Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்
பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்
வெனிசுவேலெ நாட்டு எல்லைக்குள் நுழைந்து அமெரிக்காவின் இரண்டு
Su-30 fighter jet விமானங்கள் பறந்து சென்றுள்ளன ,தமது வான் பாதுகாப்பு
படையினரின் ராடார்களுக்கு சிக்கிய இந்த விமானங்களுக்கு உடனடி
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,திரும்பி சென்று விடுஙகள் அல்லது சுட்டு வீழ்த்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது
அதனை அடுத்து திடீரென தமது வான் பரப்புக்குள் நுழைந்து சென்று
தப்பித்து ஓடின .அமெரிக்காவின் இந்த அத்து மீறல் செயல்
பாடுகளுக்கு குறித்த நாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
ஈரானை தொடர்ந்து இங்கு தற்பொழுது அமெரிக்கா தனது அத்து மீறலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 936 பேர் பலி – மொத்த பலி -6,483
பிரிட்டனில் 936 பேர் பலி – மொத்த பலி -6,483
பிரியிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்,936பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை சுமார் 7,095 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் 55,000மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
லண்டனில்
மட்டும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .எதிர்வரும் நாட்களில்
மேலும் இதன் இழப்பது அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதுவரை இடம்பெற்ற மரணத்தில் இன்று அதிகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்
லண்டனில் மக்கள் உலவ விதிக்க பட்ட தடை சில நாளில் விலக்க படுகிறது – லண்டன் மேயர்
லண்டனில் கடந்த பத்து நாட்களாக முழு லக்கடவுன் செய்ய பட்டு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டது
,இவ்வாறான நிலையில் தற் பொழுது கடந்த பத்து நாட்களில் பாதிப்புக்கள்
எதுவும் பெரிதாக இல்லை என கருதும் லண்டன் மேயர் சாயிக்கான் விரைவில் விதிக்க
பட்ட லக்க டவுன் விலக்க படும் நேரம் வந்து விட்டதாக எண்ணுவதாக தெரிவித்துள்ளார்
பிரதமரோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றார் ,அத்துடன் மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என மன்றாடி கேட்டு வருகின்றார்
இவ்வாறான சூழலில் லண்டன் மேயர் இவ்வாறு கூறி இருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
லண்டனில் நேற்று மட்டும் 224 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் லண்டன் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்
கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்
பிரிட்டன் போதமர் போரிஸ் ஜோன்சன் மீள ஆபத்தான நிலைக்கு சென்றதால்
தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்ற பட்டு கடந்த இரவு அங்கே பொழுதை கழித்தார் ,
எனினும் அவருக்கு மேற்படி சொற்களை சுவாசம்
வழங்க
வேண்டிய தேவை உள்ளது எனவும் அதனை அகற்றிட கூடாது என முக்கிய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் .
ஆபதன நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதால் மக்கள் ,அரசியல் தலைவர்கள் கண்ணீரில் நனைந்துள்ளனர்
நலமுடன் உடல தேறி வரவேண்டும் என அனைவரும் கடவுளிடம் மன்றாடிய வண்ணம் உள்ளனர்

லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி
லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி
பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் சேவையில் உள்ள பயணிகள்
சாரதிகளாக பணியாற்றிய எட்டு சாரதிகள் கடந்த சில நாட்களில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்
மேலும் இது நிலக்கீழ் சுரங்க ரயில்வேயில் பணியாற்றிய ஊழியர்களும்
பலியாகியுள்ளதாக லண்டன் மேயர் சாயிக்கான் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்
பயணிகள் பேருந்துகளை நாள் தோறும் மக்கள் பாவித்து வருகின்றனர் .
அவ்வாறான பயணிகள் ஊடக இந்த நோயானது அவர்களை தொற்றி பலியாகியுள்ளனர்
லண்டனில் இதன் சாரதிகள் இல்லை என்றால் மக்கள் நட மாட்டம் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளது
அவ்வாறான சாரதிகள் பலியானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
சனிக்கிழமை 681 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு நிகழ்ந்த இறப்பு விகிதம் 15.362 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இன்று மட்டும் 4,805 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்
இதுவரை 124,632 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த உயிர் பலி அதிகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை எழுபத்தி ஆறு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,அத்துடன் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு
பிரான்சில் மக்கள் மீது கத்தி வெட்டு இருவர் பலி – பலர் காயம் -போலீசார் குவிப்பு
பிரான்சின் Romans-sur-Isère பகுதியில் கத்தியுடன் உலவிய நபர் ஒருவர் மக்கள் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .
இதில் சுமார் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
கத்தியுடன் அந்த பகுதியை சுற்றி திரிந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த கத்தி வெட்டு தாக்குதல் பயங்கரவாத செயலா என்பது தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் தெரிவிக்கவில்லை
விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்
மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்த
பொழுதும் ,வெளியில் நடமாடிய மக்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது
தற்போது தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப் படுத்த பட்டுள்ளது

குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
குடும்பத்தை தனிமை படுத்திய சுகாதார அதிகாரியை வெட்டிய நபர்
இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்த
பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவர் சுகாதார அதிகாரி ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளார்
பலத்த கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தாக்குதலை நடத்தியவர் கைது செய்ய பட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளார்
பல கிராமங்கள் இந்த நோயின் சந்தேகத்தின் பேரில் முற்றாக தடை செய்ய
பட்டு மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடுக்க பட்டு இராணுவம் காவல் உள்ளது தெரிந்ததே
இவ்விதம் குடும்ப உறவுகளை பிரிந்த நபர் மனவிரக்தியில் இந்த செயலை புரிந்துள்ளார்
இந்த குற்றங்கள் பெருக காரணம் யார் ..? அரசா ..? மக்களா ..?

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் ; சிக்கி 708 பேர் பலியாகியுள்ளனர் .
மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும்
இந்த நோயில் சிக்கி இதுவரை 41,903 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3,735 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,163 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
மிக வேகமாக பரவி செல்லும் இந்த நோயின் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது ,
மக்கள் பலி எண்ணிக்கை இன்றே பிரிட்டனில் பெரும் தொகையில் அதிகரித்துள்ளது
தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து செல்வதால் ஒரு வித பீதி நிலவுகிறது ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

கொரனோவால் அமெரிக்கா இராணுவத்தில் 15 பேர் பலி – 5000 பேர் பாதிப்பு
கொரனோவால் அமெரிக்கா இராணுவத்தில் 15 பேர் பலி – 5000 பேர் பாதிப்பு
அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த கிட்டத் தட்ட ஐந்தாயிரம் பேர் வரையிலான இராணுவத்தினர் கொரனோ
வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
விமான தங்கி கப்பல் ஒன்றில் இருந்த இராணுவத்தினருக்கு கொரனோ என இராணுவ கடல் படை தலைமையக்கத்திற்கு
அறிவித்த அந்த கப்பலின் கப்டன் அந்த கப்பலில் இருந்து உடனடியாக அகற்ற பட்டுள்ளார்
இவரால் நான்கு பக்க கடிதத்தில் தெரிவிக்க பட்ட விடயங்கள் ஏற்புடையது அல்ல எனவும் அது தவறான ஒன்று எனவும்
,உண்மையில் இவர்கள் ஊடாக செய்திகளை பார்த்து இவ்வாறு பதட்டத்தில் கூறி விட்டார்
என கூறி அவரை அந்த கப்பல் கப்டன் பதவியில் இருந்து தூக்கியுள்ளது அமெரிக்கா கடற்படை தலைமையகம்
உலக அரங்கில் அமெரிக்கா படைகளுக்கு பெரும் அவமானத்தை இந்த செய்தி
வெளிப்படுத்தி விட்டதாக அவர் மீது குற்றம் சுமத்த பட்டுள்ளது
இது குற்றங்ககள் என்ற அடிப்படையில் அவர் சிறை படுத்த படலாம் என கருத படுகிறது .
மேலும் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு -வேண்டும் உணவுகளை அள்ளி செல்லுங்கள் – கட்டுப் பாடு அகற்றல்
பிரிட்டனில் Sainsbury’s அறிவிப்பு -வேண்டும் உணவுகளை அள்ளி செல்லுங்கள் – கட்டுப் பாடு அகற்றல்
பிரிட்டனில் உள்ள மிக பெரும் பல் பொருள் அங்காடியாக விளங்கும் சயன்ஸ் பெரியில்
கொரனோ நோயின் பரவலை அடுத்து உணவு கொள்வனவுக்கு கட்டு பாடு விதிக்க பட்டது ,
மக்கள் தாம் வேண்டிய பொருட்களை கொள்வனவு செய்திட முடியாது ,ஆனால்
தற்பொழுது அவை அதிரடியாக நீக்க பட்டு வழமை போன்று பொருட்களை
வாங்கி செல்ல முடியும் என அந்த நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
தாம் மேற்கொண்ட மீள் ஆய்வு நடவடிக்கையில் இந்த விடயத்தை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது ,,
எனினும் சில பொருட்களுக்கு UHT milk, pasta and tinned tomatoesதொடர்ந்து இந்த தடை நீடிப்பதாகவும் விரைவில் அவையும்
நீக்க பட்டு விடும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்
உயிர் பலிகள் வரும் நாட்களில் அதிகரித்தால் full லக் டவுன் செய்யும் நிலை ஏற்படலாம் ..முந்துங்கள் ஓடி சென்று வாங்குங்கள்
அப்புறம் என்ன , குஷி தான் ,.
உங்கள் நண்பர்களுக்கு இதனை உடன் தெரிய படுத்துங்கள் ,பதற்றத்தில் இருந்தவங்க ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்யட்டும்
பிரித்தானியா புதிய செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்
கட்டாரில் தீயில் எரிந்து இலங்கை பெண் பரிதாப மரணம்
கட்டாரில் Al Khor City பகுதியில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று பணிபுரிந்து
வந்த இலங்கை பெண் ஒருவர் அவர் தங்கியிருந்த தங்குமிடம் தீடிரென தீப்பற்றி கொண்டதால் அந்த தீயில் சிக்கி இவர் பலியாகியுள்ளார் .
இவருடன் கூடவே மேலும் இருவர் பலி யாகியுள்ளனர்
இறந்தவராது சடலத்தை இலங்கை எடுத்து வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது

பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு
பிரான்சில் 10,131 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல் -அதிர்ச்சியில் அரசு
பிரான்சில் முன்னிலையில் பணியாற்றிய காவல் துறையினர் 10,131 பேருக்கு கொரனோ நோயானது உள்ளதான சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இவர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பு முன் அரணில் பணி புரிந்தவர்கள் ஆவர் .
இவ்வாறு இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சுமார் 250 பொலிஸார் அடையாளம் காண பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
இதில் சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
இவர்களுக்கு அரசு மில்லியன் கணக்கில் முக கவசம் ,மற்றும் கையுறை என்பன வழங்கிய
பொழுதும் இந்த நோயானது பெரும்
தொகையில் உள்ளவர்களுக்கு தொற்றியுள்ளது ,அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகில் அதிக மக்கள் பாதிக்க பட்ட நாடுகளாக அமெரிக்கா ,இத்தாலி ,பிரான்ஸ்,பிரிட்டன் தற்போது இடம் பிடித்துள்ளன
இங்கே அதிக அளவில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பிரிட்டனில் வரும் மணித்தியாலங்கள் முதல் ,நாட்களில் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது
மேலதிக பிரான்ஸ் செய்திகளை தவறாது தினம் பிடிக்க இதில் அழுத்துங்கள்

பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு
பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
471 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 4,503ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இதுவரை சுமார்
59,105பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகி இருந்தனர் இதுவே
அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது
வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது
மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 569பேர் பலி 33,718 பாதிப்பு
பிரிட்டனில் அதிவேகமாக பரவிய கொரனோ
வைரஸ் கிருமியின் தாக்குதலில் சிக்கி இன்று வியாழக்கிழமை
சுமார்569பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை இங்கு இடம்பெற்ற பலி என்ணிக்கை 2.921 ஆக அதிகரித்துள்ளது
இவர்கள் தவிர சுமார் 33,718 பேர் பாதிக்க பட்டுளள்னர் .
பிரிட்டனில் அகில நாடு தழுவிய நிலையில் சுமார் இருபதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் பலியாவர்கள் என மீள மீள எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது
உலக நாடுளில் முதலாவது அதிகம் பாதிக்க பட்ட நாடாக அமெரிக்காவும் ,அதனை அடுத்து இத்தாலி ,பிரான்ஸ் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது
லண்டனில் பல மருத்துவ மனைகளில் செயற்கை சுவாசம் ஓட்ஸிசன் தீர்ந்துள்ள நிலையில் அதன் விநியோகம் தடை பட்டுள்ளதாம் .
இதனால் மேலும் உயிர் பலிகள் வரும் சில மணித்தியாலங்களில் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது
மூன்று சிறைக் கைதிகளும் இந்த நோயினால் தாக்க பட்டு பலியாகியுள்ளனர்
மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு
ஸ்பெயினில் ஒரே நாளில் 950 பேர் பலி -110,238, பாதிப்பு
ஸ்பெயினில் நாட்டில் அதிமுகமாக பரவிய கொரனோ
வைரஸ் தாக்குதலில்
சிக்கி இன்று வியாழக்கிழமை மட்டும் சுமார் 950 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை இங்கு இடம்பெற்ற மனித உயிர்பலி எண்ணிக்கை சுமார் 10,000 ஆக அதிகரித்துள்ளது
அத்துடன் மேலும் 110,238 பேர் பாதிக்க பபட்டுளள்னர் .
