வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

Spread the love

வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,


வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்

நகைகள் திருடர்கள் கத்தி முனையில்


நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply