சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு
ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவுக்குள் நுழைந்துள்ளது ,
இந்த கப்பலில் சுமார் 6.8 மில்லியன் பரல் எண்ணெய்கள் ஏற்ற பட்ட நிலையில் குறித்த கப்பல் சிரியாவுக்குள் நுழைந்துள்ளது
அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய படும் நாடுகளில் சிரியா மற்றும் சீனா முதன்மை படுகின்றன .
இரு நாடுகளுக்கும் ஈரானில் இருந்தே எண்ணெய் ஏற்றுமதி செய்ய படுகிறது ,
இவ்வாறான விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் கப்பல் மூழ்கடிக்கும்
திட்டத்துடன் இஸ்ரேல் உள்ளதாகவும் ,இதன் மீது தாக்குதல் நடத்த படலம் என எதிர் பார்க்க படுகிறது
துருக்கிய ஆயுத கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை







