தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்

தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்

தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.

இலங்கையுடைய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்த நிலையில், தேர்தலை நடத்தியிருந்தால் ,அதுவே மிக பெரும் பின்னடைவு இலங்கைக்கு

ஏற்படுத்தி இருக்கும் எனவும் ,நாடு மிக மோசமான விளைவுகளை சந்தித்து இருக்கும் என ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமிசிங்கா கூட்டம் நடைபெற்ற போது இப்படி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் நடத்துமாறு மக்கள் வேண்டுதல் பிடித்திருந்தனர் அவ்வாறு நடத்தியிருந்தால் அதுவே எமக்கு பெறும் பின்னடைவையும் நாளை நாட்டினை மிகப்பெரும் பொருளாதார மோசடிக்கில் இழுத்துச் சென்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன்

தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செயல்பட வேண்டியிருக்கும் அந்த ரூபாய்களை செலவு செய்து இருந்தால், நமது நாடு திவாலாகி சென்று இருக்கும் என்பதாக அவர் கருத்து காணப்படுகின்றது.

மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முகமாக தேர்தலை நடத்தும் படி பல கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை , அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் நாடு காணாமல் போயிருக்கும் என்று கருத்து வைத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம் அடித்த கொள்ளையில்தான் நாடு வீழ்ச்சி கொண்டது என்பதை மறுக்கும் ரணில் விக்கிரமசிங்கா ,

கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதான புதிய தடவயில் கருத்தை அவர் வைக்கின்றார்.

அபிவிருத்தி என்கின்ற பெயரில் நிதிகளை ஒதுக்கி ஒதுக்கி அதனை ஒதுக்கி வந்து அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வருகின்ற பொழுது மக்கள் மத்தியில் நல்ல நாடக கம்பெனிகளாக நடித்து வருகின்றனர் என்பதே உண்மை.

ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு

ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு

ரணில் கணடனம் டிரம்ப் தாக்குதலுக்கு ,அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் பிரமீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தற்கொலை முயற்சிக்கு இலங்கையின் ஜனாதிபதி ரன்னில் விக்கிரமிசிங்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ,வீட்டினுடைய கூரையின் மேல் அமர்ந்திருந்த நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினார்.

துப்பாக்கி சூடு தாக்குதில்

இந்த துப்பாக்கி சூடு தாக்குதில் அமெரிக்கா ஜனாதிபதி தப்பினார் .

காதில் பலத்த காயமடைந்த நிலையில் மெய்ப்பது காவளர்களினால் அவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் பென்சிலேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது,

அதனுடைய தேர்தல் கூட்டத்தின் 100 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடம் ஒன்றின் மேல் அமர்ந்திருந்து துப்பாக்கி சூட்டு தாக்குதலை 20 வயதுடைய நபர் நடத்திய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் தாக்குதல் நிலையில் அவர் தப்பியதாகவும் துப்பாக்கி தாரி தாக்குதலில் உடனடியாக சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீட்டின் கூரை மீது அமர்ந்திருந்து அவர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துகின்ற காணொளிகள் தற்பொழுது வெளியாகி இருக்கின்றனர்.

இது ஒரு திட்டமிடப்பட்ட நீண்ட தாக்குதல் திட்டமாக காணப்படுகிறது ,

இந்த தாக்குதலின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் உள்ளார்களா அல்லது வெளிநாட்டு சதிகள் ஏதும் உள்ளன என்பது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எமது இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரம சிங்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பசில் ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக பொது பெரமுனையின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது முழு அளவிலான ஆதரவும் அவருக்கு காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார் .

இவர்களது இந்த ஆதரவுகளை அடுத்து தற்பொழுது பலமான வெற்றியை ராஜபக்ச குடும்பம் பெற்று கொடுக்குமா இருந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு மக்களை சந்திக்க கொண்டிருக்கின்றார் .

பசில் லஞ்ச ஊழல் மோசடி

குடும்பத்தினுடைய ஆட்சி அதிகார துஷ்புரையோக லஞ்ச ஊழல் மோசடி காரணமாக விரட்டி அடிக்கப்பட்ட காலப்பகுதியில் மீளவும் தமது ஆதரவு அவர்களுக்கு இருக்கும் வரை தெரிவிக்கின்ற விடயம் எவ்வாறான ஒரு விடயம் என்பதை பார்க்க வேண்டும் .

