும் இல்லாதவாறு கடந்த தினம் மட்டும் கொரனோ


நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது


பிரிட்டனில் 119,789 பேர் ஒரே நாளில் பாதிக்க பட்டுள்ளனர் ,அதுபோலவே பிரான்சில் 91 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேற்படி நோயின் தாக்குதல் வேகம் அதிகரித்து செல்வதால் விரைவில் நாடு முடக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்

    விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்

    உலகில் மனிதர்கள் ஊடக விலங்குகளுக்கு கொரனோ நோயானது பரவி வருகிறது ,மேற்படி

    நோயினால் பாதிக்க பட்ட விலங்குகளிடம் இருந்து புதியவகை கொரனோ நோயானது பரவி வரும்

    அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இலங்கையில் சிங்கம் ,பூனை ,நாய்களுக்கு இந்த நோயானது பரவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் மான்களுக்கு கொரனோ

      இலங்கையில் மான்களுக்கு கொரனோ

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் மான்கள் பாதிக்க பட்ட நிலையில்

      கண்டு பிடிக்க பட்டுள்ளன .

      உருமாறிய புதிய நோய்கள் பரவி வரும் நிலையில் ,விலங்குகளுக்கும் பாதிக்க படுவது

      மேலும் இந்த நோயானது புதிய வடிவில் பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது

        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
        Posted in இலங்கை செய்திகள்

        கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்

        கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்

        இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார

        அமைச்சு தெரிவித்துள்ளது ,அரசு தெரிவிக்கும் இந்த மரணங்களை விட இறப்பு விகிதம்

        இரட்டிப்பாக உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

          Posted in உலக செய்திகள்

          கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு

          கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு

          ஆப்ரிக்காவில் கணடறிய பட்ட ஓமிக்கான் எனப்படும் புதிய வகை கொரனோ நோயில் சிக்கி

          பதினொரு பேர் பாதிக்க பட்டுள்ளதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

          ஐரோப்பாவில் மூன்றாம் அலையாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலில் பல மாவட்டங்களில்

          ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த புதியவகை பாதிப்பு மக்கள் மத்தியில்

          அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்

            இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்

            இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார

            அமைச்சு தெரிவித்துள்ளது .

            இதுவரை 14 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள்

              ஜெர்மனியில் கொரனோவுக்கு ஒரு லட்சம் மக்கள் மரணம்

              ஜெர்மனியில் கொரனோவுக்கு ஒரு லட்சம் மக்கள் மரணம்

              ஜேர்மனியில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை ஒரு லட்சம் மக்கள்

              பலியாகியுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது

              மூன்றாம் அலையாக வேகமாக மீளவும் பரவி வருவதால் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்

              பிறப்பிக்க பட்டு அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்ற பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட

              தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்

                புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்

                தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மகிந்த கோத்தபாயாவின் அரச சட்டத்தரணியுமான

                சுமந்திரன் அமெரிக்காவில் இலங்கை ,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் சென்று

                பேசியுள்ளதாக கூவியுள்ளார்

                இவரது இந்த கூவல் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                இதே சுமந்திரன்புலம் பெயர் புலிகள் குழுக்களுடன் பேசி அவர்களை மகிந்த பக்கம் இழுத்து

                சென்றவர் என்பதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்

                  யாழில் புலிகள் தயாரிப்பு கண்ணிவெடி மீட்பாம் – இராணுவம்

                  யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் புலிகளை தயாரிப்பு கண்ணிவெடி ஒன்றை தாம்

                  மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

                  தமிழர்கள் மாவீரர் நாளினை அனுஷ்ட்டிக்க தயாராகி வரும் நிலையில்


                  இவ்வாறான குண்டுகள் மீட்க படுவதாக சிங்கள உளவுத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது


                  தமிழர்களை கைது செய்ய போகும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

                    அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு

                    இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா

                    பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது

                    அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா

                    கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது

                    இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      14 பிக்குகளுக்கு கொரனோ

                      14 பிக்குகளுக்கு கொரனோ

                      இலங்கையில் ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில்


                      பகுதியில் தங்கி பயின்று வரும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக

                      சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்

                      நாட்டில் மேலும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்

                        இலங்கையில் தொடரும் மர்ம கொலைகள் – வீட்டுக்குள் தூர் நாற்றம்

                        இலங்கையில் ஆளும் கொலையாளிகள் ஆட்சியில் நாடெங்கும் பல மர்ம கொலைகள் இடம்பெற்ற

                        வண்ணம் உள்ளன, இவை நேரடி பார்வைக்கு தற்கொலை என காண்பிக்க படும் ,ஆனால்

                        அவையோ திரை மறைவில் திட்டமிடப்பட்ட படுகொலைகளாக பெற்றுள்ளன

                        இவ்விதம் புத்தளம் பகுதியில் வீடொன்றுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

                        மீட்க பட்டுள்ளது

                        இது தற்கொலை என தெரிவிக்க படுகின்ற பொழுதும் அவை திட்டமிட்ட பட்ட படுகொலை என்ற நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்

                          இலங்கையில் கொரானாவுக்கு 22 பேர் மரணம்

                          நேற்று முன்தினம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி

                          இரண்டு பேர் பலியாகியுள்ளனர்

                          மேலும் அதே நாளில் எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் புதிய தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்


                          மழைக் காலத்தில் மேற்படி நோயானது வேகமாக பரவி வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி

                            250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி

                            இலங்கையில் நேற்று வெளியிட பட்ட வரவு செலவு அறிக்கையில் பெரு ம் நிறுவனம்களிடம்

                            இருந்து வரி அறவீடும் தொகை அதிகரிக்க பட்டுள்ளது ,இதன் ஊடாக மேலதிகமாக 254 மில்லியன்

                            ரூபாய்களை ஈட்டி கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது

                            ஆளும் அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் நிறுவனங்கள் கொதிப்பில் உறைந்துள்ளன ,


                            அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்

                            கருத்துரைத்துள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

                              சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

                              இலங்கையில் நேற்று அறிமுக படுத்த பட்ட வரவு செலவு அறிக்கையில் மதுபானங்களுக்கு பல

                              நூறு ரூபாய்கள் வரி அதிகரிக்க பட்டுள்ளது .இந்த வரி அதிகரிப்பால் குடிமகன்கள் பெரும்

                              கொதிப்பில் உறைந்துள்ளனர்

                              இதன் மூலம் பல மில்லியன் ரூபாய்களை வாரியாக பெறும் நோக்கில் இந்த அதிகரிப்பு

                              இடம்பெற்றுள்ளது


                              ஆளும் அரசு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை

                                கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரனோ – மக்களுக்கு எச்சரிக்கை

                                இலங்கை கிளிநொச்சி பகுதியில் மீண்டும் கொரனோ நோயானது அதிகரித்து வருவதாக

                                தெரிவிக்க பட்டுள்ளது


                                கடந்த தினம் மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய மறுத்து மக்கள் செல்வதும் ,சுகாதார கேட்டின்

                                ஊடாகவும் இந்த


                                பரவல் இடம்பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ

                                  இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ

                                  இலங்கையில் மீண்டும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது


                                  இவ்வாறு கடந்த தினம் மாட்டு 750 க்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது பாவியுள்ளமை கண்டு

                                  பிடிக்க பட்டுள்ளது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் மீள பரவும் கொரனோ

                                    இலங்கையில் மீள பரவும் கொரனோ

                                    இலங்கையில் வேகமாக பரவி வந்த கொரனோ தளர்த்த பட்டு வந்த நிலையில் அதுவே மீளவும் உயிர் பெற்று அதிகரித்து செல்கிறது

                                    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1300 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

                                      இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இது வரை
                                      13,821 பேர் மரணமாகியுள்ளனர்

                                      மேலும் 544,013 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                      Posted in Uncategorized

                                      புதிய கொரனோ பரவல் – செயல் இழக்கும் தடுப்பூசிகள்

                                      புதிய கொரனோ பரவல் – செயல் இழக்கும் தடுப்பூசிகள்

                                      இலங்கை முதல் உலக நாடுகள் வரை தற்பொழுது கொரனோ நோயின் தடுப்பூசிகள் இயல் இழக்க வைக்கும் புதிய வைரஸ் பரவி வருகின்றமை கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                      ஊசி செலுத்த பட்டவர்கள் உள் இந்த புதிய வைரஸ் தொற்றி கொண்டால் அவர்களை காப்பாற்ற முடியாது போகும் நிலை ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                      இதனால மக்கள் மத்தியில் கொதிப்பு ஏற்பட்டுள்ளது