Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை

வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை

வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது

அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்

இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,

அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்

என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்

ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது

அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,

லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்

யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

வடகொரியா இராணுவத்துக்குள்
வடகொரியா இராணுவத்துக்குள்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

      ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

      ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்

      பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன

      இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு

      கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்

      மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்

      ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,

      ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

      அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

      சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,

      இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது

      எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து

      விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன

      இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை

      தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      ஏவுகணைகள் மூலம்
      ஏவுகணைகள் மூலம்
          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்

          சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்

          சிரியாவில் உள்ள அரச இராணுவ ஏவுகணை தொழில் சாலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது

          துல்லியமான உளவு தகவல்களை மைய படுத்தி இஸ்ரேல் சிரியா மீது இந்த ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

          இங்கு ஈரான் ,ரஷியா இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

          ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுக்க கூடும் என என்ற நிலையில் இந்த வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது

          இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் செயல் திறன் அற்றதாக ரசியாவின் எஸ் 400 ரக ஏவுகணைகள் உள்ளன ,

          அதுபோலவே ரசியாவின் புதிய வகை டாங்கிகளும் செயல் இழந்து காணப்படுகின்றன

          இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேல் தொடர்ச்சியாக தனது தொடர் தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது

          விரைவில் ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லாக்கள் தமது தாக்குதல்களை இஸ்ரேல்,மற்றும் அமெரிக்கா மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுவதுடன் ,ஹிபுல்ல்லாவின் சமிக்கைகள் தமது தாக்குதல்கள் தொடரும் என்பதை அறிவிப்பதாக உள்ளது

          வரும் நாட்களில் இந்த எதிரொலிகள் தெரிய வரலாம் என்பதை அடித்து கூறலாம்

          சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் - இஸ்ரேல்
          சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்
          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை

          இராணுவத்தில் மாற்றம் – வடகொரியா அதிபர் அதிரடி நடவடிக்கை

          வட கொரியா அதிபர் கிங் யோங் உன் தமது இராணுவத்தில் அதிரடி மாற்றங்களை

          செய்துள்ளார் ,இதற்கமைய தற்பொழுது உளவுத்துறையின் தலைவராக

          தனது மெய்ப்பாதுகாவலராக விளங்கிய ஒருவரை அதிரடியாக

          நியமித்துள்ளார்

          இவர் இறந்து விட்டார் சென்ற செய்தி பரப்ப பட்டதன் பின்னர் ,இராணுவத்தில்

          அதிரடி மாற்றங்களை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

              தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

              சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் வாய் போர் தீவிரம் பெற்று வரும்

              நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனா மஞ்சள் கால்வாய் நோக்கி

              அமெரிக்கா மேலதிக விசேட போர் கப்பல் அணி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது .

              இந்த கப்பல்களில் விமான இறங்குதள வசதிகள் கொண்டவையாகவும்,

              அணுகுண்டுகளை காவி செல்ல கூடிய வசதி கொண்ட கப்பல்களாக உள்ளன ,

              விரைந்து செல்லும் இந்த கப்பல்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால்

              தாக்குவோம் என சீனா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது

              இவ்வாறான வெளிப்படையான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாது

              இந்த அமெரிக்கா கப்பல்கள் அணிவகுத்து செல்வது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

              தென் சீனா கடல் நோக்கி
              தென் சீனா கடல் நோக்கி
              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

              காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

              இலங்கையில் இறுதி போர் உக்கிரம் பெற்று ,அந்த போரானது முடிவுற்ற நிலையில் அங்கிருந்து தப்பித்து


              வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் விடுதலை புலிகளின் முக்கிய படைத்துறை தளபதிகள்

              அவ்வாறு இங்கு வந்திருந்த தளபதிகளில் சிலர் இலங்கை சென்று ,அவர் தம் காட்டி கொடுப்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,

              மேலும் விடுதலை போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ,போரால் பாதிக்க பட்ட போராளிகள் ,மற்றும் மக்களுக்கு

              உதவிகளை செய்திட வேண்டும் என கூறிய படி வெளி நாட்டு மக்களிடம் பணத்தை பெற்று உதவிகள் இடம்பெற்று வருகின்றன

              இதற்கு அனைத்துலக எனப்படும் விடுதலை புலிகளின் அமைப்பு மக்களிடம் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது

              அவ்வாறான பணத்தில் கஞ்சா அருள் எனப்படும் புத்தூரை சேந்த நபர் ஊடக உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்

              இவ்வாறு மக்களுக்கு உதவுவதாக தெரிவித்து அவர்களுக்கு வழங்க படும் நிதியில் அரைவாசி பகுதியினை இவர் சுருட்டி கொள்வதுடன்

              ,அவ்விதம் உதவி பெற்றவர்களை சில வாரங்கள் கழிய சென்று மிரட்டி வழங்கிய பணத்தையும் சுருட்டி விடும் செயலில் ஈடுபட்டுள்ளார் .


              இவர் இலங்கை அரசபுலானய்வு துறையின் நேரடி முகவராக செயலாற்றி வருகின்றார்

              கஞ்சா அருள் என்றால் யாழ்பாணம் அதிர்கிறது ,அது மட்டுமல்ல வேறு பல விடயங்களையும் இவர் நடத்திய வண்ணம் உள்ளார்

              இவரை பகைத்திட முடியாத நிலையில் அப்பாவி மக்கள் வாய்களை மூடி மவுனமாக உள்ளனர் ,

              விடுதலையின் எழுச்சிக்கு திறம்பட செயலாற்றிய அணைத்துலக கட்டமைப்பு ,மக்கள் நலன் கருதி வழங்கிய இந்த நிதியினை

              தவறான முறையில் கையாடல்புரிந்து வருகிறது,
              சுவிஸில் உள்ள ரகுபதி ஊடக வழங்க படும் இந்த நிதியே இவ்விதம் சுரண்ட படுகிறது

              சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது வெள்ளி பணத்தை அள்ளி வழங்கி வரும் இவ்வேளையில் இந்த முறைகேடான செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது

              நேரிய சிந்தையில் ,தியாகங்களை புரிந்து செயல் பட்டு வந்த அனைத்துலகம் , இதனை கவனத்தில் எடுத்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்

              இவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான கயவர்களை இனம் கண்டு ,தமது அமைப்புக்கு வீச படும்

              கறையினை கழுவ வேண்டும் என்பதே ஈழ தேசிய மக்கள் அவாவாக உள்ளது

              சமூகத்தை காப்பதாக கூறிய வண்ணம் ,அதே சமூகத்திற்கு கஞ்சா ,மற்றும் போதைவஸ்துக்ளைவழங்கி ,போரிடும் சிந்தையை

              சிதைத்து ,குற்றவியல் சமூகமாக மாற்றி வரும் இந்த கஞ்சா அருள் துடைத்து அழிக்க
              பட வேண்டிய ஒருவராகும் ,

              மேற்படி குற்றவியல் விடயத்தினை கவனத்தில் எடுத்து செயலாற்றுமா ..?சுவிஸ் ரகுபதி தலைமையிலான குழுவினர் ..?

              காட்டி கொடுப்பில் ஈடு
              காட்டி கொடுப்பில் ஈடு
              Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

              பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

              ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி

              சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

              ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்

              தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,

                விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது

                போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை

                தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு

                சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .

                ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து

                செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                பிரிட்டனுக்குள் நுழைந்து
                பிரிட்டனுக்குள் நுழைந்து
                    Posted in உளவு செய்திகள்

                    சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு

                    சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு

                    ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவுக்குள் நுழைந்துள்ளது ,

                    இந்த கப்பலில் சுமார் 6.8 மில்லியன் பரல் எண்ணெய்கள் ஏற்ற பட்ட நிலையில் குறித்த கப்பல் சிரியாவுக்குள் நுழைந்துள்ளது

                    அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய படும் நாடுகளில் சிரியா மற்றும் சீனா முதன்மை படுகின்றன .

                      இரு நாடுகளுக்கும் ஈரானில் இருந்தே எண்ணெய் ஏற்றுமதி செய்ய படுகிறது ,

                      இவ்வாறான விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் கப்பல் மூழ்கடிக்கும்

                      திட்டத்துடன் இஸ்ரேல் உள்ளதாகவும் ,இதன் மீது தாக்குதல் நடத்த படலம் என எதிர் பார்க்க படுகிறது

                      துருக்கிய ஆயுத கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

                      சிரியாவுக்குள் நுழைந்த
                      சிரியாவுக்குள் நுழைந்த
                        Posted in உளவு செய்திகள்

                        பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

                        பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

                        சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகள் கடந்து பாரிய மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன .

                        மூன்றுக்கு மேற்பட்ட வல்லரசு நாடுகள் இந்த களத்தில் அகல கால் பதித்துள்ளனர்


                        சிரியா படைகளுக்கு ஆதரவாக ரசியா,ஈரான் களத்தில் நிற்கின்றனர் ,
                        துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா,இஸ்ரேல் என்பன உள்ளன

                            இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளின் ஆயுத உற்பத்தி சோதனைகள் இந்த களத்தில் கொடி கட்டி பறக்கின்றன

                            இவ் வேளையில் தற்போது இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கியின் முப்பதாயிரம் படைகள் குவிக்க பட்டு மோதல்கள் வெடித்து பறக்கின்றன

                            இரு பகுதியில் கடும் சமர் அவ்வப்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            துருக்கிய படைகள் அதிகம் பாவனைக்கு உட்படுத்தியுள்ள பல்குழல் ரொக்கட்டுக்கள் ஆகும் .
                            இவை பெரும் தாக்கத்தை சிரியா படைகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளன

                            அவர்களை முறியடிக்க தற்பொழுது ரசியாவின் தயாரிப்பிலான பல்குழல் எறிகணைகளை உடனடியாக தருவிக்கும் படி சிரியா வேண்டியுள்ளது

                            குறித்த ஆயுதங்கள் விரைவில் சிரியாவுக்கு அனுப்பி வைக்க படவுள்ளன ,


                            ஆதரவு வழங்குவது போல் களத்தில் நிற்கும் ரசியா படைகள் இப்பொழுது அதே நாட்டுக்கு உதவும் அதே வேளையில் ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகிறது

                            இதைத்தான் சொல்வது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது என்பதாகும்

                            பல்குழல் எறிகணைகளை
                            பல்குழல் எறிகணைகளை
                              Posted in உளவு செய்திகள்

                              உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம் -அதிரும் ஏவுகணை தாக்குதல்

                              உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம் -அதிரும் ஏவுகணை தாக்குதல்

                              லிபியாவின் எல்லை அருகே பறந்து கொண்டிருந்த துருக்கியின் தயரிப்பிலான உளவு விமானத்தை

                              Haftar இராணுவத்தினர் சற்று முன்னர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் ,வான் பாதுகாப்பு

                              ஏவுகணை Square” air defense system மூலம் இந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்

                                  தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த வேளையே இந்த விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது

                                  கடந்த இரு வாரங்களில் இவ்வாறான ஆறு விமானங்களை இவர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிட தக்கது

                                  உளவு விமானத்தை
                                  உளவு விமானத்தை
                                    Posted in உளவு செய்திகள்

                                    நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ

                                    நீர் மூழ்கி ,விமானம் மூலம் ரசியா ஏவுகணை தாக்குதல் – வீடியோ

                                    சிரியாவில் நிலை கொண்டு சிரியா

                                    அரசுக்கு எதிராக போராடி வரும் ஐ

                                    எஸ் கிளர்ச்சி படைகளுக்கு

                                    எதிராக சிரியா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது

                                        அவ்வாறு மேற்கொள்ள பட்ட நீர்மூழ்கி தாக்குதல் காட்சிகள் வெளியிட

                                        பட்டுள்ளன ,அது போலவே போர் விமானங்கள் மழை போல குண்டுகளை

                                        வீசும் பர பரப்பு காணொளி, காட்சி வெளியாகியுள்ளது,வாங்க அந்த காட்சிகளை பார்க்கலாம்

                                        தீவிரவாதிகள் மீது
                                        தீவிரவாதிகள் மீது
                                        Posted in உளவு செய்திகள்

                                        இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய -சிரியா இராணுவம் – வீடியோ

                                        இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய -சிரியா இராணுவம் – வீடியோ

                                        சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் ,வடமேற்கு பகுதியில் உள்ள சிரியா இராணுவம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட பெரும் ஏவுகணை

                                        தாக்குதல் முறியடிக்க பட்டுள்ளது ,முகாமில் நிறுத்தி வைக்க பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,

                                        சீறி பறந்து வந்த இஸ்ரேல் ஏவுகணைகளை , வானில் இடை மறித்து சிரியா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன

                                        இஸ்ரேலின் ஏவுகணைகளை அவர் தம் இலக்கை தாக்கிட முன்னர் ,தயார்

                                        நிலையில் வைக்க பட்டிருந்த சிரியா ஏவுகணைகள் இடடைமறித்து தாக்கி வீழ்த்தியுள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன .

                                        அவ்வாறான கண்கொள்ளா காட்சிகளை இதோ பாருங்கள் ,
                                        மோதி வெடிக்கும் இரு வல்லரசுளின் ஆயுத பலம் .

                                        இஸ்ரேல் ஏவுகணைகளை
                                        இஸ்ரேல் ஏவுகணைகளை
                                          Posted in உளவு செய்திகள்

                                          இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்

                                          இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்

                                          இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான மிகையொலி போர் விமானங்கள் சிரியாவின் எல்லை அருகே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள்

                                          நிலைகள் மற்றும் முகாம்கள் மீது அகோர ஏவுகணை தாக்குத்லை நடத்தியுள்ளனர்

                                            இதில் குறித்த போராளிகள் முகாம் முற்றாக அழிக்க பட்டதாகவும் ,அவ்வேளை அங்கிருந்த போராளிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது

                                            ஈரான் ஆதரவுடனும் ,அவர்களின் முழுமையான ஆயுத வழங்குதலுடன் போராடி வரும் ஹிஸ்புல்லா


                                            போராளிகள் குழுவை முழுமையாக அழித்திட இஸ்ரேல் முனைந்து வருகிறது

                                            தற்போது ஈரான் வழங்கிய ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏவுகணைகள் ,எறிகணைகள் உள்ளதாக இஸ்ரேலை கடந்த மாதம்

                                            அறிவித்து பர பரப்பை ஏற்படுத்தியது ,இவர்கள் எவ்வேளையும் இஸ்ரேல்

                                            மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதாக இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது .

                                            அதேவேளை ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொலை செய்திட இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும் ,

                                            உசாராக இருக்கும் படி ஈரான் உளவுத்துறை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிட தக்கது

                                            இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா
                                            இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா
                                              Posted in உளவு செய்திகள்

                                              வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

                                              வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

                                              உலக நாடுகளை விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா தற்பொழுது புதிய இராணுவ தொழில் நுட்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது

                                              இவர்களினால் புதியவகையான் GPS jamming device கண்டு பிடிக்க பட்டுள்ளது ,

                                              இதில் தொலை தொடர்புகள் ,குறும் செய்தி மற்றும் இணையம் என்பன

                                                இயக்க படும் , தென் கொரியா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து

                                                தப்பித்து கொள்ளும் முகமாக புதிய தொழில் நுட்பத்துடன் இதனை கண்டு பிடித்த்துள்ளனர்

                                                வட கொரிய , அதிபர் இதய அறுவை சிகிச்சை மேற் கொண்டு ஆபத்தான

                                                நிலையில் இருந்து வரும் நிலையிலும் ,இல்லை அவர் இறந்து விட்டார்

                                                என பரவி வரும் வதந்திகள் ,அல்லது உண்மையை அறிய கட்டவிழ்த்து விட்டுள்ள உளவு துறை செய்திகள் ஒருபுறம் பரவிட ,

                                                அதை எல்லாம் கணக்கில் எடுக்காது வடகொரியா ஆரய்ச்சியாளர்களா தமது ஆயுத ,மற்றும் தொழில் நுட்பங்களில் புதிய சோதனைகளை நடாத்தி வருகின்றனர்

                                                இந்த சோதனை கண்டுபிடிப்பு ,அமெரிக்கா ,ஜப்பான் ,தென் கொரியாவை பதற வைத்துள்ளது

                                                வட கொரியா இராணுவம்
                                                வட கொரியா இராணுவம்
                                                Posted in உளவு செய்திகள்

