இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதிபெருந்தோட்ட
மக்களுக்கு மலையகத்தில் வினியோகம்
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக அச்சதிற்கு உள்ளாகியிருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு பெருந்தோட்ட
நிறுவனங்கள் தற்போது 2000.00 ரூபா பெருமதியான உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை மலையகத்தில் பல்வேறு
தோட்டங்களில் வழங்கி வருகின்றது. அதன் ஒருகட்டமாக கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ
டெல்டா தோட்ட மக்களுக்கு இந்த உணவு பொதிகள் (28) வழங்கப்பட்டன.