Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கை அரச பயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியா நாடுகள் மனித உரிமை பேரவையில் விவாதம்
இடம்பெற்று வருகிறது ,இதில் ஆளும் அரசு புரிந்த படு கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்க பட மக்கள்
நின்மதியாக வாழும் வாழ்வுரிமை நிலைநாட்ட பட வேண்டும் என பிரிட்டன் ,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் ,கனடா ,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்தன
ஆனால் இதற்கு எதிராகவும் ,இலங்கைக்கு ஆதரவாகவும் ,வடகொரியா,,பாகிஸ்தான்,சிரியா,நேபாளம்
,மலேசியா,கியூபா,எகிப்த்,கொலம்பியா,வியட்நாம் ,பிலிப்பைன்ஸ்,ரசியா,எரித்திரியா ,உள்ளிட்ட நாடுகள் இயங்கின
யார் பக்கமும் சர்ப்பினிற் இந்தியா ,ஜப்பான்,அவுஸ்ரேலியா உள்ளிட்டவை ,
வெளியில் நின்றன ,இதே நிலைய இந்தியா தொடர்ந்தும் செய்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
இலங்கை திருகோணமலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுத முனையில்
புகுந்த திருடர்ககள் அப்கிருந்து சுமார் 3,8 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடினர்
மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட
விசாரணைகளின் பின்னர் தற்போது ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர் தொடர்நது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்
யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை கைது செய்திட சென்ற மதுவரி திணைக்கள
அதிகாரிகள் மீது திடீரென குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதலை நடத்தியவர்களினால் குறித்த அதிகாரிகள்
பலமாக தாக்க பட்டுள்ளனர் ,இந்த தாக்குதலில் மூவர் காயங்களுக்கு
உள்ளாகினர் ,மேலும் இவர்கள் உற்பத்தி புரிந்த 700 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்ய பட்டுள்ளது
கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு
கோட்டா அட்டூழியம் தொடர்கிறது – ஐநாவில் வெடித்த குண்டு
மனித உரிமைகள்
ஆளும் இலங்கை அர சாட்ச்சியில் மக்களின் மனித உரிமைகள் பேணி பாதுகாக்க படவில்லை எனவும் ,
அவை மீளவும் தலைவிரித் தாடுவதாக ஐக்கிய நாடுகள் மனித பேரவையில் நேற்று முன்வைக்க பட்ட பிரேரணையில் தெரிவிக்க பட்டுள்ளது ,
விதி மீறல்
பொறுப்புக் கூறல்,நல்லிணக்கம் ,தீர்வு,மனித உரிமைகள்,பேணி காப்பதில் இதுவரை அரசு எவ்வித விடயத்தையும் நடைமுறை
ப்படுத்தவில்லை என காட்டமாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய 20 தவாது சட்ட சீர் திருத்தும் மக்களுக்கு முற்றிலும் எதிரானது எனவும் சுட்டி கட்ட பட்டுள்ளது
முஸ்லீம் அடக்குமுறை
மேலும் பரவி வரும் நோயின் பொழுது முசுலீம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் கூட அவற்றுக்கு நீதி
மறுக்க பட்டு அடக்கியாளும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
சர்வதேச ச நீதி விசாரணை
இலங்கை ஆளும் அரசுக்கு இந்த பிரேரணை பெரும் நெத்தியடியாக வீழ்ந்துள்ளது ,எனினும் அடுத்து வரும் அறிக்கையில் மிக முக்கிய
விடயங்கள் இலங்கை மீது திணிக்க படும் எனவும் ,அவை சர்வதேதச நீதிமன்றில் இலங்கையை பரப்படுத்தும் பொறிமுறை க்கு உள்ளாக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
நெதர்லாந்தில் 600 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு
நெதர்லாந்தில் சுமார் அறுநூறு மில்லயன் யூரோ பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மேற்கொள்ள பட்ட விசேட சோதனையின் பொழுதேமேற்படி போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
இருபத்தி மூன்று டன் பெறுமதியான போதைவஸ்தே இவ்வாறு கண்டு பிடிக்க பட்டுள்ளது ,பனமா நாட்டில் இருந்து கொண்டனர்
ஒன்றை இறக்குமதி புரிந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபரே இவ்விதம் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்
குறித்த கொண்டனருக்குள் பலகைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட நிலையில் மேற்படி சம்பவம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
கைதான 28 வயது வாலிபர் தொடர் விசாரணைகளுக்கு உபடுத்த பட்டுள்ளார்
ஐநாவில் இலங்கையை போட்டுத் தாக்கிய அமெரிக்கா – தீர்வு முக்கியம் என இடித்துரைப்பு
ஐநாவில் இலங்கையை போட்டுத் தாக்கிய அமெரிக்கா – தீர்வு முக்கியம் என இடித்துரைப்பு
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம் பெற்று வருகிறது ,இதன் பொழுது
,இலங்கை தாம் புரிந்த கடந்த கால போர்க் குற்றம் தொடர்பில் எவ்வித பொறுப்பு கூறலையும் புரியவில்லை எனவும்
பாதிக்க பட்ட மக்களுக்கு எவ்வித தீர்ப்புகளையும் வழங்கவில்லையு எனவும், தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அது குற்றம் சுமத்தியுள்ளது
மேலும் இந்த பிரேரணைக்கு அணைத்து நாடுகளும் ஆதரவு தர வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது ,
மேற்படி அமெரிக்காவின் கடும் போக்கு இலங்கையை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
இந்த பிரச்சனை தொடர்பில் தாம் அர்ப்பணிப்புடன் செயல் பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துளளது
சிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்
சிறையில் கலவரம் 62 பேர் படுகொலை – பல டசின் பேர் காயம்
Ecuador பகுதியில் உள்ள மூன்று சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி இதுவரை அறுபத்தி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தற்போது
இராணுவம் குவிக்க பட்டு கலவரம் கட்டு பாட்டுக்குள்; கொண்டுவரப் பட்டுள்ளது
சிறைக்குள் குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலே இந்த கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது ,
இவை அரசியல் பின்புலத்துடன் இயக்க பட்டுள்ளதகவும் ,முக்கிய கிரிமினல்கள் இதில் போட்டு தள்ள பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
சதைகளை உண்ணும் புதிய புண் – பரவும் கொடிய வைரஸ்
சதைகளை உண்ணும் புதிய புண் – பரவும் கொடிய வைரஸ்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு புதியவகை மர்ம நோயானது பரவியுள்ளது
இந்த நோயானது உடலில் புண்கள் போன்று ஏற்படுகின்றன
பின்னர் அதில் பரவி வரும் கிருமிகள் மனித சதைகளை உண்கின்றன ,இது மிக வேகமாக ஆழமாக ஊடுருவி சதைகளை தின்கிறது
இதனை அடுத்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து ,கடல்நீரில் குளிக்க சென்ற பலர் இவ்விதமான புதிய
வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு கண்களை இழந்துள்ளமை குறிப்பிட தக்கது
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட
பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்
பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த
விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 18 நாடுகள்
இன்று ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெறும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையை ஆதரித்து
பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளது ,இதில்
சீனா,பாகிஸ்தான் இந்தியா உள்ளிட்டவர்கள் அங்கம் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆனால் அமெரிக்கா,பிரிட்டன் ,பிரான்ஸ் ,கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக ,தமிழர்களுக்கு ஆதரவாக பேசுகின்றன
மைத்திரி சிக்கினார் – கோட்டா,மகிந்தா பழிவாங்கல் ஆரம்பம்
மைத்திரி சிக்கினார் – கோட்டா,மகிந்தா பழிவாங்கல் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில், சில முரண்பாடான நிலைமை இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது என, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, ஆகையால்,
அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் பேரில் செயற்படுவதற்கான தேவை இல்லை என்றும் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு
எதிராகவும் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ், நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது
TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது
இலங்கை வத்தளை பகுதியில் இருந்து டிக்டாக் செயலி மூலம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகான் படங்கள் மற்றும்
காணொளிகளை வெளியீடு செய்த காரணத்தால் இருபத்தி ஐந்து வாலிபர் ஒருவர் வத்தளையில் கைது செய்ய பட்டுளளார்
சமூக வலைத்தளங்களில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக
கேவலமாக சித்தரிக்க அனுமதிக்கும் சிங்களம் பிரபாகரன் தொடர்பான புகழ்தலை அனுமதிக்கவில்லை
இவர் விடுதலை புலிகளை மீள் ஒருங்கிணைத்து நாட்டுக்கு எதிராக செயல் பட்டார் என்ற காரணத்தினாலே கைது செய்ய பட்டுள்ளார்
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்கு
உரிய தீர்வினை ஐநா மனித உரிமை ஆணையம் பெற்று கொடுக்க வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது
மனித உரிமை மையம் தனது கடமையை சரிவர செய்து .அந்த உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என அது வேண்டியுள்ளது
.பிரிட்டன் முன்வைக்க போகும் இந்த புதிய விடயத்தால் இலங்கை பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளது
நாளை இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் இடம்பெறவுள்ள நிலையில் ,இந்தியா உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை
ஐநாவில் இலங்கை விவகாரம் – நாளை – கலக்கத்தில் இலங்கை
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 24ஆம் திகதி புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் முதற்தடவையாக காணொளி ஊடாக இடம்பெறுகிறது.
பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் சபையின் புதிய தீர்மானமொன்றை போரம் ஏஷியா, சி.ஜே.ஏ, சி.பி.ஏ, சி.பி.ஜே, எச்.ஆர்.டபிள்யூ, பேர்ள் உள்ளிட்ட அமைப்புகள் கோரியுள்ளன.
பாதிக்கப்பட்ட நபர்கள் மீது குறிப்பிட்டதொரு கவனத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் நீதியைப் பாதுகாப்பதற்காக,
சர்வதேச உறுதிப்பாடொன்றுக்காக, மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் பலமான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு,
மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளிடையே தாங்கள் வலியுறுத்துவதாக குறித்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்
அமெரிக்காவில் கொரனோவால் 500,071 மக்கள் மரணம்
அமெரிக்காவில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி இதுவரை 500,071 மக்கள் பலியாகியுள்ளதாக அந்த நட்டு அரசு அறிவித்துள்ளது ,
இந்த நோயினை கட்டு படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ள
நிலையிலும் நாள் தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் பலியாகிய வண்ணம் உள்ளனர்
டிரம்பின் ஆட்சி காலத்தில் இந்த நோயினால் இறந்தவர்கள் எண்பது சதவீதமானவர்கள் கறுப்பின மக்கள் என புள்ளி விபரங்கள்
காண்பிக்கின்றன ,இது திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பேச படுகிது
இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை
இத்தாலிய தூதர் உள்ளிட்டவர்கள் -குண்டு தாக்குதலில் படு கொலை
கொங்கோ நாட்டில் உள்ள தமது தூதரகத்திற்கு சென்று கொண்டிருந்த இத்தாலிய தூதரக அதிகாரிகள் வாகன
தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் இத்தாலிய தூதரக அதிகாரி உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேற்படி தாக்குதலுக்கு இத்தாலிய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
இறந்தவர்கள் சடலங்கள் நாட்டுக்கு எடுத்துவரப் படும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன
செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் – காணொளி வெளியிட்ட நாசா
செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் – காணொளி வெளியிட்ட நாசா
நாசா விண்வெண்ளை ஆராய்ச்சி மையம் செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அனுப்பியது ,இதன் பொழுது அந்த விண்கலம்
தரை இறங்கும் பொழுது ,அதன் சத்தம் ,மற்றும் காணொளி காட்சிகளை வெளியிட்டுள்ளது
பத்து நொடிகள் அடங்கிய அந்த ஒலியில் பல விடயங்களை கணிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது ,மனிதர்கள் இங்கு உயிர் வாழ
போதுமான சூழல்கள் இருப்பதாக அது தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
பிரிட்டன் Scarborough, North Yorkshireபகுதியில் நபர் ஒருவரை அதிகாலை வேளை கத்தியால் குத்தி கொன்ற ஐந்து பேர் அடங்கிய
ரவுடி கும்பளுக்கு நூறு வருடம் சிறைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இளம் கொலையாளிகள்
மேற்படி கொலையை புரிந்த ஐவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது
நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் மூலம் இந்த தீர்ப்பினை நீதிமன்றம் அதிரடியாக வழங்கியுள்ளது
அதிக ஆண்டுகள் தீர்ப்பு வழங்க பட்டுள்ளது இவ்விதமான கொலைகளை புரியும் குற்றவாளிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
வானில் வெடித்து சிதறிய விமானம் – கருகி வீழ்ந்த மனித உடல்கள்
இன்று சற்று முன்னர் நையீரியா நாட்டில் Air B350i என்ற இலகுரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென வானில் தீப்பிடித்த படி எரிந்து
வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணம் செய்த ஏழுபேர் தீயில் கருகி பலியாகினர்
விமான பாகங்கள்
விமானத்தின் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது ,குறித்த விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
இயந்திர கோளாறு
குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
சிறுவர்களை படையில் சேர்த்த அடேல் பாலசிங்கம் -கைது செய்ய கோரும் இலங்கை
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் தமது மண் மீட்பு போரின் பொழுது தமது இராணுவ படை பிரிவில் சிறார் போராளிகள் அறுபது விகிதம் பேரை ஆளும் இலங்கை சோஷலிச
இராணுவத்திற்கும் ,அரசுக்கும் எதிராக பயங்கரவாத போராடடத்தை நடத்தினர் என இலங்கை தெரிவிக்கிறது
புலிகள் ஆட்சேர்ப்பு
இவ்வாறு புலிகள் படையில் ஆட்களை சேர்ந்தவர்களை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்கிறது ,
தற்போது ஐநா மனித உரிமை அவையில் வெளியான அறிக்கையில் இலங்கைக்கு முற்றும் எதிரானது எனவும் ,இது பிரிவினை வாதிகளான புலிகளுக்கு சார்பான ஒன்றாக உள்ளதாக அது குற்றம் சுமத்தியுள்ளது
மக்களை கொல்லவில்லை
இறுதிப் போரில் சிங்கள இராணுவம் மக்களில் ஒருவரை கூட படுகொலை புரியவில்லை எனவும் அத்தனை கொலைகளையும் புலி பயங்கரவாதிகளே செய்தனர் என்கிறது
இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணை
இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணைகளை கோரும் இலங்கை அரசு தாம் போரில் எட்டாயிரம் பேரை கொன்றோம்
என்றது ,அப்படி என்றால் அந்த கொலை குற்றத்திற்கு விசாரணை எப்பொழுது..?
சிங்கள அரசின் கைக்கூலிகள்
சிங்கள அரசின் கைக்கூலிகளாக புலம் பெயர் நாடுகளில் சில எம்பிகளும் பேசிவருகின்றனர் ,எனினும் இந்த கூச்சல்களுக்கு
அப்பால் ஐநா போரில் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரி வருகின்றமை சிங்கள அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அடேல் பாலசிங்கம் கைது
அடேல் பாலசிங்கத்தை கைது செய்து விசாரிப்பதன் மூலம் ,புலிகள் மீதான முழுமையான சேறடிப்பை நடத்தலாம் என்பது சிங்களத்தின் திட்டமாக உள்ளது






