Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை

கோட்டபாயாவிடம் இருந்து பணத்தை பெறுவது எப்படி – வெடித்த சண்டை

கோட்டபாயவிடம் இருந்து பணத்தை பெற்று கொள்வது எப்படி ஏற்ற சண்டை ஆரம்பிட்டுள்ளது .

ராஜித செனரத்தின இந்த கேள்வியை எழுப்பியுள்ளார் .

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ,கோட்டபாய ராஜபக்ச ,பலமில்லியன் பணத்தை செலவு செய்துள்ளதாகவும் ,அவ்வாறு அரசியல் பழிவாங்கும் நடவடிகைக்கு செலவிட பட்ட பணத்தை எவ்வாறு பெற்று கொள்ளவது .

கோட்டபாய ராஜபக்சாவிடம் இந்த பணத்தை இருந்து பெற்று கொள்வது என்பது தொடர்பில் சஜித செனரத்தின கேள்வி எழுப்பியுள்ளார் .


இலங்கைக்கு கோட்டபாய ராஜபக்ச வருகை,தந்ததை அடுத்து அவர் மீதான எதிர்ப்பு வாதங்கள் அதிகரிக்க பட்டு வருகிறது .

இவ்வாறான எதிர்ப்பு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ச வாழ்வுக்கு சாவு மணியடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை – சிறையில் அடைக்க படுவாரா

    கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை – சிறையில் அடைக்க படுவாரா

    கோட்டபாயவை கைது செய்ய கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .நாட்டை இந்த கீழ் நிலைக்கு இட்டு சென்ற கோட்டாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார் .

    இன்று நாடும் மக்களும் பெரும் துயரை சந்திக்க, கோட்டபாயவே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

    அரச பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை ,கோட்டாபய தொடர்ந்து அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டி காட்டியுள்ளார் .

    ஐந்து அடுக்கு பாதுகாப்பு ,மற்றும் அரச செலவில் கோட்டபாய உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் .,

    ஆனால் மக்களோ உணவு இன்றி தவித்த வண்ணம் உள்ளனர் என்கிறார் .அவர்.

      Posted in இலங்கை செய்திகள்

      உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்

      உணவு இல்லா தவிக்கும் குடும்பங்களுக்கு பணம் வழங்கும் உலக உணவு திட்டம்

      உணவு இல்லா தவிக்கின்ற குடும்பங்களுக்கு, பணம் வாழங்கும் நடவடிக்கையில், உலக உணவு திட்டம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது .

      இலங்கையில் உணவு இன்றி தவித்து வரும், 61 ஆயிரம் குடும்பங்களுக்கு ,உலக உணவு திட்டம் ,இந்த உதவியினை வழங்க உள்ளது .

      இவ்வாறு உலக உணவு திட்டத்தினால் வழங்க படும் நிதி, உரிய முறையில் ,பாதிக்க பட்ட மக்களுக்கு சென்றடையுமா என்பதே கேள்வியாக உள்ளது .

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் டொலர்கள் மூலம் வீடு வாங்கினால் 10 வீதம் தள்ளுபடி

        இலங்கையில் டொலர்கள் மூலம் வீடு வாங்கினால் 10 வீதம் தள்ளுபடி

        இலங்கையில் டொலர்கள் மூலம் வீடு வாங்கினால் ,10 வீதம் தள்ளுப்படி என அரசு அறிவித்துள்ளது .

        அரசினால் நிர்மாணிக்க பட்ட வீடுகளை டொலர்கள் மூலம் வாங்கும் நபர்களுக்கே இந்த அதிரடி கழிவு விலை என தெரிவிக்க பட்டுள்ளது .

        மேலும் இவ்வாறு டொலர்கள் மூலம் வீடுகளை வாங்குவதற்கு, தேவையான அணைத்து விடயங்களும் செய்து தரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

        வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை நிமிரத்திட இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

          கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

          கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளா, காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .


          ஆபாத்தான காடல் வழியாக ,படகுமூலம் கனடா செல்ல முயற்சிகளை மேற்கொண்ட இவர்களை கைது செய்த கேரளா காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகினறனர் .

