எண்ணெய் பவுசரை தீவைக்க முயன்ற மக்கள்

Spread the love

எண்ணெய் பவுசரை தீவைக்க முயன்ற மக்கள்

இலங்கை ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த

முயன்றனர். என்ற குற்றசாட்டை பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்தார்

அனால் இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பி

பாராளுமன்றில் வாக்குவதத்த்தில் ஈடுபட்டனர்

எரிபொருள் இன்றி நாடு முடங்கியல்ல நிலையில் பொறுப்பற்ற இவரது இந்த பதில்

மக்களை கொதிப்புற செய்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *