பிரிட்டனில் ஒரே நாளில் 168 பேர் பலி மொத்தமாக 759,பலி
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 181 பேர்
பலியாகியுள்ளனர் எ மருத்துவமனை தெரிவித்துள்ளது
இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 759 ஆக
உயர்ந்துள்ளது .
இந்த நோயானது பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ,மற்றும் பிரிட்டன்
அதிபர் ஆகியோரையும் தாக்கியுள்ளது
மேலும் இதன் உயிர் பலி அதிகரிகக் கூடும் எனவும் இத்தாலியை
விட பிரிட்டன் அதிகளவு அபாயத்தை சந்திக்க கூடும் என அஞ்ச
படுகிறது
அதிகளவான மக்கள் பீதியில் மருத்துவமனை செல்லாமல்
உள்ளதால் மாறுபட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டுள்ளன
இந்த இழப்பு விபரங்கள் விரைவில் முழுமையான முடக்க நிலைக்கு
பிரிட்டன் செல்ல தயாராகி வருவதை எடுத்து காட்டுகிறது