          கனடாவில் தற்போது குளிர் காலம் நெருங்குகின்றது .

          கடலில் எவ்விதமான குளிர் நிலை காணப்படும் என்பதை மறந்து ,இவர்கள் படகு மூலம் பயணம் செய்திட முயன்றது ,பெரும் உயிர் ஆபத்து நிறைந்த ஒன்று என தெரிவிக்க படுகிறது .

          கனடா செல்ல முயன்ற இவர்களின் ,முகவரை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

            இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

            இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்றுள்ள மழை ,வெள்ளத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

            கண்டி ,கொழும்பு ,கேகாலை ,நுவரெலியா,இரத்தினபுரி ,களுத்துறை ,உள்ளிட்டவை முதன்மையாக இடம் பிடித்துள்ளது .

            மலையக பகுதியாக உள்ள இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

            மக்களை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து, உங்களை தற்காத்துகொள்ளுங்கள் என அன்பாக வேண்ட பட்டுளள்து.

              இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

              இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

              இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ,இலங்கை ஒருபோதும் ஏற்காது என ,இலங்கை தெரிவித்துள்ளது .

              தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற போரின் பொழுது ,அங்கு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர் , என்ற குற்றச்சாட்டையும் ,அதற்கான ஆதாரங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது .

              அப்பவி தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது என ,தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார் .

              இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு


              இவர் தமிழ் பேசும் முஸ்லீம் என்பது குறிப்பிட தக்கது .

              தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து ,தமிழர் கொலைகளை உலகில் மறைக்கும் நரி விளையாட்டை இலங்கை தொடுத்துள்ளது .

              ஆனால் ,புலம் பெயர் அமைப்பு மற்றும் ,தனி நபர்களிடம் ,இலங்கை அரசு புரிந்த போர் குற்ற ஆதாரங்கள் ,மற்றும் இலங்கை இராணுவத்தின் படுகொலை ,காட்சிகள் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைக்கு வழங்க பட்டுள்ளது .

              அவ்வாறு இருந்தும் 13 வருடங்கள் கழியும் நிலையிலும் ,இலங்கை ராஜபக்ச
              அரசு புரிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

                இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

                இலங்கை திருட பட்டுள்ளது ,எனவே இலங்கையில் இருந்து திருடர்களை விரட்டுக என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்

                கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ,இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களினால் திருட பட்டுள்ளது .

                எனவே அந்த திருடர்களை ,நாட்டில் இருந்து விரட்டியடிக்கும் பணிகளை செய்திட வேண்டும் என, சந்திரிக்கா குமராதூங்க கருத்துரைத்துள்ளார் .

                இந்த திருடர்களினாலேயே ,இலங்கை இவ்விதமான சீரழிவை சந்தித்து வருவதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார் .

                சந்திரிகா குமராதூங்காவின் இந்த கருதினால், ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு- சுனக் தோல்வி

                  பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு- சுனக் தோல்வி

                  பிரித்தானிய பிரதமராக Liz Truss தெரிவு செய்ய பட்டுள்ளார் .இந்திய வம்சாவளியான சுனக் மற்றும் Liz Truss இடையில் நிலவிய கடும் போட்டியில் ,Liz Truss புதிய பிரதமராக தெரிவு செய்ய பட்டுள்ளார் .

                  இவ்வாறு இவர் வெற்றிகரமாக தெரிவு செய்ய பட்டுள்ள பொழுது ,இவரால் ,தொடர்ந்து நிலையான ஆட்சியை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

                  முன்னாள் வெளிவிவகார அமைச்சராக செயல் பட்ட இவரினால் ,வெற்றிகரமாக செயல் பட முடியுமா என்றால் ,பதில் இல்லை என்றே கருத படுகிறது .

                  சுனக் மற்றும் Liz Truss க்கு இடையில் நிலவிய போட்டியில் ,பல நிலைகளில் தளம்பல் காணப்பட்ட, இவரது பேச்சும் ,ஆளுமையும் ,இவரை ஒரு திரேசா மே போல காண்பிக்கிறது .

                  பிரிட்டனுக்கு தற்பொழுது ஆளுமை மிக்க ஒருவரே தேவை என்கின்ற நிலையில் ,Liz Truss பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளது, நம்பிக்கை அற்ற நிலையில் காண்பிப்பதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

                    இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

                    இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவால் , இன்று இரவு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

                    பாணின் மூல பொருளான ,மாவின் விலை, அதிகரிக்க பட்ட நிலையில் ,ஒரு இறந்தால் பாணின் விலை ,300 ரூபாவாக அதிகரிக்க படுகிறது .

                    இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், நாள் தோறும் விலை ,அதிகரித்து செல்லும் நிலையில் ,இந்த பாணின் விலையும் இவ்விதம் அதிகரிக்க படவுள்ளது

                    கடந்த தினம் கொத்துரொட்டி 100 ரூபாவினால் அதிகரிக்க பட்ட நிலையில் ,
                    இன்று பாணின் விலை அதிகரிக்க படவுள்ளது, மக்கள் மத்தியில் ,மீளவு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது

                      யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது

                      யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கார் விபத்தில் சிக்கி, காயமடைந்த நிலையில் ,யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

                      ஊந்துருளியில் பயணித்த கணவன் ,மனைவி மற்றும் அவர்களது எட்டுவயது மகன் மீது ,வேகமாக பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,உந்துருளி மீது மோதி விபத்தில் சிக்கியது .

                      இதன் போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படுகாயமடைந்தனர் .

                      இவ்வாறு படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேந்த மூவரில் ,எட்டுவயது சிறுவன் கால் முறிந்த நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                      காரால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

                      இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்

                        விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய மானேஜர் மீது தாக்குதல்

                        விசுவமடு எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ,மானேஜர் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                        இவ்வாறான எரிபொருள் நிலையங்களுக்கு ,எடுத்து வரப்படும் ,எரிபொருளை ,தமக்கு தெரிந்த நபர்களுக்கு ,கறுப்பு சந்தையில் விற்று வருகின்றனர் என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

                        அவ்வாறான சம்பவம் இடம்பெற்றவேளையே, இந்த தாக்குதல் மக்களினால் மானேஜர் மீது நடத்த பட்டுள்ளது .

                        இலங்கையில் ,லஞ்ச ஊழல் மோசடி அதிகரித்துள்ளநிலையிலும் ,அதனால் கறுப்பு சந்தை வர்த்தகம் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் ,
                        இவ்விதமான தாக்குதல்களும் ,மேனேஜர்கள் மீது நடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்

                          ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்

                          ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நாடாக்கியுள்ளது ,என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

                          ராஜபக்ச ஆட்சியில் அழகிய இலங்கை நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெற்றுள்ளது என ,சஜித் பிரேமதாசா கவலை தெரிவித்துள்ளார் .

                          ராஜபக்ச ஆட்சியில் ,இலங்கை லஞ்ச ஊழலில் சிக்கி தவித்து வருவதுடன் ,கடத்தல் ,கொலைகள் . கொள்ளை நாடக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .

                          இலங்கையில் மீளவும் ராஜபக்சாக்களை ஆட்சி ,அரியணை ஏற்றுவதில் ,ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை ,சஜித் பிரேமதாசா முன் வைத்துள்ளார் .

                          ராஜ்பக்சாக்கள் ,ஆட்சி அதிகார போதையில் உறைந்துள்ளனர் எனவும் ,இவர்களினால் நாடு மிக மோசமான
                          நிலைக்குச செல்லும் அபாயம் எழுந்துள்ளதாக சஜித் பிரேமதாசா சுட்டி காட்டியுள்ளார் .

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

                            கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

                            கொத்துரொட்டி விலை 100 ரூபாவால் இலங்கையில் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது .

                            இலங்கையில் மக்கள் மத்தியில் மிக பிரபலம் வாய்ந்த உணவுகளில் கொத்துரொட்டி ,முதன்மை இடம் பிடிக்கிறது .

