பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

Spread the love

பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

பிரிட்டன் Scarborough, North Yorkshireபகுதியில் நபர் ஒருவரை அதிகாலை வேளை கத்தியால் குத்தி கொன்ற ஐந்து பேர் அடங்கிய

ரவுடி கும்பளுக்கு நூறு வருடம் சிறைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இளம் கொலையாளிகள்

மேற்படி கொலையை புரிந்த ஐவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் மூலம் இந்த தீர்ப்பினை நீதிமன்றம் அதிரடியாக வழங்கியுள்ளது

அதிக ஆண்டுகள் தீர்ப்பு வழங்க பட்டுள்ளது இவ்விதமான கொலைகளை புரியும் குற்றவாளிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது

Home » Welcome to ethiri .com » பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை

Leave a Reply