மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்

Spread the love

இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட

காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்

இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன

    Leave a Reply