                            அவ்வாறான கொத்துரொட்டி, 100 ரூபாவினால் திடீரென விலை ,அதிகரிக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                            நாள் தோறும் இலங்கையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வது ,மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

                            இலங்கையில் நாற்பது ரூபா விற்பனையான கொத்துரொட்டி ,ஒரே நாளில்
                            100 ரூபாவினால் விலை அதிகரிக்க பட்டுள்ள சம்பவம் ,இலங்கை வரலாற்றில் சாதனையாக இடம்பிடித்துள்ளது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

                              மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

                              மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது .

                              வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 டாவது மாடியில் இருந்து ,இந்த நபர் வீழ்ந்து மரணமாகியுள்ளார்

                              மரணமானவர் சடலம் மீட்க பட்டு ,உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளக பட்டுள்ளது .

                              மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான நபராது ,மரணம் தொடர்பில் பொலிஸ் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                                Posted in இலங்கை செய்திகள்

                                வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

                                வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை – இலங்கையில் எகிறும் கொலைகள்

                                வட்டிக்கு பணம் வழங்கியவர் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் ,குறித்த நபர் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது ,பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த நபர் ,அவரை சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார் .

                                இரத்த வெள்ளத்தில் துடித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார் .

                                இலங்கையில் தொடராக துப்பக்கி சூட்டு சம்பவங்கள், இடம்பெற்ற வண்னம் உள்ளது .


                                இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டு படுத்த ,இயலாத நிலையில் காவல்த்துறை உள்ளமை குறிப்பிட தக்கது .

                                வட்டிக்கு பணம் வழங்கியவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் ,இலங்கையில் வட்டிக்கு பணம் வழங்கி வருபவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

                                  மகளை கற்பழித்த தந்தை – பொலிசுக்கு காட்டி கொடுத்த மகள்

                                  மகளை கற்பழித்த தந்தை ஒருவரை ,அவரது மகள் பொலிசுக்கு காட்டி கொடுத்துள்ள நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

                                  மட்டகளப்பு காத்தான் குடி பகுதியில் ,15 வயது மகளை 44 வயதுடைய தந்தை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

                                  இவ்வாறு தொடராக மகளை கற்பழித்து வந்த நிலையில் ,மகள் சிறார் நிலையத்துக்கு தெரிவித்த நிலையில் ,தந்தை கைது செய்யப் பட்டுளளார் .

                                  கைதான தந்தை நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார் .
                                  மகளை கற்பழித்த தந்தையின் செயல்படு ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்

                                    கணவனை தாக்கிய மனைவி – பளையில் நடந்த பயங்கரம்

                                    கணவனை தாக்கிய மனைவி செயல் பாடு ஒன்று பளையில் நடந்துள்ளது ,தூங்கி கொண்டிருந்த கணவனை ,சரமாரியாக மனைவி தாக்கிய நிலையில், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

                                    மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி, இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் .


                                    பாதிக்க பட்ட கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் ,.

                                    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி ,மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகாரணமாக, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதான பார்வை வைக்க பட்டுள்ளது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

                                      யாழில் இரு கிராமங்கள் மோதல் – 7 வீடுகள் அடித்து நொறுக்கு

                                      யாழில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் .ஏழு வீடுகளை இடித்து நொறுக்க பட்டுள்ள நிலையில் ,இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .

                                      யாழ்ப்பாணம் துண்ணாலை மற்றும் பருத்துறை ,பகுதி கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் ,ஏற்பட்ட தகராறு முற்றி , மோதலாக வெடித்துள்ளது .

                                      கீழ்மைப்படுத்த பட்டவர்களுக்கு இடையில் நடக்கின்ற, சாதிய மோதலாக இவை தெரிவிக்க பாடுகிறது .

                                      வாள்கள் மாற்றும் கத்திகள் ,கொட்டன்கள் என்பன, காவல்துறையால் மீட்க பட்டுள்ளது .

                                      தொடரும் இரண்டு கிராம சாதிய மோதல்கள் ,யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                                      யாழ்ப்பாணம் துன்னாலை மிகவும் மோசமான பகுதியாக ,சில கிராமங்கள் மக்களினால் ஒதுக்கை வைக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                                        துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்

                                        துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்

                                        துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

                                        காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .

                                        உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.