Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
அமெரிக்காவில் 4,491 பேர் ஒரே நாளில் பலி -சடலங்கள் வைக்க இடமின்றி அவதி
அமெரிக்காவில் 35,000 பேர் பலி சடலங்கள் வைக்க இடமின்றி அவதி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 667,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களது சடலங்களை வைப்பதற்கு இடமின்றி பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது
ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர்
சடலங்களை பிணங்கள் கட்டும் பைகளில் கட்டி கொண்டேனருக்குள் போட்டு ஏற்றி சென்று அப்படியே புதைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது
எங்கும் மனித உடல்கள் ,நிரம்பி வழிகிறது ,மருத்துவ மனைகளில் தாதிமார் ,மருத்துவர்களினால் யார் யாருக்கு சிகிச்சை வழங்குவது என்ற நெருக்கடியில் உள்ளனர்
மேலும் ஐந்து ஆயிரம் பேர் எதிர்வரும் நாட்களில் பலியாகி கூடும் என எதிர் பார்க்க படுகிறது
தற்பொழுது பதின் மூவாயிரம் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,
மருந்துகள் இன்றி தவிக்கும் அமெரிக்கா சீனாவை தமது நாட்டை சுத்தம் செய்து விட்டு செல்லும் படி மிக கோபத்துடன் டிரம்ப் பேசி இருந்தார்
20 லட்சம் மக்கள் பலியாக கூடுமென எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது ,அது நடந்து விடுமோ என்ற அச்சம் இப்பொழுது மக்கள் மத்தியில் உலவுகிறது
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் வரும் நாட்களில் பலியாக கூடிய அபாயம் உள்ளது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது
அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு click here

கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தாய்,தந்தையரை பறிகொடுத்த
மூன்று பெண் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதான போர்வையில் நடக்கும் வெட்க படும் சம்பவங்களும் ,அதற்கு மேலாக உதயன்
என்ற பத்திரிகை செத்த வீட்டுக்கு காசு தாருங்கள் என கேவல படுத்திய
கொடுமை நிகழ்ந்துள்ளதாக இந்த ஈழ தமிழர் அன்பர் ஒருவர் அழுது அழுது பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
நெஞ்சை பதற வைக்கும் அந்த காணொளியை பாருங்கள்
அதனை மக்களே சற்று நின்று கேளுங்கள் ,இந்த அன்பர் கண்ணீருக்கும் ,அந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ,நாம் செய்ய
வேண்டியது ஒன்று தான் இந்த காணொளி பதிவு செய்தியை வேகமாக share பண்ணுங்கள் .
ஒருவர் இறப்பில் இவ்வாறு செய்வதா..? மனிதம் எங்கே செல்கிறது ..?
கொரனோவால் பெற்றோர் இழந்த 3 பெண் பிள்ளைகளுக்கு 109 ஆயிரம் டொலர் வழங்கிய மக்கள் click here read
நாம் தமிழர், நாம் இருக்கிறோம் கண்ணீர் துடையுங்கள் ..தோழரே

கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம் click here

சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது
கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,
தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,
இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்
உதாரணமாக உள்ளன .
மக்களே விழிப்பாக இருங்கள்
இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு
பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றனர்
இவ்விதம் பிரான்ஸ் விமான தங்கி கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் ,1,767 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்
இந்த கொடிய நோயால் இவ்விதம் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மீள் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து வர பட்டுள்ளனர்
இவ்வாறு மீள் வந்தவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்
உள்ளனர் ,அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கடந்த தினம் மட்டும் கிட்ட தட்ட 1,500 க்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 801 பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை 13,000 பேர் பலியாகியுள்ளனர் .இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 89,000பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஸ்பெயினில் 324 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 18,579 ஆக பதிவாகியுள்ளது
பெல்ஜியத்தில் 283 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 4,440 ஆக பதிவாகியுள்ளது
தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் ,ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் வேகமாக பரவும் இந்த நோயினை தடுக்க மருந்து மற்றும் முக கவசங்கள் இன்றி மருத்துவர்கள் ,தாதி மார்கள் பணி புரியும் பேரவலம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை
அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது
நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை
வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே
காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .

