இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதி பெருந்தோட்ட மக்களுக்கு மலையகத்தில் வினியோகம் photo

Spread the love

இரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதிபெருந்தோட்ட
மக்களுக்கு மலையகத்தில் வினியோகம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக அச்சதிற்கு உள்ளாகியிருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு பெருந்தோட்ட

நிறுவனங்கள் தற்போது 2000.00 ரூபா பெருமதியான உணவு பொருட்கள் அடங்கிய பொதியினை மலையகத்தில் பல்வேறு

தோட்டங்களில் வழங்கி வருகின்றது. அதன் ஒருகட்டமாக கண்டி மாவட்டம் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ

டெல்டா தோட்ட மக்களுக்கு இந்த உணவு பொதிகள் (28) வழங்கப்பட்டன.

இரண்டாயிரம் ரூபா பெருமதியான
இரண்டாயிரம் ரூபா பெருமதியான

Author: நலன் விரும்பி

Leave a Reply