மக்கள் மத்தியில் மக்கள் பேராதரவு இருக்கின்ற பட்சத்தில் ராஜபக்ஷனுடைய குடும்பம் வீதி இறங்கி இதுவரை பெரும் ரணகளம் செய்திருக்கும் .

இலங்கையினுடைய முதலாவது அரசியல் கட்சியாக போற்ற பட்டு இருப்பார்கள் .

ஆனால் மக்கள் முன்பாக இதுவரை அவர்கள் செல்லாத போதே நாங்கள் அவர்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் அவ்வாறு சந்தித்து இருப்பார்கள் என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது .

ராஜபக்ச வீதி இறங்கினால் அதுவே ரணில் விக்ரம் சிங்காவுக்கு மிகப்பெரும் எதிரான எதிர்ப்பு வரை கிளப்பி ,அந்த போராட்டத்தை இவருக்கு எதிராக திருப்பி கொண்டு விடும் .

அதனால் ராஜபக்ச குடும்பம் அவரோட காலப்பகுதியில் தங்களது விக்ரமசிங்காவுக்கு உள்ளதாக இப்படி கத்துகின்றன .

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்

பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும், ரணில் இலங்கை விழுந்துபோன பொருளாதாரத்தை ,உடனடியாக நாங்கள் சமநிலை செய்யாவிட்டிருந்தால் இலங்கை ஒரு கென்யாவாக ஒரு சூடானாக மாற்றம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் .

வறுமை நாடாக சென்ற நிலையை மாற்றியுள்ளேன் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமா சிங்கா தெரிவித்துள்ளார் .

இன்று நாட்டில் இடம்பெறுகின்ற கலவரங்கள் ,பல மர்ம கொலைகள் மற்றும் ,இடம்பெறுகின்ற யுத்தம், ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் ,இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் உயிர் பலிகள் தடுக்கப்பட வேண்டும் ,உலகம் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் .

இலங்கையிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .

இவ்வாறான காலப்பகுதியிலேயே, படுகொலைகள் அதிகரித்த காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் .

இப்பொழுது இலங்கையில் இடம்பெறுகின்ற, நாள்தோறும் கண்டெடுக்கப்படுகின்ற சடலங்களும், இலங்கை வறுமையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும் .

நோக்குடன் நடத்தப்படுகின்ற கொலைகள் என்பதை ,ரணில் விக்ரமசிங்க சூட்சமமாக தெரிவித்து இருக்கின்றார் .

அரசியல் படுகொலைகள் உள்ளிட்டவை முதல் சாதாரண பட்ட கொலைகள் வரை அவர் தெரிவிக்கின்றார்.

உடனடியாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்தி சரியான வழியில் நாங்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே, இந்த நாட்டை உரிய முறையில் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் .

அல்லா விட்டால் பேரழிவில் இலங்கை சிக்கி கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார் .

கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது .

அதிகமாக ஊழல் லஞ்சம் காரணமாக, நாடு கீழ் நிலையில் சென்றதாக, அந்த மக்கள் ஆர்ப்பரித்து ,கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருந்தனர் .

அதுபோலை ஆட்சி அதிகாரமின்றி தவித்துக் கொண்டிருந்த ராணிலை, நாட்டினுடைய ஜனாதிபதியாக ,கோத்தபாயை மாற்றி ,நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார் .

அன்றிலிருந்து இன்றுவரை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ,மக்களது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டை சீரான முறையில் வழிநடத்திச் செல்கிறார்ரணில் .

இவ்வாறான எ காலப்பகுதியில் இந்த தேர்தலை சந்தித்திருக்கும் அவர் ,உரிய முறையில் வெற்றி பெற்று மீளவும் மக்களை வழி நடத்துவாரா என்பதே கேள்வி குறியாக உள்ளது.

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில் ,இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது மண்ணின் மைந்தர்களையும் அழித்து சாதனை படைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .

போரில் வெற்றி கொண்டதன் ஊடாக ,அடுத்த தலைமுறையினர் இந்த யுத்தத்தை நோக்கி செல்லக்கூடாது என்பதாக ,தான் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

போரை ஒருபோதும் எமது மக்கள் விரும்பவில்லை ,அதனை மீளவும் நாங்கள் ஏற்படுத்தக் கூடாது, மக்கள் சமரசமான முறையில் செல்வதன் ஊடாகவே ,நாட்டை கட்டிக் காக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

ஆனால் அவரது நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, அந்த நூலை படிக்கின்ற பொழுது தெரியும் .

