Tag: பிச்சைக்கார
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும், ரணில் இலங்கை விழுந்துபோன பொருளாதாரத்தை ,உடனடியாக நாங்கள் சமநிலை செய்யாவிட்டிருந்தால் இலங்கை ஒரு கென்யாவாக ஒரு சூடானாக மாற்றம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் .
வறுமை நாடாக சென்ற நிலையை மாற்றியுள்ளேன் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமா சிங்கா தெரிவித்துள்ளார் .
இன்று நாட்டில் இடம்பெறுகின்ற கலவரங்கள் ,பல மர்ம கொலைகள் மற்றும் ,இடம்பெறுகின்ற யுத்தம், ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் ,இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் உயிர் பலிகள் தடுக்கப்பட வேண்டும் ,உலகம் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் .
இலங்கையிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .
இவ்வாறான காலப்பகுதியிலேயே, படுகொலைகள் அதிகரித்த காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் .
இப்பொழுது இலங்கையில் இடம்பெறுகின்ற, நாள்தோறும் கண்டெடுக்கப்படுகின்ற சடலங்களும், இலங்கை வறுமையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும் .
நோக்குடன் நடத்தப்படுகின்ற கொலைகள் என்பதை ,ரணில் விக்ரமசிங்க சூட்சமமாக தெரிவித்து இருக்கின்றார் .
அரசியல் படுகொலைகள் உள்ளிட்டவை முதல் சாதாரண பட்ட கொலைகள் வரை அவர் தெரிவிக்கின்றார்.
உடனடியாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்தி சரியான வழியில் நாங்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே, இந்த நாட்டை உரிய முறையில் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் .
அல்லா விட்டால் பேரழிவில் இலங்கை சிக்கி கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார் .
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது .
அதிகமாக ஊழல் லஞ்சம் காரணமாக, நாடு கீழ் நிலையில் சென்றதாக, அந்த மக்கள் ஆர்ப்பரித்து ,கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருந்தனர் .
அதுபோலை ஆட்சி அதிகாரமின்றி தவித்துக் கொண்டிருந்த ராணிலை, நாட்டினுடைய ஜனாதிபதியாக ,கோத்தபாயை மாற்றி ,நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார் .
அன்றிலிருந்து இன்றுவரை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ,மக்களது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டை சீரான முறையில் வழிநடத்திச் செல்கிறார்ரணில் .
இவ்வாறான எ காலப்பகுதியில் இந்த தேர்தலை சந்தித்திருக்கும் அவர் ,உரிய முறையில் வெற்றி பெற்று மீளவும் மக்களை வழி நடத்துவாரா என்பதே கேள்வி குறியாக உள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்