கொரனோவில் இருந்து பிரிட்டன் பிரதமர் குணமாகி வீடு சென்றார்
கொரனோவில் இருந்து பிரிட்டன் பிரதமர் குணமாகி வீடு சென்றார்
பிரிட்டன் பிரதமர் போரில் ஜோன்சன் கொரனோ நோயின் ஆபத்தில்
இருந்து விடு பட்டு தற்போது மருத்துவ மனையில் இருந்து வீடு சென்றுள்ளார்
இவரை இவரது குடும்பத்தினர் வரவேற்பு வழங்கி அழைத்து சென்றனர் .
சாவின் விளிம்பில் இருந்து இவர் மீண்டு மீள் பிறப்பு எடுத்து வீடு திரும்பியுள்ளதாக
குடும்ப உறவினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்,இவர் வீடு சென்றது
மக்களுக்கு பெரும் ஆறுதலை வழங்கியுள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்கள் பகிர பட்டு வருகின்றன

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 710பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் பேர் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாத்தில் 710
பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்னிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது .
மேலும் இதுவரை இந்த நோயினால் பாத்திக்க பட்டு67,000சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
ஸ்பெயினில் இன்று 366 பேர் பலியாகியுள்ளனர் .அதுபோல நெதர்லாந்தில் 94 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது ,25,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் 533,115 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இருபதாயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்
பிரான்சில் 129,654 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதுவரை 13,832 பேர் மரணமடைந்துள்ளனர் ர் ,
இத்தாலியில் 152,271 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கும் இதுவரை 19,468 பேர் பலியாகியுள்ளனர்
அதிக உயிர் பலி இடம் பெற்ற நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது, இங்கே தான் அதிக தொற்றுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்
பிணங்களை வைப்பதற்கு இடம் இன்றி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது,இதே நிலை பிரிட்டனிலும் தொடர்கிறது
பணிக்கு செல்ல மருத்துவ ஊழியர்கள் மறுத்து வருகின்றனர் ,பிரிட்டன் சுகாதார மந்திரி மன்னிப்பு கேட்ட பொழுதும் ஊழியர்கள்
அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் ,அரசிடம் பொருட்கள் இல்லாததே இதற்க்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்
கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர் ,
பல நண்பர்கள் உறவினர்கள் இணைந்தும் இந்த கலியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர் .
இதனை அவதானித்த நபரை ஒருவர் துப்பாக்கியை எடுத்து சென்று அந்த
பாட்டியில் கலந்து கொண்டவர்கள் மீது திடீர் துப்பாக்கிக்கு சூட்டை நடத்தினார்
இதில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
கொரனோ நோயால் மக்கள் பல்லாயிர கணக்கில் இறந்த வண்ணம் இருக்க ,
உங்களுக்கு கொண்டாட்ட நிகழ்வா தேவை என கத்தியவாறே சுட்டு தள்ளியுள்ளார் இந்த மனிதர்
மக்களை வீடுகளை விட்டு வெளியி செல்ல வேண்டாம் எனவும் ,ஒன்று
கூட வேண்டாம் என அரசு பலமுறை வேண்டுதல் விடுத்து வந்த பொழுதும்
அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து மக்கள் இவ்வாறான குதூகல
நிகழ்வுகளை வைத்து வருவது குறிப்பிட தக்கது, இப்போ சொல்லுங்க இந்த நபர் செய்த செயல் சரியா ..? தவறா ..?

வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்
வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்
வடகொரியா தொடராக நடத்தி வரும் ஏவுகணை சோதனை இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும்
அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது
கடந்த சில வாரங்களில் தொடராக மேற்கொண்ட short- and medium-range missiles குறும் தூர மற்றும் நடும் தூர ஏவுகணைகள் தென்
கொரியா, ஜப்பானின், அரைவாசி பகுதியை அது கட்டு பாட்டில் வைத்து அழித்து விடும் .அது தவிர intercontinental ballistic missiles சர்வதேசம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை
வட கொரியா பசுபிக் பிராந்தியத்திற்கு அமைதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது ,ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்டவை பலத்த
தடைகளை விதித்த பொழுதும் வடகொரியா உலகின் சூப்பர் பவர் உள்ள மிரட்டும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது
தமது அணு ஆயுத சோதனையில் அவை தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்ட
பொழுதும் ,அது தாண்டி அவர்கள் இந்த நாசகார அழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரப் படுத்தியுள்ளன
வடகொரியாவின் இந்த செயல் பாடு உலக அமைதிக்கு பெரும்கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் ,அது அமெரிக்காவின்
வெள்ளை மாளிகைவரை சென்று தாக்குதம் திறன் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணையை வைத்துள்ளதாக மூன்று நாடுகளும் இணைந்து ஒன்றாக கதறுகின்றன
அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியாவின் மிரட்டலை அடக்கிவிட ஜப்பான் துடித்த பொழுதும் ,அது அது தாண்டி மிக வேகமாக தன்னை பல படுத்தி வருகிறது
எமது நாட்டின் பாதுகாப்புக்கு இவற்றை நாம் தயாரிக்கிறோம் என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது .
நில நடுக்கம் ,சுனாமி போன்றவற்றை ஏற்படுத்த வல்ல கடல்,தரை வழி ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் வைத்துள்ளது
கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்த மேற்படி ஏவுகணையில் ஒன்று நில நடுக்கத்தை ஏற்படுத்தி சுனாமி தாக்கத்தை உருவாக்கி இருந்தமை சுட்டி காட்ட தக்கது .
வடகொரியா தற்பொழுது தன் வசம் 14 ஏவுகணைகளை வைத்துள்ளது ,7,000 and 9,500, 4,300 to 5,900, 6,200 ,10,000,கிலோ மீட்டர்
சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை கண்டே மூன்று நாடுகளும் கலக்கம் உருகின்றன .
இவை அணு ஆயுதங்களை காவி சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதே அந்த அதீத பீதிக்கு காரணம் ,பாதுகாப்பு
மந்திரியாக விளங்கிய மாமனாரையே உயிரோடு நாய்களுக்கு உணவாக போட்டு அவரை கடித்து நாய்கள் உண்பதை வேடிக்கை பார்த்த நபராவர் .
இவருக்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது மக்களே .
உலக சண்டியரை அலற விட்ட வடகொரியா தில்லும் ,அதன் துணிவு ,அர்ப்பணிப்பு ,தந்திரம் ,பாராட்டும் படியாக அமைந்துள்ளது .
அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் அதிகார வெறிக்கு, வடகொரியா புரியும் செயல் சிறந்த உதாரணமாகவும் ,படிப்பிணையையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ளது ,
தமது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய காலத்தை ,அதற்கான களத்தை
இப்பொழுது உருவாக்கியுள்ளது என்பதே இந்த அச்சத்தின் வெளிப் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன .
மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள் click here
- வன்னி மைந்தன் –

சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
இந்தியாவில் கொரனோ வைரஸ் காரணமாக விமான பயணங்கள் இரத்து
செய்ய பட்டன ,இதனால் உல்லாச பயணம் சென்ற பல நூறு மக்கள் சிக்கி கொண்டனர் .
இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து பன்னிரெண்டு சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்க பட்டுள்ளன
இவை இந்தியாவின் New Delhi, Mumbai, Goa, Chennai, Hyderabad, Kochi,
ஆகிய பகுதி விமான நிலையங்கள் மூலம் அழைத்து வர படுகின்றனர்
அங்கு தவிக்கும் அத்தனை பயணிகளையும் நாம் அழைத்து
வருவோம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை
சிரியாவில் வடக்கு அப்பலோ பகுதியில் உள்ள Basufan பகுதி இராணுவ
நிலைகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவத்தினர் ,பீரங்கி ,மற்றும்
ஏவுகணை தாக்குதலை அகோரமாக நடத்தியுள்ளனர் .
இதில் சிரியா ஆதரவு படைகள் பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .
அதற்கு பதிலடியாக கிளர்ச்சி படைகளும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இழந்த இட்லி மற்றும் அப்போலோவின் கணிசமான பகுதியை மீட்கும் முன் நகர்வு நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது
அதன் முதலாவது மிக பெரும் வலிந்து தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,
இந்த துருக்கியின் தாக்குதலை எதிர் பார்த்து ரசியா மற்றும் ஈரான் ,சிரியா படைகள்
தயார் நிலையில் உள்ளன ,ரசியாவின் மிக பெரும் தாக்குதல் விமானங்கள்
தொடர்ந்து அப்பலோ பகுதியில் நிலை கொண்டுள்ளன .
மிக பெரும் உக்கிர போர் விரைவில் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது ,
தற்போது குண்டுகளினால் அதிர்க்கிறது இட்லியின் முக்கிய கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதி .

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் 2,108 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 18,77 7 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து 501,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .ஆபத்தான நிலையில்
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர் .ஒரே நாளில் ஐந்தாயிரத்துக்கு
மேற்பட்ட மக்க பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா
மக்கள் வரும் நாட்களில் வலிகளை சுமக்க வேண்டி வரும் என் டிரம்ப் அறிவித்திருந்ததது குறிப்பிட தக்கது

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் ஒன்றில் தரை இறங்கிய இராணுவ சரக்கு விமானம் ஒன்றினை இலக்கு
வைத்து கிளர்ச்சி படைகள் திடீர் ஆர்,பீ,ஜி ஊந்துகணை தாக்குதலை நடத்தின ,
இதில் அந்த விமானம் மயிரிழையில் தப்பியது .
நேர்த்தியான திட்டமிடலுடன் துல்லியமாக தாக்குதலை மேற்கொண்டனர் எனினும் அது மயிரிழையில் உயிர் தப்பியது
.,இதன் போது ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
பலத்த பாதுகாப்பபு நிறைந்த இந்த விமான படை தளத்தின் மீது இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து இராணுவ தளம் பாதுகாப்பு பல படுத்த பட்டு சுற்று காவல் ரோந்து பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன
சில தினங்களுக்கு முன்னர் இதே இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றமை தக்கது

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ
பிரான்சு நாட்டின் மிக பெரும் மிதக்கும் விமான தங்கி கப்பலான Charles de Gaulle கப்பலில் பணியில் ஈடு பட்ட சுமார் ஐம்பது கடல்
படையினருக்கு கொரனோ நோயின் தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களில் விமானிகளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக காவல்துறையினர் பத்தாயிரம்
பேருக்கு மேற் பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டிருந்த நிலையில் இந்த கப்பல் படையினர் பாதிக்க பட்டுள்ளனர்
சர்வதேச கடல் கண் காணிப்பில் ஈடுபட்ட இந்த கடல் படையினருக்கு
எவ்வாறு இந்த நோயானது தொற்றியது என்பதே இராணுவத்துக்கும் இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
பாதிக்க பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,
பிரான்சில் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை கிட்ட தட்ட இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதும்
,அதனால் உயிர் பலிகள் அதிகரித்து செல்வதும் குறிப்பிட தக்கது

