கடை பூட்டு குடிகாரர் அவதி
Posted in இலங்கை செய்திகள்

கடை பூட்டு குடிகாரர் அவதி

கடை பூட்டு குடிகாரர் அவதி

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .

மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .

மதுபான கடைகள் அடித்து பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .

இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .

நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பல மில்லியன் வருமானம் இழப்பு

சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது

அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .

இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .

வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .

அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .

Posted in Uncategorized

இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி

இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி

நாட்டில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் ஏழாம்

திகதி வரை ,நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

இந்த அறிவிப்பால் குடி மகன்கள் பெரும்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்