உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

Spread the love

உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

இலங்கை கொக்கல , ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 322 ஊழியர்கள்

உட்கொண்ட உணவு விஷமானதால் அவர்கள் அனைவரும் வாந்தி ,தலைச்சுற்று

,வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply