Posted in Uncategorized

நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 இராணுவத்தினரும் பலியாகியுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது

மிகவும் திறமை வாய்ந்த கப்பலோடிகளை கொண்டு இயங்கி வந்த மேற்படி நீர்மூழ்கி 2.800 கடலடி

ஆழத்தில் சிக்கியத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதுடன் அருகில் சென்று முழுமையாக அந்த கப்பலை மீட்க முடியாத

நிலையில் இராணுவம் திணறி வருகிறது ,இறந்தவர்கள் சடலங்கள் அழுகிய நிலையில் காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அதில் இருந்து மீட்க பட்ட சில தடைய பொருட்களை கடற்படை காட்சி படுத்தியுள்ளது

கடல்படை அறிவிப்பு
கடல்படை அறிவிப்பு
    Posted in Uncategorized

    இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

    இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

    இலங்கையில் ஆளும் சகோதர ஆட்சியில் நடத்த பட்ட தமிழ் இன படு கொலைக்கு தீர்வு இதுவரை

    கிட்டவில்லை ,மேற்படி இனப்படுகொலை தொடர்பாக ஐநா மன்றில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

    உள் நாட்டுக்குள் நீதிக்குழுவை அமைத்து அதன் மூலம் பாதிக்க பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவதுடன் குற்றவாளிகள் தண்டிக்க படுவர் என்ற இலங்கையின் பசப்பு வார்த்தைகள்

    பொய்யாகி போன நிலையில் தற்போது ஐநாவின் விசேட விசாரணை ஆணைய குழு ஒன்று இலங்கைக்குள் நுழையவுள்ளது

    இதில் புலனாய்வாளர்களும் உள்ளடங்க படுகின்றனர்

    ஆறு மாத்திற்கு மேலாக இலங்கையில் தங்கி நின்று இவர்களினால் திரட்ட படும் தரவுகள் ,மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள செல்வார்கள்

    இதனால் இவர்கள் நுழைய முன்னர் முள்ளி வாய்க்கால் பகுதி எங்கும் உருமாற்றம் செய்யு நகர்வில் சிங்கள உளவாளிகள் ஈடுபட்டுள்ளனர்

    அதாவது தடயங்கள் அழிக்கும் தீவிர நகர்வில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் ,செய்மதி புகைப்படங்கள்;

    ஊடக இவற்றை முக்கிய நாடுகள் சில அவதானித்துள்ளதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன

    விசாரணை குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் தடயத்தை வழங்கும் என அடித்து கூற படுகிறது

    இறுதிப்போர்
    இறுதிப்போர்
      Posted in Uncategorized

      முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம் photo

      முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம்

      முல்லைத்தீவு வட்டு வாகல் பாலத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்தில்

      ஒருவர் பலியானார் மேலும் ஒருவர் படுகாயமடைந்த்துள்ளார்

      காணி ஒன்றுக்குள் இருந்த குண்டே இவ்வித வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

      தமிழர் பகுதிகளில் மீளவும் புலிகள் மீள் உருவாக்கம் இடம்பெறுவதாக சிங்கள இராணுவம்

      பரப்புரை புரிந்து வரும் இவ்வேளையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

      குண்டு வெடிப்பு
      குண்டு வெடிப்பு
      குண்டு வெடிப்பு
      குண்டு வெடிப்பு
        Posted in Uncategorized

        ஜப்பான் – அமெரிக்கா பிரான்ஸ் இணைந்து போர் ஒத்திகை – மிரளுமா சீனா ..?

        ஜப்பான் – அமெரிக்கா பிரான்ஸ் இணைந்து போர் ஒத்திகை – மிரளுமா சீனா ..?

        ஜப்பன்நாட்டின் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள ,சமவேளை வட கொரியாவோ

        ஜப்பான் கடல் மீது ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வாறு போர் முஸ்தீபுகள் இடம்பெற்று வரும் நிலையில்

        அமெரிக்கா ,பிரான்சுடன் இணைந்து ஜப்பான் இராணுவம் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ,


        இரண்டாம் உலக போரில் வல்லமை வாய்ந்த இராணுவமாக செயல் பட்டது ஜப்பான் இராணுவம்

        ,அவ்விதமான அந்த இராணுவ பலத்தை முறியடிக்க அமெரிக்கா அணுகுண்டுதாக்குதலை நடத்தியது

        அவ்விதமான கசப்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்க கூடிய இவ்வேளையில் மீளவும்

        அமெரிக்காவை நம்பி ஜப்பான் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றமை வரலாற்றின் மறுபகங்களை புரட்டி பார்க்க வைக்கிறது

        போர் ஒத்திகை
        போர் ஒத்திகை
          Posted in Uncategorized

          வெடித்து சிதறிய மருத்துவமனை 82பேர் மரணம் – 49 பேர் காயம் VIDEO

          வெடித்து சிதறிய மருத்துவமனை82பேர் மரணம் – 49 பேர் காயம்

          ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது

          இந்த வெடிப்பு பெரும் சத்தத்துடன் கேட்டதாவும் ,இவ்வேளை அங்கு சிகிச்சை பெற்று வந்த 27 நோயாளர்கள் பலியாகியுள்ளனர்


