Tag: அர்ச்சுனா
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள் ,மருத்துவர் அர்ச்சனாவை வீழ்த்துவதற்கு தற்பொழுது விபச்சார பெண்களை அனுப்பி யுள்ளதாஹ்க தெரிவித்துள்ளார் .
இவர்கள் மூலம் தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அதன் ஊடாக கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ,சற்று முன்னர் தனது முகநூல் பக்கத்தில் அஅர்ச்சுனா பதிவு வெளியிட்டுள்ளார்.
தனது whatsapp ஊடாக தொடர்பு கொள்ளும் பெண்கள் இவருடன் நெருக்கமாக கதைப்பது போன்று காட்சி அளிக்கப்படுகின்றது.
பின்னர் அந்தரங்க ஆடைகளுடன் காணப்படும் இவர்கள் அதனூடாக தன்னை கவர்ந்திழுத்து அவரது அந்தரங்க பகுதிகளை புகைப்படம் பிடித்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கலங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் பெண்களை அனுப்பி இவ்வாறு தன்னை ஒரு அவதூறு பரப்பு நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளதை ,இந்த நடவடிக்கை மீளவும் அம்பலப்படுத்தி உள்ளதாக அர்ஜுன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
பிரபலமாக உள்ள அர்ச்சனா உடன் இவ்வாறான கிசுகிசுக்கப்பட்டால் தாங்களும் இந்த சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கப்படுபவர் என்ற நிலையிலும் சில பெண்கள் பிரபலமாவதற்காக ,இவ்வாறான லீலைகளில் ஈடுபட்டு வருவதற்கான தகவலும் வெளியாகி இருக்கின்றனர் .
கடந்த காலங்களில் ஜி.பி முத்து போன்றவர்கள் ஊடாக இவ்வாறான விடயங்கள் இடம் பெற்று அதனூடாக பல பெண்கள் பிரபலமாக இருந்தனர் .
அவ்வாறானவர்கள் அதே வந்த வேகத்திலேயே அவர்கள் காணாமல் போயிருந்தனர் .
அதேபோன்று ஒரு நிலை தான் தற்பொழுது மருத்துவர் அர்ச்சனாவுக்கு ஏற்பட்டு வருவதை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
மனிதநேயத்துடன் மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கின்ற அர்ஜுனாவுக்கு எதிராக தற்போது விபச்சார பெண்களை அனுப்பி அதனூடாக அவருக்கு அவதூறுகளை பரப்பி ,
வீழ்த்துவதற்கு எனக்கு எதிரிகளின் இந்த விஷமத்தனமான நடவடிக்கை தோல்வியில் முடிவடையும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்
மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்
மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்.இன்று சற்று முன்னர் சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக மக்கள் பெரும் திரளில் குவிந்து அர்ச்சுனாவிற்கு தமது ஆதரவை வழங்கினர் .
எமக்கு மீண்டும் அர்ச்சுனா வேண்டும் என தெரிவித்து வீதி இறங்கி போராடினர் .
சாவகச்சேரி மருத்துவமனையின் வீதியின் இரு பகுதிகளை குவிந்த பெரும் திரளான மக்கள் தமது ஆதரவை அருச்சுனா இராமநாதனிற்கு வழங்கினர் .
மக்கள் மருத்துவர் அர்ச்சுனாவை ஒதுக்கி விட்டார்கள் என தெரிவித்து பரப்புரை புரிந்தவர்களுக்கு இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் .
சாட்டையடி வழங்கிய மக்கள் கூட்டம்
அதற்க்கு சாட்டையடி வழங்கும் முகமாக இதோ நாங்கள் எங்கள் வீரன் அர்ச்சுனா பின்னால் நிற்கிறோம் என ,பாதிக்க பட்ட மக்களும் ,நீதியின் பால் நிற்கும் மக்களும் ஒன்று திரண்டு குவிந்தனர் .
அடக்குமுறைகள் எப்பொழுதும் வெல்லாது என்பதற்கு இந்த மக்கள் பலம் நல்ல சான்றாக மாற்றம் பெற்றுள்ளது .
புரட்சி என்பது தலைகீழ் மற்றம் .அது எப்பொழுதும் எங்கும் வெடிக்கும் என்பதற்கு ,இந்த மக்கள் திரள் கூட்டம் தெளிவான செய்தியினை எதிரிகளுக்கு காண்பித்துள்ளது .
வெள்ளை வேட்டிகள் அவிழ்ந்து விழும் காலத்தை, இதன் எதிரொலி எடுத்து காண்பிக்கிறது என்பதற்கு மக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் சாட்சியாக .உள்ளது .
வெல்லட்டும் நீதி வாழட்டும் தமிழ் ஆளட்டும் அர்ச்சுனா புகழ் .
வீடியோ பார்க்க இதிலும் அழுத்துங்கள்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .
யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .
அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார்
யாழ்ப்பாணம் அர்ச்சுனா வந்தார் ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று வளமையாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகிற உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இவரது இந்த வருகை எடுத்து இவரை கண்டு திரளாக திரண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
முகநூல் பக்கத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது tiktok வாயிலாகவும் தனது பயணத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார்,.
தனக்கு எதிராக tiktok வலைத்தளத்தில் நடத்தப்படுகின்ற பரப்புரைகளை முறியடிக்க தான் பயன்படுத்தி அதன் ஊடாக மக்கள் மத்தியில் வர உள்ளதான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்த அதிரடியை காட்டிய அர்ஜுன இராமநாதன், தற்பொழுது நிலவும் டிக் டாக்கில் தான் பயணிக்க உள்ளதான இந்த விடயம் மக்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
15 வருட கால இடைவெளியின் பின்னர் மிகவும் நேர்மையான ஒரு மனிதராக அர்ச்சனா ராமநாதன் காணப்படுவதாகவும் ,இவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சிறந்த ஒரு விழிப்புணர்வையும் ,அல்லது சிறப்புகளையும் செய்வார் என மக்கள் கருதுகின்றனர்.
அதனால் இவருக்கு உலகளாவிய ரீதியில் மக்களது ஆதரவு பல்கிப் பெருகி வருகின்றது.
அந்த ஆதரவினை ஏற்றுக்கொள்ள முடியாத தற்பொழுது இவருக்கு எதிரான கறை பூசல்களை அவதூறு பரப்புகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர் .
ஆனாலும் அது கடந்து அவர் பயணிப்பதாக தற்பொழுது அவரை கண்ணுற்றாலே வெள்ளை வேட்டிகள் வடகிழக்கு பகுதியில் பீதியில் உள்ள தான தகவல்களும் வெளியாகி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு செல்லும் இவர் அங்கு தனது விளையாட்டு போட்டியை முடித்துக்கொண்டு சாவ கச்சேரியில் உள்ள தனது ஹோட்டல் அறையில் தங்குவார் எனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு சாவகச்சேரி மருத்துவமனையிலும் மக்கள் குவியல் கூறுகின்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்,கண்டி பெரதெனியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பட்ட மருத்துவர் அர்ச்சுனா அங்கு பணியை ஏற்றுக்கொண்டுள்ளார் .
தற்போது ஆறு நாள் விடுமுறையில் செல்வதாகவும் நாளை சாவகச்சேரி வரவுள்ளதாக அறிவித்துள்ளார் .
அதனை அடுத்து சாவகச்சேரிக்கு செல்லும் இவரை மக்கள் சந்திக்க தயாராகி வருகின்றனர் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு வருகை தரும் இவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல போகிறாரா அல்லது அங்கு மக்களை சந்திக்க போகின்றாரா என்பது தொடரப்பாக எதுவும் தெரியவில்லை .
அவரது பேச்சை காணொளியில் முலைமையாகி பார்க்க
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு என்பதாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூல் பதில் தெரிவித்துள்ளார் .
மக்கள் பணி இன்றுடன் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இடம்பெற்றுள்ளது.
அரசியலுக்குள் அவர் வருகை தருகிறார் என்ற முன் அறிவிப்பாக இது காணப்படுகிறது .
மக்கள் பணியே தனது முதல் பணி எனவும் நான் ஏதும் தவறிழைத்து இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அவர் கூறிய அந்த முகநூல் பதிவு கீழே பார்க்க ….
எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது.
இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.
இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள் அக்கா மார்கள் தம்பிகள் தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே.
எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும்என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு
எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
என தெரிவித்துள்ளார் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக யாழில்களமிறங்கிய மருத்துவர்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் வுக்கு ஆதரவாக யாழில்களமிறங்கிய மருத்துவர் .யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வைத்தியசாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழ் வைத்தியர் ஒருவர் ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் .
அவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் மருத்துவருக்கு இடையில் எவ்வாறான முரண்பாடு அல்லது இடைவெளி ஏற்பட்டது என்பது தொடர்பில் விளக்குகின்றார் .
