Posted in Uncategorized

உக்கிரேன் முக்கிய நகர் ரசியாவிடம் வீழ்ந்தது -வெற்றியில் ரஷியா

உக்கிரேன் முக்கிய நகர் ரசியாவிடம் வீழ்ந்தது -வெற்றியில் ரஷியா

உக்கிரேன் முக்கிய நகரான மரியபோல் மீளவும் ரஷியா படைகள் வசம் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த நகர் வீழ்ச்சியடைந்த நிலையில் உக்கிரேன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

,தாம் தொடர்ந்து ரசியாவுடன் பேசிட தயார் என்கிறது ,


வெற்றி வீரர்கள் தாம் என பறை சாற்றும் உக்கிரேன் இந்த அறிவிப்பு கேலியாகி வருகிறது

    Posted in Uncategorized

    வீதியை எரித்த போராட்ட காரர்கள்

    வீதியை எரித்த போராட்ட காரர்கள்

    பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட

    நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி

    சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

    பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி

    புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட


    காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

      Posted in Uncategorized

      பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

      பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

      இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்

      போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி


      கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்

      இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை

        அமெரிக்கா போர் கப்பலில் இராணுவ சிப்பாய்கள் தற்கொலை

        அமெரிக்காவின் மிதக்கும் விமான தங்கி கப்பல்களில் பணியாற்றிய இராணுவ

        சிப்பாய்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை புரிந்துள்ள சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

        இவர்கள் தற்கொலை செய்தார்களா அல்லது அதற்கு ஊந்த பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

        குடும்பத்தினரோ இவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெருவித்துள்ளனர்


        23 வயது நிரம்பிய இளம் வீரர்களே இவ்விதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          ரசியா புதியவகை ஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு நெத்தியடி

          ரசியா புதியவகை ஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு நெத்தியடி

          ரசியா உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் நிலையில்


          தற்போது புதிய வகை Sarmat missile system ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது

          தமது நாட்டின் மீது விடுக்க படும் மிரட்டலுக்கு இந்த ஏவுகணை பதிலடியாக அமையும்
          என புட்டீன் தெரிவித்துள்ளார்

          அப்படி என்றால் தாம் இதுவரை எவ்வித கொடிய ஆயுதங்களையும் உக்கிரேன் மீது பாவிக்கவில்லை
          என்பதே புட்டீன் உள்கருத்தாக உள்ளது

          இது அமெரிக்காவுக்கு விடுக்க பட்ட சவாலாக பார்க்க படுகிறது

            Posted in Uncategorized உலக செய்திகள்

            டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை

            டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை

            சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

            டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை- போலீசார் விசாரணை
            டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்

            அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

            இந்நிலையில் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஜிது சவுத்ரி மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் அங்கிருந்து தப்பினர்.

            இந்த கொலை குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச் தோட்டாக்கள் உள்பட
            இந்த கொலை தொடர்பான சில ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

            நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெறுவதாக டெல்லி கிழக்கு பகுதி காவல்துறை அதிகாரி பிரியங்கா காஷ்யப் தெரிவித்தார்.

            மருத்துவமனையில் ஜிது சவுத்ரி உடலை பார்வையிட்ட டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அவர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.


            பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

              Posted in Uncategorized

              லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்

              லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்

              லண்டன் Dartford பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது


              இதன் பொழுது அந்த வீட்டில் மறைத்து வைக்க பட்டிருந்த இரண்டு விமான எதிர்ப்பு

              துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன

              இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முப்பத்தி ஆறு வயது நபர் கைது செய்ய பட்டு

              தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்


              இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                Posted in Uncategorized

                உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                உக்கிரேன் மாறியபோல் பகுதியில் மேலும் போர் வெடித்துள்ள நிலையில் அந்த

                பகுதியை காவல் காக்கும் உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் என ரசியா

                மிரட்டல் விடுத்தது வருகிறது

                இதனை ஏற்க அந்த நாட்டு இராணுவம் மறுத்து போரிட்டு வருகிறது


                சரண் அடைய மறுத்தால் பெரும் தாக்குதல்கள் நடத்த படும் என்பது ரசியாவின் வாதமாக உள்ளது

                இங்கே ரசியா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized உலக செய்திகள்

                  ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்

                  ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்

                  ரசியாவின் பத்து போர் கப்பல்கள் பால்டிக் கடல் பகுதியில் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது


                  இந்த போர் பயிற்சியின் ஊடாக நாடுகளை மிரள வைக்கும் நடவடிக்கையில் ரசியா

                  ஈடுபடும் என எதிர்பார்க்க படுகிறது

                  எனினும் இந்த கூற்று உக்கிரேனில் ரசியா படைகள் பலத்த இழப்பை சந்தித்து வரும் நிலையில்


                  இராணுவ மிரட்டல்கள் பலிக்குமா எனபதே கேள்வியாக உள்ளது

                    Posted in Uncategorized

                    ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

                    ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

                    கிரேஸ் நாட்டினால் ரசியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று 19 சிப்பந்திகளுடன் சிறை

