லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு

Spread the love

லண்டனில் கொரனோ வேட்டை 650 பேர் கைது -2,000 துப்பாக்கிகள்,கத்திகள் மீட்பு

பிரிட்டனில் மக்களை தேவையற்று வீதியில் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுதல் விடுத்திருந்தனர் .

இவ்வேளை இவர்களினால் நீண்ட நாட்களாக தேட பட்டு வந்து போதைவஸ்து கடத்தல்கள் ,மற்றும் மிக பெரும் மாபியா கும்பல்களை அடக்க போலீசார் திட்டத்தை வகுத்தனர்

அதன் வழி சுமார் 65 வீடுகள் திடீரென முற்றுகையிட்டனர் .

அங்கிருந்து சுமார் 650 பேர் கைது சந்தேகத்தின் பேரில் செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் வைத்திருந்த 2000 துப்பாக்கிகள் ,கத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .

இதில் முக்கிய தலைகள் சிக்கியுள்ளன ,இந்த் வேட்டை 23 ம் திகதி ஒரே நாளில் இடம்பெற்றுள்ளது

அத்துடன் பல மில்லியன் போதைவஸ்துக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளன .

உங்கள் வீடுகள் அருகில் யாராவது கத்திகள் ,வாள்கள் ,மற்றும் ஆயுதங்களுடன் உலவினாலோ அன்றி சந்தேகிக்க பட்டாலோ

உடனே தமக்கு அறிவிக்கும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

போலீசார் நடத்திய கொரனோ வேட்டை

BREKING NEWS வரும் நாட்களில் 22 லட்சம் மக்கள் பலியாவர்கள் எனஅறிவிப்பு – பீதியில் மக்கள் READ MORE CLICK

லண்டனில் கொரனோ வேட்டை
லண்டனில் கொரனோ வேட்டை

Leave a Reply