நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம்
நடுவானில் மிக பெரும் விமான விபத்து தப்பிய பயணிகள் விமானம் ,அமெரிக்கா வெனிசுலேவின் எண்ணெய் கப்பலை சிறை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது .
சர்வதேச வான்வெளி
இதற்கு வான்படையை பயனப்டுத்தி ,சர்வதேச வான்வெளிக்குள் நுழைந்தக அமெரிக்கா போர் விமானம் எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது .
இதன் பொழுது பயணிகள் விமானம் அருகே இரண்டாயிரம் மீற்றர் தூரம் அளவில் அமெரிக்கா போர்
பயணிகள் விமானி
விமானங்கள் பறந்ததாக பயணிகள் விமானி தெரிவித்துள்ளார் .
இது நடுவானில் நேரடி மோதல் சம்பவம் ஒன்றுக்கான சம்பவமாக விளங்கியதாகவும் ,இது மிக பெரும் இடரை எமக்கு ஏற்படுத்தி இருக்கும் என பயணிகள் விமானி திகில் பட தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது








