Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
ஸ்பெயினில் இன்று 864 பேர் பலி -100,00 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் இன்று 864 பேர் பலி -100,00 பேர் பாதிப்பு ஸ்பெயினில் இன்று புதன் கிழமை வெளியான தகவலின் படி ஒரே
நாளில் மீளவும் 864 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சத்திற்கு
மேலானவர்கள் பாதிக்க பட்டுளள்னர் .ஐரோப்பாவில் மட்டும் சுமார் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரனோ தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் .
இதனை அடுத்து அமெரிக்காவில் வரும் சில நாட்களில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் வரை
மரணமடைவார்கள் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது
இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலை ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்
அமெரிக்காவில் கொரனோவுக்கு 4,076 பேர் பலி -174,000 பேர் பாதிப்பு-லொறிகளில் உடல்கள்
உலகில் கொரனோ நோயின் தாக்குதலில் அதிகமாக தற்பொழுது அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,
இங்கு இதுவரை 4,076 பேர் பலியாகியுள்ளனர் ,இன்று மட்டும் சுமார் கிட்ட தட்ட 1400 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த மனித உயிர் பலி எண்ணிக்கை 4,076 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இந்த நோயில் சிக்கி ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆபத்தான நிலை என்பது செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளது ,இவர்களே ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ,
இந்த நோயில் இவ்வாறு சென்றவர்கள் மரணத்தை தான் எட்டி பிடிப்பார்கள் ,
இதில் இருந்து மீண்டு வந்தவர்கள் சிலரே என்பதே நடப்பு நிகழ்வுகளாக பதிய பெற்றுள்ளன .
எதிர்வரும் மூன்று நாட்கள் இந்த நோயின் தாக்குதல் அகோரமாக இருக்கும் என கணிப்பிட பட்டிருந்தது ,அதனை இந்த உயிர் பலிகள் உறுதி படுத்துகின்றன .

கீழ் உள்ள லொறிகளில் மனித சடலங்கள் ஏற்ட்டப்படுகின்றன .இது குளிரூட்ட பட்ட லொறிகள் ஆகும்

பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்
பிரான்சில் கொரனோ தாக்குதலில் 499 பேர் பலி-அச்சத்தில் மக்கள்
பிரான்சில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தொற்று நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 499 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 3,523 பேர் இதுவரை பலி யாகியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் இதன் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுதல் விடுத்துள்ளது ,வேகமாக இந்த கிருமிகள் காற்றில்
கலந்து பரவுவதால் இந்த உயிரிழப்பை தடுப்பதற்கு அரசு இவ்விதம் வீடுகளில் மக்களை இருக்கும் படி வேண்டுதல் விடுத்தது வருகிறது
வழமைக்கு மாறாக இன்று இந்த உயிரிழப்பு அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஐரோப்பாவில் இத்தாலி ,ஸ்பெயின் ,பிரான்ஸ் ,பிரிட்டன் ஆகிய நாடுகளில் உயிர் பலி அதிகரித்துள்ளது ,இங்கு மட்டும் சுமார் இருபதாயிரத்தை எட்டியுள்ளது
52,128, பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதில் தொடர்ந்து 22,700 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
நூறுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,வீடுகளில் பாதுகாப்பக இருப்போம் ,

இடப் பற்றா குறை காரணமாக இவ்வாறு சடலங்கள் வைக்க பட்டுள்ளது

லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வெளியே செல்லாதீர்கள்
லண்டனில் கொரனோ தாக்குதல் அபாயம் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் அவசர எச்சரிக்கை
Coronavirus (COVID-19) is a highly contagious disease that is spreading fast
உலகம் முழுவதும் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் பெரும் வைரஸ் தொற்று பரவி பல்லாயிரம் மக்களை பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டனில் மருத்துவ மனைகள் நிரம்பி வழிவதாலும் ,வைத்தியர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்களும் மரணிப்பதாலும் இந்த அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டன் மக்களே தயவு செய்து வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு மற்றும் சுகாதார அமைச்சு மன்றாடி வேண்டுகிறது .
மக்களே வீட்டில் தங்கிடுங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இன்று மட்டும் சுமார் 393 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயானது உங்களை அறியாது உங்களை தொற்றி கொள்கிறது ,இது மற்றவர்களிடம் இருந்து வேகமாக தொற்றி
கொள்கிறது ,உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளி தெரியாது உள்ளமையால் இது வேகமாக பரவுகிறது
கிரக சுழற்சியின் பலனாக இன்று இரவு முதல் வரும் மூன்று தினங்கள் பெரும் பேரழிவு இந்த நோயினால் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்
எனவே மக்களே அமைதியாக வீட்டில் இருங்கள் வெளியே செல்லாதீர்கள் ,இந்த காலத்தில் மூட்டுவலி,இருமல் ,சலி ,உடல்நோவு ,காய்ச்சல் என்பன ஏற்படும் என தெரிவிக்க படுகிறது ,
மருத்துவ மனையை காப்பாற்றி கொள்ளவும் ,மக்கள் உயிர் பலி யை தடுக்கவும் இந்த அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது STAY AT HOME ,
விசேட செய்தி – தற்போது 393 பேர் பிரிட்டனில் பலியாகியுள்ளனர் மொத்தமாக 1.801 பேர் பலி
வைரஸ் மக்களை வேகமாக பலி எடுத்து வருகிறது ..மீளவும் எச்சரிக்கை ..வெளியே செல்லாதீர்கள் ..வீட்டில் வசிக்கவும் .
வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்போம் ,


லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு
லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு
பிரிட்டனில் மக்களை தேவையற்று வீதியில் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுதல் விடுத்திருந்தனர் .
இவ்வேளை இவர்களினால் நீண்ட நாட்களாக தேட பட்டு வந்து போதைவஸ்து கடத்தல்கள் ,மற்றும் மிக பெரும் மாபியா கும்பல்களை அடக்க போலீசார் திட்டத்தை வகுத்தனர்
அதன் வழி சுமார் 65 வீடுகள் திடீரென முற்றுகையிட்டனர் .
அங்கிருந்து சுமார் 650 பேர் கைது சந்தேகத்தின் பேரில் செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் வைத்திருந்த 2000 துப்பாக்கிகள் ,கத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .
இதில் முக்கிய தலைகள் சிக்கியுள்ளன ,இந்த் வேட்டை 23 ம் திகதி ஒரே நாளில் இடம்பெற்றுள்ளது
அத்துடன் பல மில்லியன் போதைவஸ்துக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளன .
உங்கள் வீடுகள் அருகில் யாராவது கத்திகள் ,வாள்கள் ,மற்றும் ஆயுதங்களுடன் உலவினாலோ அன்றி சந்தேகிக்க பட்டாலோ
உடனே தமக்கு அறிவிக்கும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்
போலீசார் நடத்திய கொரனோ வேட்டை

கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு
கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் இருந்து சுமார் 3,008 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறந்தவர்கள் சடலங்கள் லொறிகளில் ஏற்றி செல்ல பாடுகின்றன
இங்கு இந்த நோயினால் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாக கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
உலகில் இந்த நோயினால் அதிகளவு பாதிக்க பட்ட முதலாவது நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு
ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 812 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் 80,110 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை அந்த நாட்டில் 6,803 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இது இருபதாயிரம் வரை
நீடிக்கலாம் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
இந்த நோயின் தாக்குதலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது , அங்கு ஒரே நாளில் இன்று ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்
,தற்போது ஒரு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இரண்டு லட்சம் மக்கள் பலியாவர்கள் என எதிர்வு கூற பட்டுள்ளது

பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video
பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video
பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்ட தற்காலிக மாற்றம்
பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு அமைச்சினால் அகதிகள் தொடர்பில் மேற்கொள்ள பட்ட தற்காலிக மாற்றம் தொடர்பிலான விடயங்கள்
இது தொடர்பான விளக்கங்கள் இங்கே சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் அவர்கள் விளக்குகின்றார் ,மேலதிக தகவல் தேவை
படின் உங்கள் சட்ட தரணிகளையோ அல்லது இவருடன் தொடர்பு கொள்ளுங்கள்
வாசுகி முருகதாஸ் லண்டன்
0044 208 470 6655
mobile 0044 78 163 64753 – 0044 7960 899 219 full video here

அமெரிக்காவில் கொரனோ 104,000 பேர் பாதிப்பு -27,000 பேர் பலி
அமெரிக்காவில் கொரனோ 104,000 பேர் பாதிப்பு -27,000 பேர் பலி
அமெரிக்கா இத்தாலியை விட அதிகளவான வைரஸ்
நோயாளர்களை தன்னகத்தே வைத்து சாதனை படைத்துள்ளது ,
இதுவரை சுமார் 104,000 பேர் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளனர் .
மேலும் 1,700 பேர் பலியாகியுள்ளனர் உலகம் தழுவிய நிலையில்
27,000 பேர் பலியாகியுள்ளனர்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என்பன இத்தாலியை விட அதிகளவு
இழப்புக்களை சந்திக்கும் என தெரிவிக்க படுகிறது .
எதிர்வரும் நாட்களில் மூன்று ,நான்கு மடங்கு இழப்பு பிரிட்டனில்
ஏற்படும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
மக்களே வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என தெரிவிக்க
பட்டுள்ளது
இந்த நோயானது காற்றில் பரவும் வைரஸ் என தெரிவிக்க பட்டு
வருகிறது

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி
இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக
இதுவரை எட்டாயிரத்து மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அதேபோல ஸ்பெயினில் 769 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்
,இதனை அடுத்து பிரிட்டனில் 181 பேர் பலியாகியுள்ளனர் .
அமெரிக்காவும் ,பிரிட்டனும் இத்தாலியை விட அதிகரிக்கும் என
எதிர்பார்க்க படுகிறது
தொடரும் இந்த நோயினை தடுக்க முடியாது நாடுகள் தினறி
வருகின்றன
இத்தாலியில் இறந்தவர்களை மூட்டை போல கட்டி அநாதை
பிணங்களாக புதைக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை நெஞ்சுருக
வைக்கிறது ,மக்களே வெளியில் நடமாடாதீர்கள் ,வரும் முன்
காப்போம் ,உயிருடன் வாழ்வோம்

பிரிட்டனில் ஒரே நாளில் 181 பேர் பலி மொத்தமாக 759,பலி
பிரிட்டனில் ஒரே நாளில் 168 பேர் பலி மொத்தமாக 759,பலி
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 181 பேர்
பலியாகியுள்ளனர் எ மருத்துவமனை தெரிவித்துள்ளது
இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 759 ஆக
உயர்ந்துள்ளது .
இந்த நோயானது பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ,மற்றும் பிரிட்டன்
அதிபர் ஆகியோரையும் தாக்கியுள்ளது
மேலும் இதன் உயிர் பலி அதிகரிகக் கூடும் எனவும் இத்தாலியை
விட பிரிட்டன் அதிகளவு அபாயத்தை சந்திக்க கூடும் என அஞ்ச
படுகிறது
அதிகளவான மக்கள் பீதியில் மருத்துவமனை செல்லாமல்
உள்ளதால் மாறுபட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டுள்ளன
இந்த இழப்பு விபரங்கள் விரைவில் முழுமையான முடக்க நிலைக்கு
பிரிட்டன் செல்ல தயாராகி வருவதை எடுத்து காட்டுகிறது

ஸ்பெயினில் இன்று 769 பேர் பலி -அமெரிக்கா 100 பேர் பலி,540,000. பேர் பாதிப்பு
ஸ்பெயினில் இன்று 769 பேர் பலி -அமெரிக்கா 100 பேர் பலி,540,000. பேர் பாதிப்பு
ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மரண
எண்ணிக்கை சுமார் 769 ஆக பதிவாகியுள்ளது ,ஒரே நாளில்
இவ்வாறு பெரும் தொகையில் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது
மேலும் உலகளாவிய ரீதியில் 540.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
25.000 பேர் உலகம் தழுவிய நிலையில் பலியாகியுள்ளனர்
இத்தாலியை அடுத்து அமெரிக்காவில் அதிக நோயார்கள் பாதிக்க
பட்டுள்ளனர் ,அங்கு உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச
அமெரிக்கா தலைநகர் நியூயோர்க் பகுதியில் மட்டும் நூறு பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 90.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்,
கொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய இதை குடித்தாலே போதும் என மருத்துவர் தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவை சரி செய்ய இதை குடித்தால் போதுமா?
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்கள் 24×7 பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமூக
வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நகைச்சுவை தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்சமயம் வைரலாகும் பதிவுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவர் சில ஆய்வு
அறிக்கைகளில் பார்த்து விட்டு கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்வதற்கான தீர்வை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கொரோனை வைரஸ் கிருமியை கொல்லும் பண்புகள் இரசாயண கலவைகள் தேநீரில் அதிகம் நிறைந்து இருப்பதாக
மருத்துவர் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.
இதே தகவல்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், இதன்
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த இணையத்தில் இதுபற்றிய தேடல் நடைபெற்றது.
அதில் தேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்துவிட முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல் எதுவும்
கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய தேநீர் குடித்தால் போதும் என வைரலாகும்
தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம்
காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும்
நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.

ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,
ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி
ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .
இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ
நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்
அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி
பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்
பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்
ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட
தக்கது

ஸ்பெயினில் ஒரே நாளில் 740 பேர் பலி – அதே நாளில் 8,000 பேர் புதிதாக பாதிப்பு,
ஸ்பெயினில் ஒரே நாளில் 740 பேர் பலி – அதே நாளில் 8,000 பேர் புதிதாக பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 740 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் புதிதாக எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து நாடு முழுவதுமாக 3,166 மேற் பட்டவர்கள் பலியாகியுள்ளனர்
அது தவிர சுமார் 47,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,சிகிச்சை இன்றி பலர் வீடுகளில் இறந்துள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, இடம் இன்றி மருத்துவ மனையின் நிலத்தில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதிக நோயாளர்கள் குறுகிய மருத்துவ மனையில் உள்ளதால் மருத்துவர்களினால் அவர்களை பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ,
மேலும் கிருமி அருகருகே நோயாளர்கள் உள்ளதால் வேகமாக பரவி அனைவரைம் கொன்று குவிக்கும் நிலைமைகள் தொடர்கின்றன
மேற்படி செய்தி மருத்துவ மனைகள் உள்ளிருந்தே வெளியாகியுள்ளன ,
இதுபோலவே இத்தாலியும் உள்ளது குறிப்பிட தக்கது ,
விரைவில் பிரிட்டனும் இதுபோல மாறும் எனவும் உடனே முழு லக் டவுன் செய்ய வேண்டும் என்ற கருத்து வலு பெற்று வருகிறது ,பிரதமர் ஜோன்சன் நெருங்கடியில் சிக்கி தவித்து வருகிறார்

இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி ,
இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் கடந்த ஒரே நாளில் 743 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை இதன் எண்ணிக்கை 6,820
ஆக உயர்ந்துள்ளது ,
மேலும் இருபத்தி ஐந்து மருத்துவர்களும் இறந்தவர்களில் அடங்கும்
என தெரிவிக்க பட்டுள்ளது
இங்கு வேகமாக பரவி வரும் நோயை கட்டு ப்படுத்துவதற்கு
கியூபாவில் இருந்து சுமார் 52 விசேட மருத்துவ நிபுணர் குழு ஒன்று
இத்தாலியில் முகாமிட்டுள்ளது
தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்க
பட்டுளள்து குறிப்பிட தக்கது

பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ,
பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை சுமார் 289 பேர் பலி யாகியுள்ளனர் ,இந்த
உயிரிழப்பு இரட்டிப் பாகும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது
கிட்ட தட்ட ஆறாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என
விடுக்க ப்பட்ட வேண்டுதலை மக்கள் புறம்தள்ளி கடைகள் முன்பாக
கூடி நிற்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன
உயிர்காப்பு பொறிமுறை விழிப்புணர்வுகளை கூட இவர்கள்
பின்பற்ற வில்லை என தெரிவிக்க படுகிறது

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு ,
இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இரு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் 4,824 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
உலக நாடுகளில் இத்தாலி அகோரமாக பாதிக்க பட்டுள்ளது
குறிப்பிட தக்கது மேலும் 10,326 நகரங்கள் அடித்து பூட்ட பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 14,500 பேர்
பலியாகியும் ,336,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இத்தாலியில் மட்டும் 5400 பேர் பலியாகியுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில் 471 பதிவாகியுள்ளது
அதேபோல பிரிட்டனில் 273 ஆக உயர்ந்துள்ளது
ஸ்பெயினில் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது .இதுவரை இந்த நோயினை குண படுத்த மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன ,
அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சில மருந்துகள் இதுவரை மக்கள் பயன் பாட்டிற்கு விடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மீளவும் ஒரேநாளில் 651 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக சுமார் 5,476.பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
13 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளனர் ,அதாவது வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் வைக்க பட்டுள்ளனர்
இறந்தவர்களை இராணுவம் பொறுப்பேற்று தகனம் செய்து வருகின்றனர் .
யாருமற்ற அனாதைகளாக இறந்தவர்கள் தனிமை படுத்த பட்ட நாள் முதல் தீயில் எரியும் வரை உள்ளது உலக மக்களை பதற வைத்துள்ளது
உறவுகள் இருந்து அநாதை பிணங்களாக அவர்கள் உயிர் பிரியும் வரை சென்றதும் ,உயிர் பிரிந்த பின்னர் செல்வதும் மனித குலத்தை பெரும் சோகத்தில் உறைய வைத்துள்ளது







