வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்
Posted in இலங்கை செய்திகள்

வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்

வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்


வடமராட்சியில் தீவீர பிரச்சாரத்தில் வைத்தியர் அர்ச்சுனா குழுவினர்..தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர் .

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் ,தற்போது அர்ச்சுனா வெற்றி வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர் .

காணொளியில் முழுமையான விபரம் காண்க .

https://www.youtube.com/watch?v=6BsSYNp1_8k

வீடியோ

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்

அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல் தற்போது வெளியிட பட்டுள்ளது .இந்த பாடல் தற்பொழுது சமூக வாலித்தலங்களில் வேகமாக பரவி வருகிறது .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் வெற்றியை பறை சாற்றும் வகையில் இந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக இந்த பாடல் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த பாடலை பாடியுள்ளார் – பாவேந்தன் இளங்கோவன் – இசை – இளங்கோ செல்லப்பா – பாடல்வரிகள் வன்னி மைந்தன் – இந்த பாடல் உருவாக்கம் பெறுவதற்கு பின்தளத்தில் நிதி அளித்து உதவி புரிந்துள்ளார் மயூரன் கனடாவில் இருந்து .

இந்த பாடல் அர்ச்சுனா தேர்தல் களத்தில் வெற்றி பெற உழைத்த உங்கள் அனைவருக்கும் எதிரி இணையத்தின் சார்ப்பில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

30 மணித்தியால இடைவெளியில் இரண்டாவதாக ….ஓடி வாடா தமிழா ..என்ற இந்த பாடலை உருவாக்கி வழங்கிய இசை அமைப்பாளர் அண்ணன் இளங்கோ செல்லாப்பாவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .

மக்களே இந்த பாடலை எடுத்து பரப்புங்கள் ,மருத்துவர் அர்ச்சுனா வெற்றி பெற உங்கள் ஆதரவை நீட்டுங்கள் .

அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா

அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா

உண்மையான அரசியல் செய்வதற்கு நிதி தேவையில்லை அர்ச்சுனா அது என்னுடைய கோட்பாடு. சாதாரண அரசியல் அடிமட்டம் போவதாக இருந்தால் அதற்குரிய நிதியை அரசியல்வாதிகள் இதுவரை பிழையான வழியில்

சேகரித்து உள்ளார்கள். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்: அரசியல் செய்வதற்கு ​அடிப்படையான எனக்கு எந்தவித நிதியும் தேவையில்லை. எனக்கு போதுமான பணத்தை நான் சேர்த்து வைத்துள்ளேன். இதுவரை காலமும் யாரிடமும் கைநீட்டி பணம் கேட்டது

இல்லை. எங்களுடைய அரசியலை செய்வதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. நான் 10 கோடி ​பெறுமதியான வீடு வைத்திருக்கிறேன். மக்கள் எனக்கு தருகிறார்கள். நான் மக்களுக்கு கொடுப்பேன்.

அநுர குமார திசாநாயக்கவால் யாழில் நடைபெற்ற சந்திப்பின் ​போது மொழிபெயர்ப்பின் போது பி​ழையான மொழியாக்கம் பகிரப்பட்டு அநுர குமார திசாநாயக்க தமிழர் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை

இனத்தவர்களில் பங்களிப்பு இல்லாமல் நான் வெல்லுவேன் ஆகவே நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். என்ற கருத்தை பிழையான கருத்தை தமிழ் மக்களிடம் பொருத்தி இருந்தார்கள்.

அரசியலை எப்​போது சரியாக பெது மக்களுக்கு சொல்லி கொடுக்கிறோமோ அப்போது தான் உண்மையான அரசியல்வாதி ஆகிறோம். நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீங்கள் ஓட்டை போடுங்கள் என்று சொன்னது பழைய

அரசியில்வாதிகள், நீங்கள் சொல்லுங்கள் அரசியல் நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது படித்த அரசியல் ஆகவே நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவது இல்லை.

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு ,இன்று யாழ்ப்பாணத்தில் கொட்டல் ஒன்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு தொடர்பாக வெளியிட பட்டுள்ளது .

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிகழ்வு தொடர்பில் வெளியிட பட்ட முக்கிய சந்திப்பு மற்றும் கேள்வி பதில்கள் ,கீழே உள்ள காணொளியில் முழுமையாக பார்க்க .

வீடியோ

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்,பதமாலோஜினி நவரட்ணம் வழங்கிய சிறப்பு செவ்வி .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழுவில் போட்டியிடும் ,உடுப்பிட்டி வெற்றி வேட்பாளர் லொஜி என்றழைக்க படும் பத்மலோஜினி அவர்கள் வழங்கிய அதிரடி தேர்தல் பரப்புரை .

புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் ,புதிய அதிரடி ஆட்டத்தை காண உங்கள் ஓட்டை இவர்களுக்கு போடுங்க ,அரியணையில் ஏற்றுக .

வெற்றி வேட்பாளர் சிறப்பு செவ்விய முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள் .