மக்களுக்கும் மருத்துவர் அர்ச்சுனாவுக்கும் இடையில் எவ்வாறு விரிசல் ஏற்பட்டது என்பது தொடர்பில் ,இந்த மருத்துவர் மிக தெளிவாக விடயங்களை விளக்குகிறார் .
இந்த காணொளியை மிக துல்லியமாக அவதனிக்கின்ற பொழுது தான் , தெளிவாக தெரியவரும் என்பதை காணமுடிகிறது .
எந்த அரசியல் கட்சி எப்படி எப்பொழுது எங்கே என்ன நடந்தது என்பது தொடர்பில் விரிவாக விளக்குகின்றார் .காணொளியை முழுமையாக பாருங்கள் .
சந்தேகங்கள் ,கேள்விகளுக்கு .பதில் இதில் காணப்படுகிறதா ,காணொளியை பார்க்கும் பொழுதே உங்களுக்கு தெரியவரும் .
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து
அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து ,சாப கச்சேரி மருத்துவமனையில் முன்னாள் பொறுப் அதிகாரியாக விளங்கிய ஐயா அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு உயிர் அச்சத்தில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.
அவரது வீட்டுக்கு சென்ற நான்கு மர்ம ஆசாமிகள் முகமூடிகளை மூடிக்கொண்டு அவரது கதவுகளை தட்டி, அவருக்கு உயிர் எஅச்சுறுத்தல் விடுத்தது சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றினால் திட்டமிடப்பட்டு, கொலைக்கு அமர்த்தபட்டவர்களாக இவர்கள் காணப்படுவதாக ,விடயம் அறிந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
மக்களுக்காக குரல் கொடுத்த மா மனிதன்
பாதுகாப்பு நிலையில் தன்னந்தனியாக மக்களுக்காக குரல் கொடுத்து இந்த மக்களது நெஞ்சங்களில், ஆழ ஊடுருவி உள்ள அர்ஜுனா அவர்கள் எவ்வளையும் தாக்கப்படலாம்.
ஆதலால் மக்களுடைய விடியலுக்காகவும் மக்களுடைய எண்ண எழுச்சி களுக்காகவும் ,தன்னை அர்ப்பணித்து, இன்று மனச்சோர்வு நிலையில் உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட காத்திருக்கின்ற ,
அரசியல் வாதிகளினால் அல்லது கூலி குழுக்களினால் இவர்கள் படுகொலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.
இதற்கு மக்கள் தமது ஆதரவுகளை வாங்கி இவருக்கு நீங்கள் காவலாக அடிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் .
காலத்தின் முன்னால் வந்திருக்கக்கூடிய ஒரு கரிகாலனுக்கு நீங்கள் அவனது வாயிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது உங்களது தேவையாக இருக்கின்றது .
நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தன்னை நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது சாகத் துணிந்து வந்திருக்கின்ற ,அந்த சாகா வீரனுக்கு உங்களது ஆதரவினை வழங்க வேண்டியது உங்களது கடமையாகும்.
வீழ்வது ஒரு நாள் தான் ,ஆனால் விழும் போது வரலாறாகி விட வேண்டும் என்பது வாழ்வியல் தத்துவ விதியாக காணப்படுகிறது .
அந்த வகையில் அர்ஜுனா மருத்துவரை காப்பாற்ற வேண்டியதும் எம்மோடு அரவணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.
தயவு செய்து இதுகளை உடனடியாக பரப்பி அவர்களுக்கு நல்லவர்களே நெஞ்சோடு உள்ளவர்களே பாதுகாப்பாக நீங்கள் ,காவலுக்கு நிற்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாக இதில் முன்வைக்கின்றோம்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம்
அர்ச்சுனா வைத்தியர் நல்லூரில் உண்ணாவிரதம் அனுஷ்ட்டிக்க போவதாக அறிவித்துள்ளார் .
எதிர்வரும் புதன்கிழமை நல்லூர் தியாக தீபம் நினைவு தூபி முன்பாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீக்க போவதாக அறிவித்துள்ளார் .
திட்டமிடப்பட்டு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும், இணைந்து வைத்தியர் அர்ச்சுனவுக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள்ளார்கள் .
ஒன்றித்து கூட்டு களவாணிகள் இந்த விடயத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களின் அவலத்தை தட்டி கேட்டதற்காக ஒரு மாமனிதன் ,கொடியவர்களினால் மிக கோரமாக தண்டிக்க பட்டு வருகின்றார் .
