யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

Spread the love

யாழில் வேகமாக பரவும் கொரனோ -மரண பொறிக்குள் வடக்கு தமிழர்கள்

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்க பட்டவர்களை தனிமை படுத்தும் முகாம்கள் சிங்கள இராணுவத்தால் உருவாக்க பெற்றுள்ளன

,அவ்வாறான முகாம்களில் 80 சதவீதமானவை தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் நிர்மாணிக்க பட்டுள்ளன .

இந்த உயிர் கொல்லி நோயினை தமிழர்களுக்குள் பரப்பும் நோக்குடன் இந்த முகாம்களை தமிழர்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு அமைத்துள்ளது

வழமையாக பல நல்ல விடயங்களை சிங்கள பகுதிகள் நோக்கி அமைக்கும் சிங்கள இனவாத அரசு இதனை மட்டும் மிக வேகமாக தமிழர் பகுதிகளில் அமைக்க காரணம் என்ன …?

வாக்கினை தந்திட மறுத்த தமிழர்களுக்கு இதன் உயிர் கொல்லி நோயினை பரப்பி அந்த மக்களை படு கொலை செய்யும் முன்னோடி நடவடிக்கையில் ஒன்றாக இதனை பார்க்கலாம்

சுமார் மூவாயிரம் தமிழ் குடும்பங்கள் வரை தனிமை படுத்த பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால் தொடர்ந்து இந்த தகவல்களை சிங்கள அரசும் ,மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்திசாலை மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் மறைத்து வருகின்றனர்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் உள்ள கிராமங்கள் தற்பொழுதும் இராணுவ முற்றுகைக்குள் வைக்க பட்டுள்ளது

உள்ளே எவரும் நுழைய முடியாத படி இராணுவம் தடுத்து வருகிறது

திட்டமிடப்பட்டு தமிழர்களை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்ட செயல் பாடே இது .

தமிழ் மக்களுக்கு இந்த நோயின் மூலம் பேரழிவை ஏற்படுத்தி அதன் ஊடாக மீள் அபிவிருத்தி ,என்ற போர்வையில்

உதவிகளை செய்து தமிழர்களை தம் வச படுத்த சிங்க ஆளும் அரசு தீவிரம் காட்டி வருகிறது

அதன் திட்ட மிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த நகர்வுகள் தீவிரம் பெறுகின்றன

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிக தீவிர கவனம் எடுத்து செயல் பட வேண்டும், அது தவறின் வேகமாக பரவிய நோயினால் பலி

எண்ணிக்ககையை தடுக்க முடியவில்லை என்ற கதையினை சிங்கள ஆளும் அரசு அவிழ்த்து விடும் .

பல ஆயிரம் தமிழர்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது .
கொரனோ நோயினால் பலியாகும் மக்களை நிமோனியா

,மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறி முடித்து இறந்தவர்களை உடல்களை அனுப்பி வைக்கின்றனர்

இராணுவம் உடன் கூட சென்று இறந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தது அச்சுறுத்தி அடக்கி வருகிறது

ஓசை படாமல் இந்த கொலைகள் இடம்பெறுகின்றன ,பல்லு பிடுங்கிய பாம்பாக உள்ள கூட்டமைப்பால் என்ன தான் செய்ய இயலும் ..?

அரசுக்கு அடி கழுவி பிழைக்கும் கூத்தமைப்பும் தமிழர்களை காப்பாற்றாது

வரப்போகும் தேர்தலில் உங்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இவர்கள் முண்டியடித்து வருவார்கள்
என்பதே நியத்தின் வெளிப்பாடாக உள்ளது

யுத்த காலத்தில் இழப்புகளை மறைத்தது போன்று இப்பொழுதும் சிங்களம் தமிழர் உயிர் பலிகளை திட்டமிட்டு மூடிமறைத்து வருகிறது

உயிர்பலிகள் நோயின் தாக்குதல் இல்லை எனின் எதற்கு ஊரடங்கு ? மக்கள் வெளியில் நடமாட ஏன் தடை ? இத்தனை வேகத்தில் ஏன் தமிழர் பகுதிகளில் தனிமை படுத்தும் முகாம்கள் …?

இந்த கேள்விகளுக்கு பதில் என்ன …?தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் ..வீண் கற்பனை என நீங்கள் நினைத்தால்

வர போகும் நாட்களில் அதன் எதிர் வினைகள் உங்களுக்கே ,
தமிழா விழித்து கொள் .

பேரழிவு தமிழர் தேசத்தை சுற்றி வலம் வருகிறது ,மரண பொறிக்குள் உங்களை சிங்களம் வைத்துள்ளது

விரைவில் தமிழர் தேசத்தில் பெரும் மரணம் ஓலம் எழப் போகிறது என்பதே நிகழ கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

இந்த அபாயத்தை தடுக்க அதிகம் பகிருங்கள் .தப்பிக்க வழியை தேடுங்கள் .இந்த செய்திகளை அதிகம் பகிருங்கள்

யாழில் வேகமாக பரவும்
யாழில் வேகமாக பரவும்

Author: நலன் விரும்பி

Leave a Reply