இலங்கையினுடைய மிக முக்கியமான இனவாதியாக சரத்பொன்சேகா காணப்படுகின்றார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான ,பல்வேறுப்பட்ட நாசகார தாக்குதலை முன்னின்று நடத்தி ,அந்த அமைப்பை அழித்தவர்களில் ,இவர் முதல்நிலை வகித்தார் .

மஹிந்த ராஜபக்சவன் ஆட்சி காலத்தில், இலங்கையினுடைய ராணுவ தளபதியாக விளங்கிய ,பொன்சேகாவை விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .

மஹிந்த ராஜபக்சுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அது மகிந்த ராஜபக்ச, மற்றும் எதிராக போட்டி இட்ட நிலையில் ,கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பழிவாங்கப்பட்டார் .

அவ்வாறான நிலையில் இன்றைய ஆளும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ,பொன்சேகாவின் நூலை பெற்றுக்கொண்டு ,அதனை வெளியீடு செய்து வைத்தார் .

இதனூடாக சிங்கள மக்கள் மத்தியில், இந்த நூல் வேகமாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றது .

வரும் நாட்களில் இந்த நூலில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்களை அவர் தம் மண்ணுக்காக போராடியவர்களை அழித்த இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ,அரசியல் புயலை கிளப்ப இந்த நூலை வெளியிட்டுளளார் என தெரிவிக்க படுகிறது .

கோட்டாவுக்கு ஆதரவாக நூலை எழுதிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சராய்க்கு இந்த நூல் சாட்டையடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
Posted in இலங்கை செய்திகள்

வீடற்றவர்களுக்கு வீடு ரணில்

வீடற்றவர்களுக்கு வீடு ரணில்

வீடற்றவர்களுக்கு வீடு ரணில் ,ஆரம்பிப்போம் இலங்கை மட்டக்களப்பிற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரமசிங்கா அவர்கள் வீடு அற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு இல்லா வசிக்கின்ற மக்களுக்கு வீடு திட்டம் வழங்கப்படும் அவர் தெரிவித்தார் .

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது வாக்குறுதிகளை அடித்து விளையாடும் ரணில் விக்ரம் சிங்கா தற்பொழுது இந்த விடயத்தினை தெரிவி த்துள்ளார் .

விவசாயத்தின் உற்பத்தியின் ஊடாக நாட்டினை வழமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்பும் ரணில் விக்கிரமசிங்கா விவசாயத்தை பலப்படுத்த பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .

மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்வி

மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே வீடு அற்ற வர்களுக்கு கண்டிப்பாக வீடு கட்டி தர்ப்படம் எனவும் நமது அரசின் ஊடாக படிப்படியாக மக்களிடம் குறைகள் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணி பத்திர உறுதிகளை வழங்கி இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டு தரப்படும் என அறிவித்துள்ளார்.

இவரது இந்த உத்தரவு அடிப்படையிலும் உறுதி வாக்குறுதிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குவீடு அமைத்து கொடுப்பாரா ரணில் விக்ரம் சிங்கா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ரணில் குள்ள நரி

ரணில் குள்ள நரி என்பதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

தேர்தல் காலங்களில் மக்களை தேடிவரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிவுகள் தம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் வீசிவிட்டு கடந்து செல்வார்கள்.

மீளவும் தேர்தல் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக மக்களுக்கான சலுகை அறிவித்து மறந்து போய்விடுவார்கள்

என்பதாகவே பல்வேறுப்பட்ட தரப்பு மக்களும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்து உளளார் ,பிள்ளையானை நேரில் சந்தித்த ரணில் மேற்படி ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார் .

தமிழீழ விடுதலை புலிகளின் அணியில் இருந்து பிள்ளையான் கருணா பிரிவதற்கு காரணமாக விளங்கியவர் ரணில் விக்கிரமசிங்கா ஆவர் .

தமிழ் மக்கள் மத்தியில்

அவ்வாறன கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அழவேரோடியுள்ள நிலையில் ,பிள்ளையான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு , இந்தமுறை இடம்பெறவுள்ள தேர்தலில் தாம் ஆதரவு வழங்க உள்ளடகக அறிவித்துள்ளார் .

மகிந்த கட்சிக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த பிள்ளையான் மொட்டு கட்சியை புறம்தள்ளி ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன் வந்துள்ள செயலானது ,இம்முறை மொட்டு கட்சி தோற்கடிக்க போவதாக இவை உணர்த்துகின்றன .

பலத்த போட்டியும் சவால் நிறைந்த ஒரு தேர்தலாக மீளவும் இந்த விடயம் கட்டியம் இடுகின்றன .

மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு

திடீரென மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன்வந்துள்ள செயலானது ,மொட்டு கட்சிக்கு பெரும் இடரை வழங்கியுள்ளது .

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்
Posted in இலங்கை செய்திகள்

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்

குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார் ,மைத்திரி ஆட்சியில் நடத்த பட்ட தொடர் தேவாலய குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியை இப்பொழுது ரணில் பார்வையிட்டார் .

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வைப்பு நிகழ்வின் பொழிந்து இந்த தேவாலய குண்டு வெடிப்பில் சிக்கி சேதமான நிலையில் காணப்பட்டது .

தேவாலய குண்டு வெடிப்பு

அவ்வாறன தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பார்வையிட்டுள்ளனர் .

தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,மக்கள் மனங்களை வெல்வதற்கு இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க தீவிர கவனாம் செலுத்தி வருகின்றமை இதன் ஊடக தெரிய வருகிறது .

சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி

மிக பெரும் நெருக்கடி நிறைந்த சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஆளும் இலங்கை ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க விளங்கி வருகிறார் .

இந்த தேர்தலில் தோல்வியுற்றால் மீளவும் அவரினால் இலங்கை ஜனாதிபதியாக முயடியாது என நிலை காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு, சீரற்ற காலநிலை காரணமாக சேதப்படுத்த வீடுகளை விடவும் புணர் நிர்மாணம் செய்வதற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இலங்கை ஆளும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களது வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன.

வெள்ளம் உள் சென்று அழிவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர் .

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்புகள் வழங்குவோம் அல்லது அந்த வீடுகளை மீளவும் திருத்திக் கொடுக்கும் நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடுமையான உத்தரவுகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையை அடுத்து தற்போது குறித்த வீடுகள் தொடர்பாக பாதிப்படைந்த வீடுகளை கண்டறிந்து அதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற நிலையில் மக்களை குஷி படுத்தி வாக்குகளை பெறுவதற்காக, ரணில் தற்போது அனைத்து விதமான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவது ,தனது கட்சியை இந்த தேர்தலாக வெற்றி வாகை சூடி கட்டி எழுப்ப வேண்டும்.

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்

மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்ரமா சிங்கா அவர்கள் மன்னர் மறை மாவட்ட ஆயர் ஆதி வணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் ஆகியோருடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார் .

இவர் மிக முக்கியமான மதத் தலைவராக இலங்கையில் காணப்படுகின்றார் .

ஒரு சக்தி வாய்ந்த மதத் தலைவராக காணப்படும் இவருடன் இந்த நேரத்தில் ராணுவ விக்கிரமசிங்கா பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார் .

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் அதற்கான நீதி விசாரணைகள் தேவை எனவும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுதுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தற்பொழுது ரணில் அரசுடன் ஆதரவு தெரிவித்து சுகபோகங்களை அனுபவித்து வருவதான குற்றச்சாட்டு ஒன்று மக்கள் சமூகத்தின் முன்னாள் வைக்கப்படுகின்றது .

அவ்வாறு அவர்களை கைது செய்து நீதியை நிலை நாட்டி இலங்கை இறையாண்மை கொண்ட நீதியின் சட்டத்தின் பால் உயிர் வாழ்கிறது என்பதே நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருகின்ற நேரத்தில் இவ்வாறான மதத்தலைவர்கள் மிக முக்கியமான தலைவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்திது வருகின்றார் .

தனது கட்சிக்கு ஆதரவைத் தேடும் பொருட்டு இவ்வாறான சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருவது இது அரசியல் ராஜதந்திர என தெரிவிக்க படுகிறது .

மக்களை கவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது .

அவரது ஆதரவு ஊடகங்கள் வாயிலாக இவர் என்ன செய்திகளை பரப்பி நாங்கள் இணக்கப்படும் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தப் போவதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக காண முடிகின்றது.

15 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையிலும், தங்களுடைய விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் எடுக்கப்படாத போதும் ,இப்பொழுதும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது .

கல்வி முறையில் மாற்றம் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

கல்வி முறையில் மாற்றம் ரணில்

கல்வி முறையில் மாற்றம் ரணில்

கல்வி முறையில் மாற்றம் ரணில் ,இலங்கையில் சிறந்த கல்வி முறை கொண்டுவரப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கம் முழக்கம் .

இலங்கையில் தெற்காசியாவுக்கு முன்னுதாரணமான புதிய கல்வி முறை உருவாக்கப்படும் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா தெரிவித்திருக்கின்றார் .

மகளிர் தேசிய பாடசாலை

பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு பயணத்தை மேற்கொண்ட அவர் அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுதே தெற்காசியாவில் முதன்மையான கல்வி நாடாக இலங்கை மலரும் என சூளுரைத்தார் .

மாணவர்கள் கல்வி ரீதியில் மேற்கு நாடுகளைப் போல மாற்றப்பட்டால் .அடிப்படை விடயங்கள் கற்றுக் கொடுத்தால் வசியம் என்பதை ரணில் உணர்ந்து கொண்டுள்ளார் .

இலங்கையில் வீதிகளில் சிசுக்கள் எறிவது தடுக்கப்படும், பாலியல் கல்விமுறை அனைத்து விதமான கேள்விகளும் உரிய முறையில் மேற்கு நாடுகள் போல இலங்கை மாணவர்கள் கற்றுக் கொடுத்தால் இல்.இலங்கை மாறுதலை சந்திக்கும் .

இலங்கை ஒரு தன் எழுச்சியான பொருளாதார சாலையிலிருந்து ஒரு நாட்டினுடைய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் மாற்றம்

ஆதலால் பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் புதிய முறையிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் இலங்கை ஒரு சிறந்த நாடாகவும் சிறந்த புத்திஜீவிகள் வாழ்கின்ற நாடாகவும் மாற்றம் பெறுவார் .

அறிவு சார்ந்த மக்கள் சமூகமாகும் அந்த சமூகம் கட்டமைக்கப்படும் அதற்கு அமைவாகவே தெற்காசியாவின் முதல் தர கல்வி நிலையமாக இலங்கை மாற்றம் வரும் எனவும் ரணில் சூளுரைத்தார் .

இலங்கையை பல்வேறுபட்ட நாடுகள் முன்னுதாரணமாக உற்று நோக்குவார்கள் என பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு சென்று

மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுது இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .

மாணவர்கள் மக்கள் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றால் மாற்று சிந்தையுடன் சிந்திக்க முடிந்தால் இலங்கையில் ஆட்சியாளர்கள் லஞ்ச ஊழல் மோசடியில் ஏமாற்று அரசியலை நடத்த முடியாது ,என்பதையும் ரணில் விக்ரம் சிங்கா உணராமல் இல்லை தான்.

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இந்தியா பறந்தார் ரணில் விக்கிரமசிங்கா, இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொண்டார் ரணில் விக்கிரமசிங்கா .

இலங்கை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கா இந்தியாவில் பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணத்தினை மேற்கொண்டுள்ளார் .

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மோடி

இந்தியாவின் மூன்றாவது பிரதமராக மூன்றாவது முறையாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டதை எடுத்து .அவரது பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இந்தியாவிற்கு அவசர அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டார் .

இன்று மாலை இந்தியாவில் இடம்பெற இருக்கின்ற இந்த பதவியேற்பு நிகழ்வில்லையே கலந்து கொள்வதற்காக இவர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த காலங்களில் இந்தியாவே இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேற்கொண்டு வழங்கி வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது பாரதப் பிரதமர் பதவியேற்பு விழா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுவதால் ,அவரது நிகழ்வு கலந்து கொள்வதற்காக அவர்களது அழைப்பினை ஏற்று இலங்கையின் ஜனாதியாக விக்கிரமசிங்கா பறந்து சென்றுள்ளார்.

இந்த நிகழ்வில் மேலும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன .

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன்

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார்

கடந்த காலத்தில் ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர் முன்வந்து மோடிக்கு கையொப்பமிட்டு அனுப்பினார். 2016 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி கூட்டமைப்பு தயாரித்த ஒற்றையாட்சி வரைபினையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்க்கும் இடையில் எந்தவித இடைவெளியும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவின் முகவராக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே விக்னேஸ்வரன் தொடர்ந்து செயற்படுகின்றார்.

இன்று இந்திய மேற்குலக நாடுகளுக்கு ரணில் விக்கிரமசிங்வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கின்றது. தமிழ் இனம் சார்ந்த

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு வருகை தருகின்ற பொழுது அவருக்கு செங்கம்பளம் விரித்து இவர்கள் வரவேற்பது கண்டிக்கத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல்

விக்னேஸ்வரன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதை பிற்போடுவதை வரவேற்றிருக்கின்றார். ஆனால் குறித்த தேர்தல்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய

மக்கள் முன்னணியினுடைய நிலைப்பாடாக காணப்படுகிறது. தேர்தல் பிற்போடப்படுவது ஜனநாயக படுகொலையையே நிகழ்த்தும்.

தமிழ் மக்கள் பேரவையில் பல தேசியகருத்தியல்களை உள்ளடக்கி உள்ளே நுழைந்தார் ஆனால் இந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அவர் செயற்பட்டார்.

உலகில் எங்கும் இல்லாத வகையில் ஒரு நீதியரசர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி அதன் பின்னர் கொள்கை பற்றி பேசலாம் என தெரிவித்தார்.

இது ஒரு உலக அதிசயம்

இது ஒரு உலக அதிசயம். இந்தியா காலால் இடுகின்ற கட்டளையை தலையால் நிறைவேற்றுகின்றவர் தான் விக்னேஸ்வரன்.

ஆகவே இந்தியாவை பிடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் பொதுவேட்பாளர் விடயத்தில் இந்தியா இல்லை என கூறினாலும் ரணில்

விக்கிரமசிங்கவை வெல்ல வைக்க வேண்டுமானால் தமிழ் மக்கள் வாக்கு வசாவடிகளுக்கு செல்ல வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த மனநிலை இல்லை.

ஆகவே வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேறியுள்ளது.

இன்று கூட்டமைப்பினர் சொல்லும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை.

இவ்வாறு மக்கள் வெறுப்படைந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக கூறியே விக்னேஸ்வரன் போன்றோர் செயற்படுகின்றனர்.

அவ்வாறு பொதுவேட்பாளர் யாரும் நிறுத்தபட்டால் கூட அவர் 72 மணித்தியாலத்திற்கு முதல் சொல்ல கூடும் எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர் அவருக்கு வாக்களியுங்கள் என கூறி விலக கூடும்.

இல்லையெனில் இரண்டாவது விருப்பு வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்க கூடும்.

இதன் காரணமாக எதிர் நிலையில் இருக்கூடிய மக்களின் மனநிலையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லவே இந்த நாடகம் ஆடப்படுகன்றது என தெரிவித்தார்.

ரணில் முன்னிலையில் சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் முன்னிலையில் சுமந்திரன்

ரணில் முன்னிலையில் சுமந்திரன்

ரணில் முன்னிலையில் சுமந்திரன் ,யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை
என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடை

கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்

என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று

நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது…

தேர்தலில் என்ன நடந்தது

அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.

வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தார்கள்.

ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்த விதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.

ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.

தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து

எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி

காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

மக்களுக்கு காணி உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில்

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற வவுனியா மாவட்ட ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 600 முழுமையான காணி உறுதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதோடு,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் 1,376 இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி என்ற வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முக்கியமானது.

யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்து போனதுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, இந்தப் பிரதேசத்தில் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார்

வடகிழக்கிற்கு ரணில் உதவினார் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டடத்தை நேற்று முற்பகல் திறந்து

வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

இன்று திறந்து வைக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்கிற்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் ஒரு நல்ல முதலீடாகும் என சுட்டிக்காட்டலாம்.

மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகிறேன்.

முன்னதாக இச்சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என்றார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப்

புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.

புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்

கொழும்பு கொம்பனி வீதி, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டம் விரைவில் முழுமைபடுத்தப்படவுள்ளதுடன் அதற்கான மொத்தச் செலவு 5,278,081,272.43 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சூட்சுமமான முறையில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஜானாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் வெசாக் நிறைவடைந்தவுடன் ஆரம்பமாகும்.