கொரோனா வைரஸ் பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் photo
விகாரி வருடம் பங்குனி திங்கள் மாத சஷ்டி தினத்தன்று புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்தில் கொரோனா வைரஸ்
பரவலில் பாதிப்டைந்துள்ளோருக்கு ஆசி வேண்டி விஷேட பூஜைகள் நேற்று (30) நடைபெற்றன. இந்த தெய்வீக நிகழ்வில் குறிபிட்ட
பக்தர்களும் புஸ்ஸல்லாவ பொலிஸாரும் கலந்துக் கொண்டனர்