லண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி
லண்டன் ட்டோடிங் பகுதியில் யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையைச சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்
இவ்வாறு பலியானவர் டாக்சி சாரதியாக பணியாற்றியுள்ளார்
அவ்வேளை பயணியாக வந்தவர் வழங்கிய நோயின் தாக்குதலுக்கு
காரணமாக இவர் பலியாகியுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி தமிழருக்கு முக நூல் ,மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்களை மக்கள் தெரிவித்த வண்னம் உள்ளனர்
பிரிட்டனில் இதுவரை ஐந்து இலங்கையர்கள் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக சமூக வலைத்தள
பகுதிகளில் அவதானிக்க முடிகிறது