சிரியாவில் ஏவுகணை மையங்களை அழிக்கும் – இஸ்ரேல்
சிரியாவில் உள்ள அரச இராணுவ ஏவுகணை தொழில் சாலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது
துல்லியமான உளவு தகவல்களை மைய படுத்தி இஸ்ரேல் சிரியா மீது இந்த ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
இங்கு ஈரான் ,ரஷியா இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுக்க கூடும் என என்ற நிலையில் இந்த வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது
இஸ்ரேலின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் செயல் திறன் அற்றதாக ரசியாவின் எஸ் 400 ரக ஏவுகணைகள் உள்ளன ,
அதுபோலவே ரசியாவின் புதிய வகை டாங்கிகளும் செயல் இழந்து காணப்படுகின்றன
இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேல் தொடர்ச்சியாக தனது தொடர் தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது
விரைவில் ஈரான் ,மற்றும் ஹிஸ்புல்லாக்கள் தமது தாக்குதல்களை இஸ்ரேல்,மற்றும் அமெரிக்கா மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுவதுடன் ,ஹிபுல்ல்லாவின் சமிக்கைகள் தமது தாக்குதல்கள் தொடரும் என்பதை அறிவிப்பதாக உள்ளது
வரும் நாட்களில் இந்த எதிரொலிகள் தெரிய வரலாம் என்பதை அடித்து கூறலாம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு







