கனடாவில் கொரனோவில் பெற்றவரை இழந்த 3 தமிழ் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பயங்கரம் video
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தாய்,தந்தையரை பறிகொடுத்த
மூன்று பெண் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதான போர்வையில் நடக்கும் வெட்க படும் சம்பவங்களும் ,அதற்கு மேலாக உதயன்
என்ற பத்திரிகை செத்த வீட்டுக்கு காசு தாருங்கள் என கேவல படுத்திய
கொடுமை நிகழ்ந்துள்ளதாக இந்த ஈழ தமிழர் அன்பர் ஒருவர் அழுது அழுது பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
நெஞ்சை பதற வைக்கும் அந்த காணொளியை பாருங்கள்
அதனை மக்களே சற்று நின்று கேளுங்கள் ,இந்த அன்பர் கண்ணீருக்கும் ,அந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ,நாம் செய்ய
வேண்டியது ஒன்று தான் இந்த காணொளி பதிவு செய்தியை வேகமாக share பண்ணுங்கள் .
ஒருவர் இறப்பில் இவ்வாறு செய்வதா..? மனிதம் எங்கே செல்கிறது ..?
கொரனோவால் பெற்றோர் இழந்த 3 பெண் பிள்ளைகளுக்கு 109 ஆயிரம் டொலர் வழங்கிய மக்கள் click here read
நாம் தமிழர், நாம் இருக்கிறோம் கண்ணீர் துடையுங்கள் ..தோழரே
கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம் click here