45 நிமிடம் கியூவில் நின்று பொருட்கள் வாங்கிய முன்னாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே
45 நிமிடம் கியூவில் நின்று பொருட்கள் வாங்கிய முன்னாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் திரேசா மே அவர்கள் Berkshire பகுதியில் உள்ள வெய்யிற் ரோஸ் கடையில் 45 நிமிடங்கள் நிரையில் நின்று பொருட்கள் வாங்கி சென்றுள்ளார்
கொரனோ வைரஸ் பரவலின் எதிரொலியால் மூன்றடி இடை வெளியில் காத்து நின்று பொருட்களை வாங்கி சென்றுள்ள காட்சிகள் வெளியாகின .
தற்போது இவரது இந்த செயல் பாடு நெட்டிசன்களினால் பாராட்ட பெறுவதுடன் அவர் மீதான நன் மதிப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது
இதே போல நமது இலங்கை இந்தியாவில் யாரும் கியூவில் நின்று பொருட்களை வாங்குவார்களா …?
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல இராணுவம் முன்னே வரும் பின்னே சிரித்த படி ஜனாதிபதி வருவார் .
ஆடு மாடு அடித்து விரட்டியது போல மக்கள் விரட்ட படுவார்கள் ,இங்கே பாருங்கள்
,இது தாங்க ஜனநாயக நாடு
அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here
அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு
பிரான்சில் கொரனோவல் 1,341 பேர் பலி -117,749 பேர் பாதிப்பு
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ்
நோயில் சிக்கி 1,341 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை 12,210 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயில் சிக்கி 117,749 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
ஆபத்தான நிலையில் 7,066 பேர் உள்ளனர் .
தொடர்ந்து அதிகரித்து செல்லும் மனித உயிர் பலிகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரான்சில் அதிகளவு ஆசிய நாட்டவர்கள் பலியாகி வருகின்றனர் ,இன்று இடம்
பெற்ற இந்த சம்பவத்தில் கிளிநொச்சி ,ஸ்கந்த புரத்தை சேர்ந்த பாலசந்திரன் – கமலாம்பிகை பலியாகியுள்ளார் ,
இதுவரை பிரான்சில் ஐந்துக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்ட தட்ட இரண்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 19,688 பேர் பலியாகியுள்ளனர் .
அது தவிர இந்த நோயினால் பாதிக்க பட நிலையில் 454,615 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன .
அரசு திணறி வருகிறது ,உயிரிழப்பு மேலும் ஆயிர கணக்கில் ஏற்படலாம் எனவும் ,வரும் நாட்களில் இவை அதிகரிக்கலாம் என தெரிவிக்க படுகிறது
காரணம் மிக ஆபத்தான நிலையில் 9,733 பேர் உள்ளனர் ,மருத்துங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மரணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்
கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தொடர்பிலான தகவல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறைக்கு
தகவல் கிடைத்துள்ளது ,அவர்கள் அந்த தகவலை தமது தலைமைக்கு தெரிய படுத்தியுள்ளனர் .
அது அமெரிக்கா அதிபர் டிரம்பின் கவனத்திற்கும் எடுத்து செல்ல பட்டது ,
ஆனால் அவர்கள் வழங்கிய உளவுத்துறை அறிக்கையை டிரம்ப் உதாசீனம் செய்தமையே
இன்று அமெரிக்கா மக்கள் சந்திக்கும் இன்னலுக்கு காரணம் என முக்கிய ஊடகம் ஒன்று மர்மங்களை உடைத்துள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய பொழுதே அமெரிக்கா விரைந்து நடவடிகை எடுத்து இருந்தால்
உலகம் இந்த பேரழிவை சந்தித்து இருக்காது எனவும் ,அதே போலவே ஐரோபிய நாடுகளின்
உளவு துறைகளுக்கும் தகவல் வழங்க பட்டுள்ளன ,அவை யாவும் அறிந்து தலைமை
நடந்த அலட்சிய போக்கே இந்த பேரழிவுக்கு காரணம் என இப்பொழுது மர்மங்கள் உடைகின்றன.
தமது தட்டி கழித்தலும் ,மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது ,
தாம் மிக பெரும் வல்லரசு என்ற திமிரோடு நடை பயின்றதன் விளைவே இந்த மக்கள் பலிக்கு காரணம் என அந்த ஊடகம் முழங்கியுள்ளது
அது மட்டுமல்ல இந்த நோயானது எதுவரை தாக்கும் எனவும் ,அதன் இழப்புக்கள் எதுவாக இருக்கும் என்பதையும்
துல்லியமாக கணித்து கொடுத்துள்ளன இந்த உளவுத்துறையினர் ,மக்கள் பேரழிவை மறைத்து
தமது ஆட்சியை நிலை நாட்டும் நகர்வில் செலவந்த நாடுகள் உள்ளிட்டவை பயணிக்கின்றன என்பது நடப்பாண்டு நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன.

பிரிட்டனில் Sainsbury’s கடையில் பொருட்களில் எச்சில் தடவிய நபர்கள்
பிரிட்டனில் Sainsbury’s கடையில் பொருட்களில் எச்சில் தடவிய நபர்கள்
பிரிட்டன் Morecambe பகுதியில் உள்ள Sainsbury’s சூப்பர் மார்க் கட்டுக்கு சென்ற நபர்கள் அங்குள்ள இறைச்சி
வைக்கும் குளிர்சாதன கைபிடிகள் ,மற்றும் இறைச்சிகளில் எச்சில் தடவியுள்ளனர்
மேற்படி அதிர்ச்சிகர சம்பவம் அந்த கடையில் பொருத்த பட்டடிருந்த கமராவில் பதிவாகியுள்ளது .
இதனை அடுத்து விரைந்து செயல் பட்ட கடை நிர்வாகம் அந்த பொருட்களை குப்பையில் வீசினர் ,அந்த குளிர் சாதன பெட்டியை அங்கிருந்து அகற்றினர் .
காவல்துறையினருக்கும் சம்பவம் அறிவிக்க பட்டது , விரைந்து வந்த அவர்கள் அதனை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்
குறித்த காணொளியை வெளியிட்ட பொலிசார் ர் மக்கள் உதவியை நாடினர் ,தற்போது இவர்கள் பயணித்த சாலை வழியில் உள்ள
கமராக்கள் மூலம்
இவர்கள் கண்டு பிடிக்க பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறான செயல்களினால் மக்கள் பெரிதும் கலக்கம் உற்றுள்ளனர் ,
சூப்பர் மார்க் கட்டுக்கு செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்
மக்களே உசார் ,இந்த விடயங்களை உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் .
இப்படியும் கொடூரமான மனம் படைத்தவர்கள் தமது நோயினையும் மற்றவர்க்ளு பரப்பும் இழி கெட்ட செயலாக இவை பார்க்க படுகின்றன