                    பிடிக்க பட்டுள்ளது

                    சட்டவிரோத செயல் பாடுகளில் குறித்த கப்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே இந்த

                    சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளது

                    இவை நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்

                      துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்

                      ஈராக்கின் வடக்கு அங்காரா பகுதியை திடீரென துருக்கிய இராணுவம் முற்றுகை இட்டுள்ளது ,இந்த


                      முற்றுகையை நிறுத்தி இராணுவம் விலக வேண்டும் என ஈராக் தெரிவித்துள்ளது

                      குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவ படை எடுப்பு

                      இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்

                        இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட

                        காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்

                        இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்

                        இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன

                          Posted in Uncategorized

                          உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

                          உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

                          இலங்கை கொக்கல , ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 322 ஊழியர்கள்

                          உட்கொண்ட உணவு விஷமானதால் அவர்கள் அனைவரும் வாந்தி ,தலைச்சுற்று

                          ,வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்

                            அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்

                            இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா ன்மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர்

                            உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

                            இவ்வேளை பாரளுமன்றில் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இதை கருத்தை உரைத்துள்ளார்


                            எனினும் இதுவரை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்கள் பதிவை

                            விலகவில்லை என்பது குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                              சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது

                              சிறுமியை கற்பழித்து வீடியோ பிடித்து மிரட்டி பணம் கேட்ட நபர் கைது

                              13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக மிரட்டி வந்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும்

                              மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

                              அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை

                              முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

                              இதற்கமைய பொலிஸார் தலைமறைவாக இருந்த 3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்டு, தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை

                              (18) அன்று கப்பம் கோரிய சந்தேக நபரான மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடையவரை கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்தனர்.

                              அதன் பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு உடந்தையான செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 31

                              வயதுடையவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

                              இரு சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்

                              துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் கைது செய்திருந்தனர்.

                              இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை

                              மேற்கொண்ட பின்னர் நேற்று (19) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

                              இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான சாய்ந்தமருது

                              பகுதியை சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர் டுபாய் நாட்டிற்கு தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்ய பிடியாணை


                              உத்தரவினை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                                Posted in Uncategorized

                                எண்ணெய் பவுசரை தீவைக்க முயன்ற மக்கள்

                                எண்ணெய் பவுசரை தீவைக்க முயன்ற மக்கள்

                                இலங்கை ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த

                                முயன்றனர். என்ற குற்றசாட்டை பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்தார்

                                அனால் இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பி

                                பாராளுமன்றில் வாக்குவதத்த்தில் ஈடுபட்டனர்

                                எரிபொருள் இன்றி நாடு முடங்கியல்ல நிலையில் பொறுப்பற்ற இவரது இந்த பதில்

                                மக்களை கொதிப்புற செய்துள்ளது

                                  Posted in Uncategorized

                                  வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்

                                  வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்

                                  அமெரிக்கா புளோரிடா பகுதியில் வீடு ஒன்றுக்குள் பெரிய முதலை ஒன்று நுழைந்துள்ளது

                                  இந்த முதலை நுழைவை அடுத்து அங்கு நின்ற மக்கள் பதறி ஓடினர் ,பின்னர் அந்த

                                  முதலை விரட்ட பட்டு அருகில் உள்ள நீர் நிலைக்குள் விரட்டியடிக்க பட்டது

                                  முதலையின் தாக்குதல் இலக்கில் இருந்து குறித்த வீட்டார் தப்பித்தது கடவுள் செயல்


                                  என சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்

                                    Posted in Uncategorized

                                    வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

                                    வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு $3635 டொலர் தண்டம்

                                    அவுஸ்ரேலியா மெல்போர்ன் பகுதியில் வேகமாக கார் ஓடிய பெண்ணுக்கு


                                    $3635 டொலர் தண்டமாக வழங்க பட்டுள்ளது

                                    குறித்த பற்றுசீட்டை அந்த பெண்மணி டிக் டொக்கில் பதிவிட்ட நிலையில் அது செம வைரலாகி வருகிறது

                                    இப்படியும் தண்டம் அற விடுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ,மக்களே எச்சரிக்கை

                                      Posted in Uncategorized

                                      கோட்டா போடா வெளியே மக்கள் கோசம் – வீடியோ

                                      இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக காலிக முக திடலில் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில்

                                      மூவின மக்களும் இணைந்து ஒன்றுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்

                                      இந்த தன்னியல் எழுசி ஆளும் அரசை கதிகலங்க வைத்து வருகிறது ,அங்கு முழக்க பட்ட கோசங்களை இங்கே காணுங்கள்

                                      இதில் அழுத்தி காணொளி பாருங்க

                                        Posted in Uncategorized

                                        சீமானால் ஆபத்து – வட இந்திய ஊடகங்கள்

                                        நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானால் தமக்கு ஆபத்து உள்ளது என வட

                                        இந்திய ஊடகங்கள் பர பரப்பு செய்தியை வெளியிட்டு ஒரே நாளில் கீரோவாக்கி விட்டுள்ளனர்

                                        சீமான் விடுத்த அறிக்கை இந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                        https://www.youtube.com/watch?v=n0V3Ck7IRVE