Posted in இலங்கை செய்திகள்

கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளா, காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .


ஆபாத்தான காடல் வழியாக ,படகுமூலம் கனடா செல்ல முயற்சிகளை மேற்கொண்ட இவர்களை கைது செய்த கேரளா காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகினறனர் .

கனடாவில் தற்போது குளிர் காலம் நெருங்குகின்றது .

கடலில் எவ்விதமான குளிர் நிலை காணப்படும் என்பதை மறந்து ,இவர்கள் படகு மூலம் பயணம் செய்திட முயன்றது ,பெரும் உயிர் ஆபத்து நிறைந்த ஒன்று என தெரிவிக்க படுகிறது .

கனடா செல்ல முயன்ற இவர்களின் ,முகவரை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள் கனடா செய்திகள்

    கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது

    கனடா செல்ல முயன்ற 12பேர் விமான நிலையத்தில் கைது

    இலங்கையின் பல்வேறு பகுதியை சேர்ந்த சுமார் பன்னிரண்டு பேர் கனடாவுக்கு

    சட்ட விரோதமாக செல்ல முயன்ற பொழுது கட்டு நாயாக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுள்ளனர்

    இவர்களில் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளடங்கும் ,குடிவரவு

    அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட

    விசாரணையின் பொழுது இவர்கள் இவ்விதம் சிக்கியுள்ளமை குறிப்பிட தக்கது