Tag: அனுர பிரியதர்ஷன யாப்பா
Posted in Uncategorized
அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்
Author: நலன் விரும்பி Published Date: 20/04/2022 Leave a Comment on அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்
அரசு பதிவி விலக வேண்டும் பாராளுமன்றில் வாதம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா ன்மற்றும் பிரதமர் மகிந்த ஆகியோர்
உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
இவ்வேளை பாரளுமன்றில் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இதை கருத்தை உரைத்துள்ளார்
எனினும் இதுவரை மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவர்கள் பதிவை
விலகவில்லை என்பது குறிப்பிட தக்கது






