மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்.இன்று சற்று முன்னர் சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக மக்கள் பெரும் திரளில் குவிந்து அர்ச்சுனாவிற்கு தமது ஆதரவை வழங்கினர் .

எமக்கு மீண்டும் அர்ச்சுனா வேண்டும் என தெரிவித்து வீதி இறங்கி போராடினர் .

சாவகச்சேரி மருத்துவமனையின் வீதியின் இரு பகுதிகளை குவிந்த பெரும் திரளான மக்கள் தமது ஆதரவை அருச்சுனா இராமநாதனிற்கு வழங்கினர் .

மக்கள் மருத்துவர் அர்ச்சுனாவை ஒதுக்கி விட்டார்கள் என தெரிவித்து பரப்புரை புரிந்தவர்களுக்கு இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் .

சாட்டையடி வழங்கிய மக்கள் கூட்டம்

அதற்க்கு சாட்டையடி வழங்கும் முகமாக இதோ நாங்கள் எங்கள் வீரன் அர்ச்சுனா பின்னால் நிற்கிறோம் என ,பாதிக்க பட்ட மக்களும் ,நீதியின் பால் நிற்கும் மக்களும் ஒன்று திரண்டு குவிந்தனர் .

அடக்குமுறைகள் எப்பொழுதும் வெல்லாது என்பதற்கு இந்த மக்கள் பலம் நல்ல சான்றாக மாற்றம் பெற்றுள்ளது .

புரட்சி என்பது தலைகீழ் மற்றம் .அது எப்பொழுதும் எங்கும் வெடிக்கும் என்பதற்கு ,இந்த மக்கள் திரள் கூட்டம் தெளிவான செய்தியினை எதிரிகளுக்கு காண்பித்துள்ளது .

வெள்ளை வேட்டிகள் அவிழ்ந்து விழும் காலத்தை, இதன் எதிரொலி எடுத்து காண்பிக்கிறது என்பதற்கு மக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் சாட்சியாக .உள்ளது .

வெல்லட்டும் நீதி வாழட்டும் தமிழ் ஆளட்டும் அர்ச்சுனா புகழ் .

வீடியோ பார்க்க இதிலும் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=t0CNTqsNNEA