வரும் நாட்களில் இது இரட்டிப்பாக மாறலாம் என கூறப்பட்டுள்ளது
மேலும் ஐநூறுக்கு மேற்பட்டவர்கள்
ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது ,வரும் சில நாட்களில் இவ்வாறான மரணங்கள் அதிகரிக்கும்
என உலக சுகாதர அமைச்சு எச்சரித்திருந்த நிலையில் இந்த மனித உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்
லண்டனில் கொரனோ நோயாளிகளுக்கு வழங்கும் ஒக்சிசன் முடிந்தது – மக்கள் பலியாகும் பேரவலம்
பிரிட்டன் மருத்து வமனைகள் எங்கும் கொரனோ நோயாளர்களின் வருகை அதிகரித்து காணப் படுவதாலும் ,
வைத்திய சாலைகள் எங்கும் நிரம்பி வழிவதாலும் மருந்துகளுக்கு தட்டு பாடு நிலவுகிறது
இதில் இந்த நோயாளிகளுக்கு அளிக்க படும் முதன்மை சுவாசிக்க வழங்க படும் runs out of oxygen
ஆக்சிசன் தீர்ந்து விட்டதாகவும் மேலதிகமாக நோயினால் பாதிக்க பட்டு வரும் மக்களுக்கு வழங்கிட இல்லாது உளளது என தெரிவிக்க பட்டுள்ளது
A major NHS hospital almost ran out of oxygen for its Covid-19 patients on ventilators because it was treating so many people with the disease who needed help to breathe
இந்த விநியோகத்தை விரைந்து வழங்கும் படி கேட்க பட்ட பொழுதும் அவை ,ஆமை வேகத்தில் நகர்கிறது
இதனால் நோயாளர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளதுடன் உயிர் பலிகள் வழமைக்கு மாறாக மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
நுரையீரல் தாக்குதலில் உள்ளவர்களுக்கு இந்த செயற்கை சுவாசம் வழங்க பட்டே அவர்கள் காப்பற்ற படுகின்றனர்
அவ்விதமான முக்கிய சுவாச காற்று தீர்ந்துள்ளது அரசு கூறுவது போன்று மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடும் என்ற கணக்கு சரியாக பயணிக்கிறது
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என பலமுறை
வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,
அலட்சியம் செய்து சென்றதன் விளைவே பல்லாயிரம் மக்கள் இந்த உயிர்
கொல்லி நோயினால் பாதிக்க பட காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
இலங்கையில் மனைவி ,மகளை வெட்டி கொன்று கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
இலங்கை கம்பாக ,முத்தெட்டுவ வத்தை பகுதியில் இளம் மனைவி மற்றும் மூன்று வயது
மகளை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்
இருபத்தி எட்டு வயதுடைய மனைவியின் கழுத்திலும் ,மூன்று வயது மக்களின் கழுத்தின் வெட்டு காயங்கள் காணப்படுகின்றன .
இவர்களை கொன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் .
இந்த படு கொலைகக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,சடலங்கள்
மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .இந்த சம்பவம்
அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குடும்ப தகராறு காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று இருக்கலாம்
என சந்தேகிக்க படுகிறது விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டனில் ஆண் ,பெண் சரமாரியாக வெட்டிக்கொலை
பிரிட்டனில் ஆண் ,பெண் சரமாரியாக வெட்டிக்கொலை
கடந்த தினம் பிரிட்டன் Dorset Road, Lambeth. பகுதியில் வீடு ஒன்றுக்குள் வைத்து ஆண்
மற்றும் பெண் ஒருவர் அகோரமாக வெட்டியும் குத்தப்பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
பெண்ணின் உடலில் சரமாரியான கத்தி வெட்டு காயங்களும் குத்து காயங்களும் காணப்பட்டன ,அதே போல ஆண் உடைய உடலிலும்
காண பட்டன . அவசர சேவைக்கு அழைக்க பட்டு அம்புலன்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்
சம்பவ இடத்திலேயே இருவரும் பலியான நிலையில் சடலமாக மீட்க பட்டு சடல மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இந்த படு கொலையுடன் தொடர்புடைய ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி –
பிரிட்டனில் ஒரேநாளில் 563 பேர் பலி -2,352 பலி
பிரிட்டனில் ஒரேநாளில் 563 பேர் பலி யாகியுள்ளனர் ,இதன் மொத்த இறப்பு விகிதம் தற்போது 2.532 எட்டியுள்ளது .
இதுவரை பிரிட்டனில் இடம்பெற்ற அதிக தொகையிலான மக்கள் இறப்பு இதுவாக பதிய பெற்றுள்ளது Scotland
பகுதியில் மட்டும் சுமார் 76பேர் இன்று மட்டும் பலியாகியுள்ளனர்
நோயாளர்கள் அதிகமாக உள்ளதினால் அவர்களை பராமரிக்கவும் சிகிச்சை வழங்கவும் சுமார் 17 லட்சம் பணியாளர்கள்
,மருத்துவர்கள்,தாதிமார்கள் ,அம்புலன்ஸ் பணியில் அமர்த்த பட்டுள்ளனர்
தற்போது 29,474 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,வரும்
மணித்தியாலங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இதுவரை 152,979 பேருக்கு இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன தொடர் பிரிட்டன் செய்திகளை பார்க்க . இதில் அழுத்துங்கள் அதனை பார்வையிட