மருத்துவ மாபியாக்களை எதிர்த்து குரல் வழங்கிய நிலையில் ,அதற்கு ஆதரவாக உள்ள பாராளும்னற உறுப்பினர்கள் இந்த அப்பாவி மருத்துவரை வைத்து தாக்கி வருகின்றனர் .
நிதி செத்து போன யாழ்ப்பாணத்தில் ,நீதி உள்ள மாந்தர்கள் உள்ளார் என்பதை ஆங்காங்கே சில மனிதர்கள் புரியும் சில விடயங்கள் ஊடாக காணமுடிகிறது .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார் ,முன்னாள்சாவகச்சேரி மருத்துவமனையின் பணிப்பாளராக விளங்கி வந்த அர்ச்சுனா ராமநாதன் அவர்கள், தற்போது youtube தளத்தினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
இந்த youtube திட்டத்தின் ஊடாக தனது காணொளிகளை வெளியிட்டு வருகின்ற அவர் தொடர்ந்தும் அதனூடாக தாங்கள் பயணிப்போம் என அறிவித்திருக்கின்றார்.
சவகச்சேரி மருத்துவமனையில் ஊழல்களையும் ,அங்கு நடைபெறுகின்ற மருத்துவ தவறுகளையும் சுட்டிக்காட்டிய நிலையில் ,
அவர் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஓருவராகவும் ம,க்கள் ஆதரவு வழங்கும் ஒருவராகவும் தற்பொழுது விளங்கி வருகின்றார்.
youtube தளத்தை ஆரம்பித்த அர்ச்சுனா இராமநாதன்
அவ்வாறான நிலையில் தற்போது youtube தளத்தை ஆரம்பித்து அவர் அதனூடாக தான் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் .
இந்த youtube தளத்தை தான் ஆரம்பிப்பதற்கான காரணம் ,தன் மீதான பல தவறான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் ,எனவே அதனை தடுக்கும் முகமாகவும் அதனை அதனை விளங்கப்படுத்த முகமாகவும், இந்த youtube தளத்தை தான் ஆரம்பித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பல youtube நிர்வாக இயக்குனர்கள் அதனூடாக இவருக்கு எதிரான பல்வேறுப்பட்ட விமர்சனங்களையும், சில ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கும் போலியான பரப்புரைக்கு மத்தியில் உள்ளாகி வரும் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் ,
தற்பொழுது தனது பக்க நியாயங்களையும் நீதிகளையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தொடராக வெளியிட்டு வருகின்றார்.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த youtube மற்றும் பேஸ்புக் போன்ற அவற்றை பயன்படுத்தி தனது பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றார் .
இதன் ஊடாகவே அவரை பின் தொடரும் மக்கள் அவரது கருத்துக்களை தொடராது தவறாது கேட்டும் பார்த்தும் வருகின்றனர் .
அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் மேலும் ஒரு சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ,அவரது கருத்துக்கள் மிக வேகமாக பரப்புவதற்கு இவை உடனடியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
சாவகச்சேரி மருத்துவமனையில் தானே முதல்வன் என தெரிவித்து தற்போது ,மீளவும் அர்ச்சுனா அதே பதவியை ஏற்றுள்ளார் ,.அத்தோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவித்துள்ளார் .
அவ்விதம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் ,
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்க படுகிறது .
தான் விலகுவதற்கான எவ்வித கடிதமும் ,ஆதாரமும் தனக்கு தரவில்லை என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .காணொளியில் விபரம்
full வீடியோ இதில் அழுத்தி பார்க்க
அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா
அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா
அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா ,அரசியல்வாதிகளை நன்றாகவே வைத்து செய்துள்ளார் .
அர்ச்சனா இராமநாதன் என்கின்ற மருத்துவர் சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியசாராக பதவியேற்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்திருந்தார் .
அதன் ஊடாக லஞ்ச ஊழல் மோசடி மருத்துவ மாபியாக்களை இனங்காட்டி வைத்தார் .
அதனை அடுத்து தற்பொழுது அவர் மேற்கொண்ட பல்வேறு பட்ட நடவடிக்கை காரணமாக ,மருத்துவமனைகள் பலர் தற்பொழுது பதறிக் கொண்டிருக்கின்றன .
இந்த வகையில் அரசியல்வாதிகளான சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தன்னோடு பேசியதாக அல்லது அது தொடர்பான சில விடயங்களை வெளியிட்டு இருக்கின்றார்.
நீங்கள் என்னுடன் பேசுவதற்கு முன்பாகவோ அல்லது என்னுடன் என் சம்பந்தபடியாக பார்ப்பதற்கு முன்னதாக, சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை பார்வையிடுங்கள் ,
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என சாட்டையடி வழங்கி உள்ளார் .
அது தவிர நான் இப்பொழுது கையை காட்டுகின்ற அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்கிடுவார்கள்.
அதனூடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை போன்று ஒரு கருத்தையும் வெளியிட்டு இருக்கின்றார் .
அதிரடியாக பல கருத்துக்களை துடிப்புடனும் அச்சம் இன்றி யார் வெளியிட்டு வருகின்றார் .
இவரது செயல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .எனது வீட்டுக்கு மின்சாரத்தை நீங்கள் தூண்டிக்கலாம் நீரினை தூண்டிக்கலாம்.
அனால் திலீபன் நீரினின்றி மின்சாரம் இன்றி வாழ்ந்தார் ,அதுபோல நான் வாழ்ந்து விட்டு போவேன் என அவர் துணிந்து சொல்லி இருக்கக் கூடிய இந்த விடயமே தற்பொழுது மக்கள் மத்தியில் கண்ணீரையும் அவர் மீதான மதிப்பையும் அதிகரித்துள்ளது .
மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒருவன் நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை இனி அறவழியில் ஒன்றிணைந்து போராடி வெற்றியை பெற வேண்டுமென்று அகிம்சை தத்துவத்தை எடுத்து பேசியுள்ளார் .
ஆயுத வழியில் போராடிய பல நாடுகள் இறுதியில் சென்று தனது தேசிய உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் காணப்படுகின்றன.
அதனை புரிந்து கொள்ளாத மக்கள் இவர் பேசுகிறார் இந்த காலகட்டத்தில் எப்படி செயல்பட்டால் எதனை வெல்ல முடியும் என்கின்ற விடயத்தை முன் வைத்துள்ளார் .
இவ்வாறு நகருகின்ற அந்த விடயம் சரியானதே சுமந்திரன் ஈழம் பெற்று தருவதாக அல்லது தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக பல ஆண்டுகளாக கூவித்ரிகின்றனர் .
சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் யார் என்பதையும் இதோ இப்பொழுது அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அர்ச்சுனா .
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

பணமோசடி அர்ச்சுனா மருத்துவர் தெரிவிப்பு
பணமோசடி அர்ச்சுனா மருத்துவர் தெரிவிப்பு
பணமோசடி அர்ச்சுனா மருத்துவர் தெரிவிப்பு ,தனது பெயரைக் கூறி பண மோசடி செய்வதாக அர்ச்சனா ராமநாதன் மருத்துவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனை முன்னாள் பணிப்பாளராக விளங்கிய அர்ச்சனா இராமநாதன் அவர்கள் டிக் டாக் சமூக வலைத்தளம் ஊடாக தனது பெயரை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பணம் திரட்டுகின்ற நடவடிக்கையில் ஒரு குழு வந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து,
தனது முகநூல் பக்கத்தில் அந்த குழுவின் உடைய பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் என்பனவற்றை வெளியிட்டுள்ளார்.
இவர்கள் தொடர்பாக மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளார் .
தான் மக்களுக்காக உதவி புரிய வந்ததாகவும் அவ்வாறான எனது பெயரை பயன்படுத்தி ,இவர்கள் காசு திரட்டி மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களுக்கு உதவி என்ற பெயர்களை இவ்வாறான நபர்கள் பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது ஆர்ப்பாட்ட நிகழ்வு போது சில உதவிகளை புரிந்து இவர்கள் பின்னர் தமது பெயரைச் சொல்லி பண மோசடி ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார் .
அவர் எவ்வாறு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது தொடர்பாக அவர்களது ஆதரவாளர்கள் தமது கேள்விகளை எழுப்பினர்.
இது திட்டமிடப்பட்ட ஒரு பரப்புரை காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாக உள்ளதாகவும் என ஒரு சாராரும் இல்லை இது தவறான அவர்களுடைய கணக்குகள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .
மருத்துவர்கள் வெளியிட்ட இந்த விடயம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பர பரப்பாக பேசப்படுகிறது .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்


