வீடியோ

அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம்

அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம்


அர்ச்சுனா கண்டு ஓடும் எதிரிகள் |மக்கள் யார் பக்கம் ,காணொளியில் விபரம் ,முழுமையாக பாருங்கள் மக்களே

வீடியோ

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் அதிரடியாக வெளியிட பட்டுள்ளது .மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை ஆதரிக்கும் அன்புகொண்ட உறவுகள் இணைந்து வேகமாக உருவாக்கிய வெளியிட பட்ட முதலாவது தேர்தல் பாடல் .

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கிய வண்ணம் உள்ளது .

வேட்டை காரன் வாறான் என்கின்ற இந்த பாடலுக்கு இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா – பாடியவர் பாவேந்தன் – இளங்கோவன் – பாடல் வரிகள் -வன்னி மைந்தன் –

இந்த பாடல் வெளியாக நிதி உதவி அளித்தவர் சோதரி டயானி ,ஆகியோர் கூட்டு முயற்சியில் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் பரப்புரை பாடல் வெளியாகியுள்ளது .

இந்த பாடலை 48 மணித்தியாலத்தில் உருவாக்கி வழங்கிய அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு ,நிதி உதவி வழங்கிய சோதரி டயானிக்கும் விஷேட நன்றிகளையும் பாராட்டையும் நாம் தெரிவித்து கொள்கிறோம் .

வெல்லட்டும் அர்ச்சுனா சுயேட்சை குழு ,உங்களோடு நாங்கள் ,ஆறு பேரை வெல்லவைப்போம் ,அரியணையில் ஏற்றுவோம் .

எம் தமிழா எழுந்து வா ,ஏற்றடா அரியணை .

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்

அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள் ,புதிய அரசியல் வெள்ளோட்டம் ,தேரோட்டமாக மாறிய நிலையில் பதறிய வண்ணம் உள்ளனர் .

இதோ எமது கேள்விகளுக்கு ,வெள்ளை வேட்டிகளிடம் உள்ள பதில் என்ன ..?

காணொளியை முழுமையாக பாருங்கள் .

வீடியோ

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .

உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .

ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .

இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .

மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .

இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .

வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .

காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்

வீடியோ

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா,சுயேட்ட்சையாக காலம் இறங்கிய அரசிஜுனா இராமநாதன் தனது சின்னத்தை அறிவித்துள்ளார் .

மருத்துவ ஊசி சின்னத்தில் போட்டியிடுகிறார் .

நோயாளிகளை குணம்படுத்தவல்ல ஊசி இப்பொழுது உங்களுக்கான சின்னமாக கிடைக்க பெற்றுள்ளது .

ஆகவே அதன் ஊடாக லஞ்ச ஊழல் வாதிகள் ,ஊழல் நோயால் பாதிக்க பட்டுள்ள வெள்ளை வேட்டிகள் ,தமிழ் கட்சிகளுக்கு உரக்க ஏறி இருந்து குத்து போடுங்கள் மக்களே .

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .

சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .

நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .

இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

வீடியோ இரண்டு

அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை

வைத்தியர் அர்ச்சுனா சற்றுமுன் விடுதலை

அர்ச்சுனா சற்றுமுன் விடுதலையாகி வந்துள்ளார் .தற்போது தனது தேர்தல் அரசியல் தொடர்பாக அணிகளை தயார்படுத்திய வண்ணம் இருக்கிறார் என்பதாக நம்ப படுகிறது .

ஆடுகளத்தை திறந்து தற்போது தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அர்ச்சுனா இராமநாதன் ,வெள்ளை வேட்டிகளை ஓட வைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் .

சிறையில் அடைத்து சாதிகள் செய்த கும்பல் தற்போது விடுதலை பெற முடியாது மிரண்டு போயுள்ளனர் .

காலம் ஒருபோதும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பயணிக்காது என்பதற்கு ,அர்ச்சுனா வரவு தெளிவாக எடுத்துரைத்துள்ளது .

வீரமும் ,விவேகமும் எவ்விதமான நகர்வு கட்டியம் இட்டுள்ளது என்பதை இப்பொழுது மக்கள் மன்றம் புரிந்துள்ளது .

இந்த புரிதல் ஏமாற்று கார்களையும் வெள்ளை வேட்டிகளையும் அலற வைத்துள்ளது எனலாம் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=qgZhFtjMUQs
அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள்

அர்ச்சுனா விடுதலை மகிழ்ச்சியில் மக்கள் |தேர்தலில் களம் குதிப்பு |Dr Achchuna News

வீடியோ

அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை
Posted in முக்கிய செய்திகள்

அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை

அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை

வீடியோ

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது .

சிறையில் நீதிமன்ற காவலில் அர்ச்சுனா இராமநாதன் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் முன்பாக தோன்ற தவறினால்

அவரை நேசிக்கும் அல்லது அவரை பின்தொடரும் மக்கள் அனுராவுக்கு ஆதரவு அளிப்பார் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் நல்லுறவை மேற்கொண்டு ,அதன் ஊடாக தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் களம் காணப்படுகிறது .

அதனை கருத்தில் கொண்டு அனுரா குமரா உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் ,என்பதே இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ,

களம் கசிந்துள்ள நிலையில் அதனை கருத்தில் எடுத்து அனுரா குமரா திசாநாயக்க பயணிக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாக உள்ளது .

ஆகவே பெரும்பான்மை பலத்த நிரூபித்தால் மட்டுமே ,அனுரா குமாரா திஸாநாயக்கா பாராளுமன்றில் வெற்றியை படைக்க வேண்டும் என்றால் ,மக்கள் அவரை வெல்ல வைக்க பட வேண்டும் என்பதே கள நிலவரமாக உள்ளது .

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்  ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .

இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .

அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .

இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .

வீடியோ

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை .ஜேவி கட்சியின் முக்கிய உறுபினர்கள் 4 பேர் எமது வன்னி மைந்தன் டிக் டாக் live இல் இலங்கை நேரம் இரவு 9.00 மணிமுதல் பேச வாரங்க மக்களே உங்கள் கருத்துக்களை கேட்க வாருங்கள் .

வீடியோ

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்கை பீடம் என்பதே இன்றைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகிறது .

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

ஆகவே தமிழ் ,முஸ்லீம் ,சிங்கள வாக்குகள் இவருக்கு இந்த பாரளுமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது .

ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன .

மக்கள் ஆதரவு அற்றவர்களாக தற்பொழுது அனுரா குமார திசாநாயக்க வடக்கு மாகாண உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் .

நாம் பேசியதன் அடிப்படையில் மக்கள் மனங்களை தொட்டு முக்ரந்து அவர்களது உளவியலை அறிந்ததன் அடிப்படையில் ,அனுரகுமார திஸாநாயக்காவின் வடக்கு மாகாண உறுப்பினர்களை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளாத நிலை காணப்படுகிறது .

இவர்கள் சிலர் மாற்று குழுவில் இருந்து பதவிகளுக்காக ஒட்டியுள்ளனர் எனவும் ,மகிந்தவின் ஆட்கள் எனவும் மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

இவ்வாறன குழப்பான நிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பொழுது ,எவ்விதம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் அனுரா வெல்வார் என்கின்ற நிலை .காணப்படுகிறது .

இவர்கள் வடக்கு மாகாணத்தில் வெல்ல வேண்டுமாக இருந்தால் ஒரே தீர்வு அர்ச்சுனா இராமநாதனை ஆதரித்து அவரை அனுசரித்து செல்வதுடன் .

அதன் ஊடக அவர் பெரும் ஆசனங்களை தனது கட்சிக்கு மாற்றீடு செய்து அனுரா செல்ல முடியும் ,ஆனால் அதனை அவர் மேற்கோளாவரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் .

கண்மூடித்தனமாக அர்ச்சுனா இராமநாதனை பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் நிலையையோ அனுரா குமார திசாநாயக்க கடை பிடித்தால் ,இப்போதே அடித்து சொல்கிறோம் அனுரகுமார திசாநாயக்க தமிழர் பகுதியில் வெறுக்க படும் ஒருவராக காணப்படுவார் .

இவ்வாறான மிக ஆபத்தான அரசியல் பயணத்தை புரிந்து கொண்டு அனுரகுமார திசாநாயக்க செயல்பட்டால் மட்டுமே, மிக பெரும் வெற்றியை தனதாக்கி கொள்ள முடியும் ,அவ்விதம் இல்லாவிட்டால் அனுரகுமார திசாநாயக்க காணாமல் போகும் நிலை ஏற்படும் .

ஆகவே அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் கால பகுதியில் திறந்து விடவேண்டும் ,அது சிறையில் அடைத்தால் மக்கள் எதிர்ப்பு அனுராவுக்கு எதிராக மாறி ,அந்த வாக்குகள் எதிராணிக்கோ அல்லது மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு செல்ல கூடிய அபாயம் உள்ளது .

மரண பொறிக்குள் அனுரா குமார திசை நாயக்க ,சிக்கியுள்ளார் வெல்ல வேண்டுமா தோற்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் ,இப்பொழுது அவரது காலில் பந்து .

  • வன்னி மைந்தன் –
சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்


சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம், இந்த இவ்வாறான செய்தியானது வெளியாகி வரும் நிலையில் ,உலக தமிழ் மக்கள் அழுகையோடு காணப்படுகின்றனர் .

எங்கள் மகன் அர்ச்சுனா ஏன் இவ்வாறு ,உளளார் அவர் உடல் நலத்துடன் வெளியிலே வரவேண்டும் , என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி அர்ச்சுனவுக்கு என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடன் மக்கள் கொதிப்புடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது ,

அர்ச்சுனாவை விடுதலை செய்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய்

அர்ச்சுனாவை விடுதலை செய்

அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .

அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .

இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .