லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு
பிரிட்டனில் மக்களை தேவையற்று வீதியில் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுதல் விடுத்திருந்தனர் .
இவ்வேளை இவர்களினால் நீண்ட நாட்களாக தேட பட்டு வந்து போதைவஸ்து கடத்தல்கள் ,மற்றும் மிக பெரும் மாபியா கும்பல்களை அடக்க போலீசார் திட்டத்தை வகுத்தனர்
அதன் வழி சுமார் 65 வீடுகள் திடீரென முற்றுகையிட்டனர் .
அங்கிருந்து சுமார் 650 பேர் கைது சந்தேகத்தின் பேரில் செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் வைத்திருந்த 2000 துப்பாக்கிகள் ,கத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .
இதில் முக்கிய தலைகள் சிக்கியுள்ளன ,இந்த் வேட்டை 23 ம் திகதி ஒரே நாளில் இடம்பெற்றுள்ளது
அத்துடன் பல மில்லியன் போதைவஸ்துக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளன .
உங்கள் வீடுகள் அருகில் யாராவது கத்திகள் ,வாள்கள் ,மற்றும் ஆயுதங்களுடன் உலவினாலோ அன்றி சந்தேகிக்க பட்டாலோ
உடனே தமக்கு அறிவிக்கும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்
போலீசார் நடத்திய கொரனோ வேட்டை