                                                நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் – திகில் video

                                                நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் – திகில் video

                                                ரசியாவின் Baltic கடல் பகுதிக்குள் அது மீறி நுளைந்த நேட்டோ படைகளின்

                                                போர் விமானம் ஒன்றை ,வானில் இடைமறித்த ரசியா விமானங்கள் மிரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன

                                                ரசியாவின் s 400 ரக வானில் இடை மறித்து தாக்கும் ஏவுகணைகளை ,செயல் இழக்க வைக்கும் நோக்குடன் ரசியா எல்லை அருகே

                                                  நுழைந்த நேட்டோ விமானத்தையே ரசியா படைகள் இவ்வாறு துரதியுள்ளன

                                                  ,ரசியா இவ்வாறான விளையாடல்களை தொடர்ந்து நடத்தியே வருகிறது

                                                  வானில் இடைமறித்து எதிரி நாட்டு விமானத்தை துரத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது

                                                  எங்கள் நாட்டுக்குள் , எங்கு நுழைந்தாலும் நாம் அவதானித்த படியே இருக்கிறோம் என்பதை இந்த செயல்கள் எடுத்து காட்டுகின்றன

                                                  அது தவிர வானில் இரு நட்டு விமானங்களும் பேசிய உரையாடல்கள்

                                                  ரெம்பவே திறிலானவை என குறிப்பிட படுகிறது ,எனினும் அந்த உரையாடல்கள் வெளியிட படவில்லை

                                                  அப்படி என்ன அதில் இருக்குமோ ..?

                                                  ரசியாவா கொக்கா …!

                                                  நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் - திகில் video அது தவிர வானில் இரு நட்டு விமானங்களும் பேசிய உரையாடல்கள்
                                                  நேட்டோ விமானத்தை வானில் இடை மறித்து துரத்திய ரஷியா விமானங்கள் – திகில் video அது தவிர வானில் இரு நட்டு விமானங்களும் பேசிய உரையாடல்கள்
                                                  Posted in உளவு செய்திகள்

                                                  ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

                                                  ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

                                                  ரஷியா நாட்டில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இதுவரை

                                                  எழுப தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க பட்டவர்களில்

                                                  இதுவரை 750 பேர் பலியாகியுள்ளனர் .இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                                                    எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,கண்காணிப்புக்கள் தீவிர படுத்த

                                                    பட்டுள்ளன ,தற்போது ரசியா இராணுவத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள்

                                                    இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக புதிய புள்ளி விபரம் கோவை ஒன்று சிக்கியுள்ளது,எனினும் இதனை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது

                                                    ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு
                                                    ரஷியா இராணுவத்தில் 10 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு

                                                    Posted in உளவு செய்திகள்

                                                    துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

                                                    துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

                                                    சிரியாவின் வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள துருக்கி ,மற்றும்

                                                    அதன் ஆதரவு படைகள் மீது சிரியா அரச இராணுவம் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தியது .

                                                      2,800 இராணுவ வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ள துருக்கிய படைகள்

                                                      பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

                                                      இதனை தடுக்கும் முகமாக ,சிரியா இராணுவத்தினர் இந்த ஏவுகணை

                                                      தாக்குதலை மேற்கொண்டனர் ,.குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள

                                                      அப்பாவி குருதீஸ் மக்களை துருக்கிய படைகள் கைது செய்து இழுத்து சென்றுள்ளனர் .

                                                      துருக்கிய அரசுக்கு எதிராக குருதீஸ் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் ,

                                                      இவர்களின் தலைவர் அப்துல்லா ஒயிலானை அமெரிக்கா படைகள் கைது செய்து துருக்கியிடம் ஒப்படைத்தது

                                                      எனினும் தலைவன் இல்லாத போதும் அவர்கள் போராட்டம் நீர்த்து போகவில்லை ,

                                                      அமெரிக்கா ஆதரவுடன் வேகம் பெற்ற குருதீஸ் போராளிகள் தாக்குதல்கள் தற்போது கேள்வி குறியாக ஒன்றாகி மாற்றம் பெற்றுள்ளன .

                                                        சிரியா,துருக்கி,ஈரான்,ஈராக் ,போன்ற நாடுகளை பந்தாடிய வண்ணமே இவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

                                                        தமிழீழ விடுதலை புலிகளை போன்று இவர்களும் அழிவின் நிலையில் உள்ளனர் .தமது இருப்பை தக்க வைத்து கொள்வதில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

                                                        துருக்கிய இராணுவம் மீது
                                                        துருக்கிய இராணுவம் மீது
                                                        Posted in உளவு செய்திகள்

                                                        ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

                                                        ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை

                                                        ரஷியா நாடானது தற்பொழுது புதிதாக மேம்படுத்தி தயாரிக்க பட்டுள்ள Zircon ரக கைபிரட் ஏவுகணைகளை திடீரென சோதனை செய்துள்ளது

                                                        12 க்கும் மேற்பட்ட இந்த புதிய வகையான ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது.


                                                          ,இராட்சத நீர் மூழ்கி கப்பலுக்கு ஏனைய போர் கப்பல்கள் பாதுகாப்பு வழங்க ,அவ்வேளை இந்த திடீர் சோதனையை நடத்தியுள்ளது

                                                          இவ்வகையான நீர் மூழ்கி கப்பல்களினால் தமது கடற்படையினருக்கு மிக பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது என

                                                          கருதும் அமெரிக்கா ,ரசியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும் ,விசனத்தை தெரிவித்து வருகிறது

                                                          ரசியா விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள் என அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டு சில மணித்தியாலங்களில் இந்த சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு புட்டீன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்

                                                          டிரம்ப் தனது வாயை கொடுத்து ஈரானிடமும் ,ரசியாவிடமும் முறையாக வாங்கி கட்டியுள்ளதை இந்த நகர்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

                                                          வடகொரியா அதிபர் தற்போது உடல் நலம் தேறி வரும் நிலையில் ,அவரும் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியங்கள்

                                                          கொடுக்கலாம் என இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்,
                                                          வரும் நாட்களில் இவை தொடர்பான எதிர்விளைவுகள் தெரிய வரும் .

                                                            சர்வாதிகார அடக்கியாளும் ,அடக்குமுறையை ,தொடராக பிரோயித்து ,அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி ஏப்பம் இட்டு

                                                            வந்த அமெரிக்காவுக்கு ,முறையான பதிலடியை இவ்விதமான புதிய நவீனரக ஆயுத சோதனைகள் மூலம் இந்த நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன

                                                            தொடர்ந்து வாலாட்ட நினைத்தால் இது தான் நிலை என்பதை நேரடியாகவே அமெரிக்காவின் எதிரி நாடுகள் தெரிவித்து வருகின்றன .

                                                            இதன் பின்னராவது ,அமெரிக்கா அதனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாமா …? என்பது சந்தேகமே .

                                                            ஆயுத போட்டியின் உச்சம்
                                                            ஆயுத போட்டியின் உச்சம்
                                                                Posted in உளவு செய்திகள்

                                                                ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                                                                ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு

                                                                அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .


                                                                கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.

                                                                  இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்

                                                                  தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது

                                                                  இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                                                                  இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

                                                                  இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,

                                                                  ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை

                                                                    அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .

                                                                    இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,

                                                                    இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .

                                                                    தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை

                                                                      பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

                                                                      ரஷியா விமானங்களை
                                                                      ரஷியா விமானங்களை

                                                                      .

                                                                      Posted in உளவு செய்திகள்

                                                                      வெடித்து சிதறிய இராணுவ வண்டி -துண்டாய் பறந்த இராணுவ உடல்கள்

                                                                      வெடித்து சிதறிய இராணுவ வண்டி -துண்டாய் பறந்த இராணுவ உடல்கள்

                                                                      சிரியாவின் வடமேற்கு பகுதியான களாஸ்கா பகுதியி துருக்கிய இராணுவத்தினர்

                                                                      பயணித்த வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணி

                                                                      வெடி தாக்குதலில் சிக்கி அந்த இராணுவ வாகனம் சிதறியதுஇதன் போது

                                                                      அதில் பயணித்த பலர் பலியாகினர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

                                                                      இலக்கு தவறாது நடத்த பட்ட இந்த தாக்குதல் சிரியா படைகளுக்கு

                                                                      உற்சாகத்தை அளித்துள்ளது

                                                                      வெடித்து சிதறிய
                                                                      வெடித்து சிதறிய