ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு
கிரேஸ் நாட்டினால் ரசியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று 19 சிப்பந்திகளுடன் சிறை
பிடிக்க பட்டுள்ளது
சட்டவிரோத செயல் பாடுகளில் குறித்த கப்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே இந்த
சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளது
இவை நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது