ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது

Spread the love

ஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது

இலங்கையில் பிறப்பிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி செயல்

பட்ட சுமார் 6,850 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை

காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக வீட்டை

விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என வேண்டுதல் விடுக்க பட்ட

பொழுதும் அதனை அலட்சிய படுத்தி இவ்விதம் வெளியில்

சென்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர்

ஊரடங்கை மீறிய
ஊரடங்கை மீறிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *