TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது

Spread the love

TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது

இலங்கை வத்தளை பகுதியில் இருந்து டிக்டாக் செயலி மூலம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகான் படங்கள் மற்றும்

காணொளிகளை வெளியீடு செய்த காரணத்தால் இருபத்தி ஐந்து வாலிபர் ஒருவர் வத்தளையில் கைது செய்ய பட்டுளளார்

சமூக வலைத்தளங்களில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக

கேவலமாக சித்தரிக்க அனுமதிக்கும் சிங்களம் பிரபாகரன் தொடர்பான புகழ்தலை அனுமதிக்கவில்லை

இவர் விடுதலை புலிகளை மீள் ஒருங்கிணைத்து நாட்டுக்கு எதிராக செயல் பட்டார் என்ற காரணத்தினாலே கைது செய்ய பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *