சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்

Spread the love

சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்

இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த

நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்

அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்

கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த

விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply