அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல்
அர்ச்சுனா இரண்டாவது புதிய தேர்தல் பாடல் தற்போது வெளியிட பட்டுள்ளது .இந்த பாடல் தற்பொழுது சமூக வாலித்தலங்களில் வேகமாக பரவி வருகிறது .
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் வெற்றியை பறை சாற்றும் வகையில் இந்த பாடல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக இந்த பாடல் அறிமுகம் செய்யப்பட்டது .இந்த பாடலை பாடியுள்ளார் – பாவேந்தன் இளங்கோவன் – இசை – இளங்கோ செல்லப்பா – பாடல்வரிகள் வன்னி மைந்தன் – இந்த பாடல் உருவாக்கம் பெறுவதற்கு பின்தளத்தில் நிதி அளித்து உதவி புரிந்துள்ளார் மயூரன் கனடாவில் இருந்து .
இந்த பாடல் அர்ச்சுனா தேர்தல் களத்தில் வெற்றி பெற உழைத்த உங்கள் அனைவருக்கும் எதிரி இணையத்தின் சார்ப்பில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
30 மணித்தியால இடைவெளியில் இரண்டாவதாக ….ஓடி வாடா தமிழா ..என்ற இந்த பாடலை உருவாக்கி வழங்கிய இசை அமைப்பாளர் அண்ணன் இளங்கோ செல்லாப்பாவிற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .
மக்களே இந்த பாடலை எடுத்து பரப்புங்கள் ,மருத்துவர் அர்ச்சுனா வெற்றி பெற உங்கள் ஆதரவை நீட்டுங்கள் .
- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு

- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

- மருத்துவர் கொலை குற்றவாளி கைது

- கைதிகள் சிறை மாற்றம் அங்கு கலவரம் வெடிக்கும் அபாயம்

- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா

- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்

- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்தார்








