Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 393 பேர் பலி – 22,14 பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 210 பேர் பலி – 22,14 பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 210 ஆக இடம்பிடித்துள்ளது

,இதுவரை பிரிட்டனில் இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 1,801ஆக பதிவாகியுள்ளது

மேலும் இந்த நோயினால் 22,14 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மூன்று தற்காலிக கொரனோ


மருத்துவ மனைகள் அமைக்க பட்டு அங்கு வைத்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

மேலும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இழப்பு விகிதம் அதிகரிக்க கூடும் என உலகம் தழுவிய நிலையில் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,மக்களே வெளியில் செல்லாதீர்கள்

இணைப்பு இரண்டு ..தற்போது வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிபால் 393 பேர் பலி யாகியுள்ளனர் ,பலி எண்ணிக்கை தற்போது 1,801 ஆக இடம்பிடித்துள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,மொத்தமாக இதுவரை 1,228 பேர் பலி கியுள்ளனர்

மேலும் 19,522 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதன் உயிர் பலி சேதங்கள் எதிர்வரும் நாட்களில் மூன்று மடங்கு அதிகரிக்குமெனவும் இருபதாயிரத்துக்கு உள்ளான மக்கள்

பலியாகி கூடும் என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் ,இவை இன்று காலை ஒன்பது மாணியளவிலான புள்ளி விபரம் அதன் பின்னர் இழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என நம்ப படுகிறது

மக்கள் வீடுகளுக்குள் முடங்க மறுத்தால் எதிர் வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க படும் என எச்சரிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரிட்டனில் ஒரே நாளில் 181 பேர் பலி மொத்தமாக 759,பலி

பிரிட்டனில் ஒரே நாளில் 168 பேர் பலி மொத்தமாக 759,பலி

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 181 பேர்

பலியாகியுள்ளனர் எ மருத்துவமனை தெரிவித்துள்ளது

இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 759 ஆக

உயர்ந்துள்ளது .

இந்த நோயானது பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ,மற்றும் பிரிட்டன்

அதிபர் ஆகியோரையும் தாக்கியுள்ளது

மேலும் இதன் உயிர் பலி அதிகரிகக் கூடும் எனவும் இத்தாலியை

விட பிரிட்டன் அதிகளவு அபாயத்தை சந்திக்க கூடும் என அஞ்ச

படுகிறது

அதிகளவான மக்கள் பீதியில் மருத்துவமனை செல்லாமல்

உள்ளதால் மாறுபட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டுள்ளன

இந்த இழப்பு விபரங்கள் விரைவில் முழுமையான முடக்க நிலைக்கு

பிரிட்டன் செல்ல தயாராகி வருவதை எடுத்து காட்டுகிறது

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்