பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று உணவு பொருட்கள் விற்பனை photo

Spread the love

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று
உணவு பொருட்கள் விற்பனை photo

கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக அரசாங்கத்தினால்

முன்னெடுக்கபட்டுள்ள ஊரடங்கு சட்ட வேலையில் பிரதேச செயலங்களில் அனுமதிபெற்ற தனியார் கடை உரிமையாளர்கள்

வீடுகளிலேயே தங்கியிருக்கும் தோட்ட மற்றும் கிராமபுற வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோக்கும்

செயற்பாடுகள் மலையத்தில் சில பிரதேசங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் கண்டி மாவட்டம்

தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தபட்டது

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு

Leave a Reply