Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo

கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo

விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்

பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட

பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்

கொரோனா வைரஸ் பரவலில்
கொரோனா வைரஸ் பரவலில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது

இவ்வேளையில் அதன் சட்ட விதிகளை மீறி வீதிகளில் தேவையற்று உலாவிய 7358 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 568 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் ஊரடங்கு
இலங்கையில் ஊரடங்கு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்க பட்டவர்களை தனிமை படுத்தும் முகாம்கள் சிங்கள இராணுவத்தால் உருவாக்க பெற்றுள்ளன

,அவ்வாறான முகாம்களில் 80 சதவீதமானவை தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் நிர்மாணிக்க பட்டுள்ளன .

இந்த உயிர் கொல்லி நோயினை தமிழர்களுக்குள் பரப்பும் நோக்குடன் இந்த முகாம்களை தமிழர்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு அமைத்துள்ளது

வழமையாக பல நல்ல விடயங்களை சிங்கள பகுதிகள் நோக்கி அமைக்கும் சிங்கள இனவாத அரசு இதனை மட்டும் மிக வேகமாக தமிழர் பகுதிகளில் அமைக்க காரணம் என்ன …?

வாக்கினை தந்திட மறுத்த தமிழர்களுக்கு இதன் உயிர் கொல்லி நோயினை பரப்பி அந்த மக்களை படு கொலை செய்யும் முன்னோடி நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்

சுமார் மூவாயிரம் தமிழ் குடும்பங்கள் வரை தனிமை படுத்த பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால் தொடர்ந்து இந்த தகவல்களை சிங்கள அரசும் ,மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்திசாலை மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் மறைத்து வருகின்றனர்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் உள்ள கிராமங்கள் தற்பொழுதும் இராணுவ முற்றுகைக்குள் வைக்க பட்டுள்ளது

உள்ளே எவரும் நுழைய முடியாத படி இராணுவம் தடுத்து வருகிறது

திட்டமிடப்பட்டு தமிழர்களை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்ட செயல் பாடே இது .

தமிழ் மக்களுக்கு இந்த நோயின் மூலம் பேரழிவை ஏற்படுத்தி அதன் ஊடாக மீள் அபிவிருத்தி ,என்ற போர்வையில்

உதவிகளை செய்து தமிழர்களை தம் வச படுத்த சிங்க ஆளும் அரசு தீவிரம் காட்டி வருகிறது

அதன் திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நகர்வுகள் தீவிரம் பெறுகின்றன

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிக தீவிர கவனம் எடுத்து செயல் பட வேண்டும், அது தவறின் வேகமாக பரவிய நோயினால் பலி

எண்ணிக்ககையை தடுக்க முடியவில்லை என்ற கதையினை சிங்கள ஆளும் அரசு அவிழ்த்து விடும் .

பல ஆயிரம் தமிழர்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது .
கொரனோ நோயினால் பலியாகும் மக்களை நிமோனியா

,மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறி முடித்து இறந்தவர்களை உடல்களை அனுப்பி வைக்கின்றனர்

இராணுவம் உடன் கூட சென்று இறந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தது அச்சுறுத்தி அடக்கி வருகிறது

ஓசை படாமல் இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,பல்லு பிடுங்கிய பாம்பாக உள்ள கூட்டமைப்பால் என்ன தான் செய்ய இயலும் ..?

அரசுக்கு அடி கழுவி பிழைக்கும் கூத்தமைப்பும் தமிழர்களை காப்பாற்றாது

வரப்போகும் தேர்தலில் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இவர்கள் முண்டியடித்து வருவார்கள்
என்பதே நியத்தின் வெளிப்பாடாக உள்ளது

யுத்த காலத்தில் இழப்புகளை மறைத்தது போன்று இப்பொழுதும் சிங்களம் தமிழர் உயிர் பலிகளை திட்டமிட்டு மூடிமறைத்து வருகிறது

உயிர்பலிகள் நோயின் தாக்குதல் இல்லை எனின் எதற்கு ஊரடங்கு ? மக்கள் வெளியில் நடமாட ஏன் தடை ? இத்தனை வேகத்தில் ஏன் தமிழர் பகுதிகளில் தனிமை படுத்தும் முகாம்கள் …?

இந்த கேள்விகளுக்கு பதில் என்ன …?தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ..வீண் கற்பனை என நீங்கள் நினைத்தால்

வர போகும் நாட்களில் அதன் எதிர் வினைகள் உங்களுக்கே ,
தமிழா விழித்து கொள் .

பேரழிவு தமிழர் தேசத்தை சுற்றி வலம் வருகிறது ,மரண பொறிக்குள் உங்களை சிங்களம் வைத்துள்ளது

விரைவில் தமிழர் தேசத்தில் பெரும் மரணம் ஓலம் எழப் போகிறது என்பதே நிகழ கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

இந்த அபாயத்தை தடுக்க அதிகம் பகிருங்கள் .தப்பிக்க வழியை தேடுங்கள் .இந்த செய்திகளை அதிகம் பகிருங்கள்

யாழில் வேகமாக பரவும்
யாழில் வேகமாக பரவும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரனோ

இலங்கையில் ஒரே குடும்பத்தாய் சேர்ந்த ஐவருக்கு கொரனோ நோய் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ,இதில் நான்கு

மாத குழந்தைக்கும் இந்த நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
அனைவரும் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .

பச்சிளம் குழந்தையும் தனிமை படுத்த பட்டுள்ளது

மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதார அமைச்சு மன்றாடி கேட்ட பொழுதும் மக்கள் அலட்சியம் செய்து உலவியதன்

விளைவே இவ்வாறான நோயில் சிக்கி கொள்ள காரணமாக அமைந்துள்ளது

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,உங்கள் முத்தத்திற்கு கூட வராதீர்கள் ,யன்னல்களை மூடி வைத்திருங்கள் .

கொடிய உயிர் கொல்லி நோயில் இருந்து உங்களை காப்பாற்று கொள்ள இதுவே வழிமுறை

இலங்கையில் ஒரே குடும்பத்தை
இலங்கையில் ஒரே குடும்பத்தை
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே

புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே

இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டடங்கள் ,மற்றும்

வனவிலங்கு பாதுகாப்பபு திணைக்களம் போன்றவற்றுக்கு

இலங்கை இராணுவத்தினர் சென்று கிருமி நாசினிகள் தெளிக்கும்

பணியில் ஈடுபட்டுளனர்

பரவும் நோயினை கட்டு படுத்தும் நோக்கில் இந்த முன் தடுப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது


இதன் ஊடக இந்த நோயினை கட்டு படுத்த முடியும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்புவதன் விளைவே இந்த மருந்தடி நிகழ்வாக உள்ளது

இவ்வாறு மாவட்டங்கள் தோறும் சென்று இராணுவம் தனது பணியினை மேற்கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது

மக்கள் சேவையில் தமது இராணுவம் என சிங்கள அரசு கூறி மகிழ்கிறது

புத்தளம் பகுதியில் கிருமி
புத்தளம் பகுதியில் கிருமி
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே

இராணுவத்தால் இரண்டு கொரனோ தனிமை படுத்தல் முகாம் அமைப்பு – படங்கள் உள்ளே

இலங்கை இராணுவ கடற்படை பிரிவால் புதிதாக மேலும் இரண்டு

கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் Buwaneka முழங்காவில் மன்னார் மற்றும் ஒலுவில் அமைக்க பட்டுள்ளன .

குறித்த நோயால் அடையாளம் காணப்படும் நோக்குடன் ,

சந்தேகிக்க படும் நபர்கள் இங்கே தங்க வைக்க படுகின்றனர்

இங்குள்ளவர்களை இராணுவமே முழுமையாக கண்காணிக்கிறது

இது ஒரு மிரட்ட பட்டு ,அடக்குமுறையின் கீழ் உள்ள செயல்பாடுகளில் ஒன்றாக பார்க்க படுகிறது


இங்கு பணியாற்றும்
பெரும்பான்மையான மருத்துவ குழு

இராணுவத்தினரின் மருத்துவ குழுக்கள் என தெரிவிக்க படுகிறது

இலங்கையில் இதுவரை பல டசின் பேர் மரணமாகியுள்ள

பொழுதும் அதனை இலங்கை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாக குற்றம் சுமத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இராணுவத்தால் இரண்டு
இராணுவத்தால் இரண்டு
இராணுவத்தால் இரண்டு
இராணுவத்தால் இரண்டு
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo

கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்

உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு

காட்சியளிக்கின்றது

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு

மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்

செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த

நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

ஊரடங்குச் சட்டம்
ஊரடங்குச் சட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது

ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது

இலங்கையில் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி செயல்

பட்ட சுமார் 6,850 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை

காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக வீட்டை

விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என வேண்டுதல் விடுக்க பட்ட

பொழுதும் அதனை அலட்சிய படுத்தி இவ்விதம் வெளியில்

சென்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஊரடங்கை மீறிய
ஊரடங்கை மீறிய
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

இலங்கையில்கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை சுமார் 120 ஆக உயரவடைந்துள்ளது

மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது

எனினும் உரிய இழப்புக்களை அரசு வெளியிடாது மறைத்து வருகிறது என்ற குற்ற சாட்டு


பரவலாக மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது

இலங்கையில்கொரனோவால்
இலங்கையில்கொரனோவால்

Posted in இலங்கை செய்திகள்

இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதி பெருந்தோட்ட மக்களுக்கு மலையகத்தில் வினியோகம் photo

இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதிபெருந்தோட்ட
மக்களுக்கு மலையகத்தில் வினியோகம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக அச்சதிற்கு உள்ளாகியிருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு பெருந்தோட்ட

நிறுவனங்கள் தற்போது 2000.00 ரூபா பெருமதியான உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை மலையகத்தில் பல்வேறு

தோட்டங்களில் வழங்கி வருகின்றது. அதன் ஒருகட்டமாக கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ

டெல்டா தோட்ட மக்களுக்கு இந்த உணவு பொதிகள் (28) வழங்கப்பட்டன.

இரண்டாயிரம் ரூபா பெருமதியான
இரண்டாயிரம் ரூபா பெருமதியான
Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி

சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும்,

சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும்

இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை

உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச

செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள்

தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட

நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை
2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை
3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை

சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால

வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த

போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி

தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான

நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை

ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று உணவு பொருட்கள் விற்பனை photo

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று
உணவு பொருட்கள் விற்பனை photo

கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அரசாங்கத்தினால்

முன்னெடுக்கபட்டுள்ள ஊரடங்கு சட்ட வேலையில் பிரதேச செயலங்களில் அனுமதிபெற்ற தனியார் கடை உரிமையாளர்கள்

வீடுகளிலேயே தங்கியிருக்கும் தோட்ட மற்றும் கிராமபுற வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோக்கும்

செயற்பாடுகள் மலையத்தில் சில பிரதேசங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் கண்டி மாவட்டம்

தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபட்டது

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி

லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி

லண்டன் ட்டோடிங் பகுதியில் யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையைச சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ


வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்

இவ்வாறு பலியானவர் டாக்சி சாரதியாக பணியாற்றியுள்ளார்
அவ்வேளை பயணியாக வந்தவர் வழங்கிய நோயின் தாக்குதலுக்கு

காரணமாக இவர் பலியாகியுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது

மேற்படி தமிழருக்கு முக நூல் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை மக்கள் தெரிவித்த வண்னம் உள்ளனர்

பிரிட்டனில் இதுவரை ஐந்து இலங்கையர்கள் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக சமூக வலைத்தள

பகுதிகளில் அவதானிக்க முடிகிறது

லண்டன் டூட்டிங் பகுதியில்
லண்டன் டூட்டிங் பகுதியில்
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc&feature=emb_title
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்

கொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்

இலங்கை மல்லாவி பகுதியில் சுகாதார அமைச்சினால் வேகமாக பரவும் வைரஸ் நோயை கட்டு படுத்தும் நோக்குடன் வீடு வீடாக

சென்றும் ,பொது இடங்கள் எங்கும் மலத்தியோன் அடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

இதன் ஊடகங் இந்த நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என அது நம்பிக்கை வெளியிட்டுள்ளது

சீனா இது போன்று செய்துள்ளதாக கருதும் இலங்கை இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக நோக்க படுகிறது

கொரனோவை கட்டுப்படுத்த
கொரனோவை கட்டுப்படுத்த
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc&feature=emb_title
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை

கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக மிக புகழ் பெற்று விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க

நாகதம்பிரான் ஆலய விழாவை நடத்திட தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது

எனவே இதனை கருத்த்தில் கொண்டு மக்கள் அந்த ஆலய வழிபாட்டுக்கு தமது நேர்த்திக் கடன்களை செய்திட வரவேண்டாம்

என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

நோயின் தாக்குதலை தடுக்கும் முகமாக முதன் முதலாக இந்த விழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது

கீழ் வரும் அந்த அறிவிப்பை முழுமையாக படியுங்கள் ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள்

கொரனோவால் புளியம்பொக்கணை
கொரனோவால் புளியம்பொக்கணை
Posted in இலங்கை செய்திகள்

ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

உலககில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் ஸ்பெயினில் சுமார் 838 பேர் பலியாகியுள்ளனர்

,இதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை 6,528 ஆக உயர்வடைந்துள்ளது

அதேபோல ஒரே நாளில் இத்தாலியில் 889 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை பலியானவர்கள் மொத்த எண்னிக்கை 10,023 ஆக உயர்வடைந்துள்ளது

இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய நிபுணத்துவம் கொண்ட ஐம்பது மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் .

மேலும் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்

மருத்துவர்கள் பெரும் நெருக்கடியில் சிகிச்சை வழங்கி வருகின்றனர் ,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக முடக்க வேண்டும் எனவும் அது தவறின் உயிரிழப்பு பல்லாயிரங்களை எட்டும் என எச்சரிக்க பட்டுள்ளது

ஸ்பெயிலில் ஒரேநாளில்
ஸ்பெயிலில் ஒரேநாளில்
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு கொரனோ – அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்களில் நால்வருக்கு கொரனோ நோயானது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அனைவரும்

தம்மை தாம் சுய தனிமைக்கு உட்படுத்த கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர வேண்டுதல் விடுக்க பட்டுளள்து

மேலதிக விபரம் கீழே

இந்தியாவில் இருந்து
இந்தியாவில் இருந்து

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்

இலங்கை கடல் படை தளத்தில் துப்பாக்கி சண்டை ஒருவர் பலி – இருவர் காயம்

இலங்கை கல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள Mohottuwarama கடற்படை முகாமில் இடம்பெற்ற


துப்பாக்கி சூட்டு சண்டையில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 115 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் இதுவரை இலங்கையில் ஒருவர் பலியாகியுள்ளார்

மேலும் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது ,

இந்த நோயின் தாக்கம் தமிழர் பகுதிகளில் அதிகமாக காணப்படும் என உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து மருத்துவர் சத்திய மூர்த்தி இழப்பு விகிதத்தை மறைத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி

பிரிட்டனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவரான கென்றி யெவர்த்தன உள்ளிட்ட இரு இலங்கையர்கள்


கொரனோ தாக்குதலில் பலியாகியுள்ளனர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் இலங்கை தவிர்ந்த நாடுகளில் இலங்கையின் உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் நான்கு


இலங்கையர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

இருபதயிரம் உயிர் பலிக்குள்ளதாக தாம் இந்த வைரஸை கட்டு

பாட்டுக்குள் கொண்டு வருவோம் என பிரிட்டன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
https://www.youtube.com/watch?v=Y9cGn3NEqVk