          மேலும் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த வெடிப்பு ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்து

          சிதறியாதல் ஏற்பட்ட அசம்பாவிதம் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

          காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,


          மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

          (663) Deadly fire tears through Baghdad Covid-19 hospital after oxygen tank explodes – YouTube

            Posted in Uncategorized

            ஆயுதங்களுடன் 22 பேர் கைது – தொடரும் விசாரணை

            ஆயுதங்களுடன் 22பேர் கைது – தொடரும் விசாரணை

            இலங்கை இரத்தினபுரி பகுதியில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

            கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன ,பொலிசார் மேற்கொண்ட திடீர் முற்றுகையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

            கைதானவர்கள் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

            மேலும் நிகழாக்கள் கொரனோ விதிகளை மீறிய குற்ற சாட்டில் 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            ,இவ்விதம் கைதானவர்கள் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது

              Posted in Uncategorized

              அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

              அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

              இலங்கை திருகோணமலை குச்சவெளி பகுதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவ சடலமாக மீட்க பட்டுள்ளார்


              இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடு பட்டுள்ளனர்

              இந்த படுகொலைகாண காரணம் உடாண்டியாக தெரியவரவில்லை

              கோட்டா ஆட்சியில் நாள்தோறும் இவ்வாறான மர்ம படுகொலைகள் நாடெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இரண்டாவது நாளில் தடை நீக்கத்திற்கான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !VIDEO

                இரண்டாவது நாளில் தடை நீக்கத்திற்கான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !VIDEO

                வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்கிய விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” இன்று

                சனிக்கிழமை இரண்டாவது நாளினை எட்டியுள்ளது. பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான இந்நடைப்பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

                பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும்

                அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

                தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.

                இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை www.lifttheban.uk இந்த இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

                தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக

                இருக்கின்ற நிலையில், இத்தடையினை நீக்கக் கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ்உறவுகள் வெளிப்படுத்தும் வகையில் எனும் இணையத்தளம் செயற்படத் தொடங்கியுள்ளது.

                நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமது தொகுதி

                பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

                இது தொடர்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடங்கியுள்ள இந்த நடைப்பயணமானது பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தினை வந்தடையவுள்ளது.

                தாம் முன்னெடுத்துள்ள இந்நடைப்பயணத்திற்கான ஆதரவினை தெரிவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் குறித்த இணையத்தளத்துக்கு சென்று தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்துவே தமது வேண்டுகோளாக இருக்கின்றது என இந்நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

                https://youtu.be/mLCJ_bpSY3o
                பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                  Posted in Uncategorized

                  இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

                  இலங்கை குண்டு தாக்குதல் 702பேர் கைது – பொலிஸ் அறிவிப்பு

                  இலங்கையில் தேவலாயங்கள் மீது தொடராக நடத்த பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலின் பின் புலத்தில் செயல்

                  பட்டார்கள் என்ற குற்ற சாட்டின் பேரில் இதுவரை 702 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                  கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருவதாகவும் ,இந்த தாக்குதலில்

                  படு கொலை செய்ய பட்ட மகளிற்குரிய நீதி நிலை நாட்ட படும் என அவர் சூளுரைத்துள்ளார்

                    Posted in Uncategorized

                    நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக டி.வி. நடிகை புகார்

                    நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்

                    துணை இயக்குனர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி.நடிகை பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.

                    நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்

                    சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று

                    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

                    நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக

                    அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

                    இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார்.

                    அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இயக்குனர் வேலை போய்விட்டது. அதனால் என்னை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ரூ.2½ லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன்.

                    என்னை மிரட்டி அரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்தார். அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார்.

                    அடித்து துன்புறுத்தினார். அவர் மீது மணலி போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                    ஆனால் ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். என்னை அரைநிர்வாணமாக எடுத்த படங்களை அவரிடம் இருந்து போலீசார்

                    மீட்டுத் தரவேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

                    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

                    சினிமா
                    சினிமா
                    Posted in Uncategorized

                    யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்

                    யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்

                    யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த தினமும் பணி முடித்து வீடு திரும்பி

                    கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்த மூவர் அடங்கிய ரவுடி கும்பல் விரட்டி சென்றுள்ளது

                    பீதியடைந்த பெண் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளார் ,அவ்வேளை அவரது அந்த அழகிய மோட்டார் வண்டியை தீவைத்து எரித்து விட்டு கும்பல் தப்பி

                    சென்றுள்ளது ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                    இதே பகுதியில் மேலும் சில பெண்கள் இவ்விதமான் கும்பல் ஒன்றினால் மிரட்டப் பட்டதும் ,வீடு புகுந்து அவர் தம் பொருட்கள் வாளினால் வெட்டி வீச பட்டதும் தெரிந்ததே

                      Posted in Uncategorized

                      ஐந்து கிராமங்கள் முற்றாக தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

                      ஐந்து கிராமங்கள் முற்றாக தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

                      இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் இராணுவம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                      இதே போல மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                        Posted in Uncategorized

                        குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது

                        குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது

                        இலங்கையில் மைத்திரி ஆட்சி காலத்தில் தேவாலயங்கள் மீது நடத்த பட்ட தொடர் குண்டு

                        தாக்குதல் சூத்திரகாரிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் முஸ்லீம்

                        அமைச்சரும் சிங்கள விசுவாசியுமான ரிச்சர்டு பதியுதீன் மாற்று அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இதே மகிந்த ஆட்சியில் வன்னியில் தமிழர்கள் நிலங்களை ஆக்கிரமித்து ரவுடிகளை வைத்து

                        ஆராயகம் செய்து வந்தவர்களின் முக்கியமானவர் இவர் என்பதும் ,அவ்வாறான நபரை அதே சகோதர ஆட்சியில் கைது செய்ய பட்டுள்ளதும் இங்கே கவனிக்க தக்கது

                          Posted in Uncategorized

                          எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                          எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                          இலங்கை மாத்தளை பகுதியில் தோட்டம் ஒன்றின் அருகாமையில் வைத்து எரிந்த நிலையில்

                          மனித சடல பாகங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

                          மேற்படி படு கொலை எவ்வாறு இடம்பெற்றது ,இதில் எரிக்க பட்டது ஆணா ,அல்லது பெண்ணா

                          என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                          மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                          எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம்
                          எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம்
                            Posted in Uncategorized

                            யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது

                            யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது

                            யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாயதனவர்கள் இருக்கும் வீடுகளை பார்த்து நுழைந்து

                            வாளை காட்டி பணம் ,மற்றும் நகைகள் ,வாகனங்கள் என்பனவற்றை திருடி சென்ற திருட்டு

                            கும்பல் ஒன்றினை
                            போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்

                            இவ்வ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெருமளவு வாள்கள் ,கத்திகள் மற்றும் திருட

                            பட்ட விலை உயர்ந்த பொருட்கள் என்பன மீட்க பட்டுள்ளன

                            தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                              Posted in Uncategorized

                              கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

                              கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

                              இலங்கையில் சமீப நாட்களாக வீரியம் பெற்று வேகமாக பரவி வருகிறது


                              கொரனோ வைரஸ் ,இதனை அடுத்து சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் குருநாகல பகுதியில் இரு

                              கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக தனிமை படுத்த பட்டுள்ளன

                              இங்கே பல மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்ட

                              நிலையில் அந்த கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமை படுத்த பட்டுள்ளது

                              இங்கு இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி

                                கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி

                                தென்கொரியாவில் உள்ள பெல்ஜியத்தின் தூதரக அதிகாரியின் மனைவி அங்கு பணி புரிந்த கடை

                                ஊழியர் ஒருவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டுள்ளார்

                                இவரது அறையினால் அந்த ஊழியர் கன்னம் சிவந்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன

                                இன வெறியுடன் இந்த கருத்து பகிர்வு இடம் பெற்று வருகிறது

                                அதிகாரம் இப்படியும் எல்லாம் தண்டிக்கும் என்பது மேற்படி சம்பவம் காண்பிக்கிறது அல்லவா ..?

                                அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
                                அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
                                  Posted in Uncategorized

                                  லண்டனில் மக்களுக்குள் புகுந்த கார் ஒருவர் மரணம் – சிலர் காயம்

                                  லண்டனில் மக்களுக்குள் புகுந்த கார் ஒருவர் மரணம் – சிலர் காயம்

                                  லண்டன் Church Street in Walton-on-Thames, Surrey பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின்

                                  கட்டு பாட்டை இழந்து அந்த அங்காடி பார்க்கிங்க்குள் புகுந்தத்தில் அங்கு நின்ற நபர் ஒருவர்

                                  மரணமாகியுள்ளார் ,மேலும் இருவருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                                  மேற்படி சம்பவம் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக தெரியவில்லை,

                                  மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  லண்டனில் மக்களுக்குள் புகுந்த கார்
                                  லண்டனில் மக்களுக்குள் புகுந்த கார்

                                    Posted in Uncategorized

                                    காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்

                                    காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்

                                    இந்தோனேசியாவின் மிக பெரும் நீர் மூழ்கி கப்பல் ஒன்று ஐம்பத்தி மூன்று சிப்பாய்களுடன் காணாமல் போயுள்ளது

                                    இவ்விதம் காணாமல் போன கப்பலை நவீன கருவிகள் ,விமான படை உதவியுடன் மூன்று நாட்களாக தேடிய பொழுதும் இதுவரை சிக்கவில்லை

                                    இந்த கப்பல் வேறு நாட்டு உளவு கப்பல் ஒன்றின் மூலம் இடைமறிக்க பட்டு ,அதில் உள்ள கருவிகள்

                                    செயல் இழக்க பட்டு அதே இராணுவத்துடன் கடத்தி செல்ல பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                                    இது போன்ற சம்பவம் ஒன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்று இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது

                                    நீர்மூழ்கி கப்பல்
                                    நீர்மூழ்கி கப்பல்
                                      Posted in Uncategorized

                                      லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –

                                      லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –

                                      அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் 80 மில்லியன் டொலரை தட்டி

                                      சென்றுள்ளார் ,தான் இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளதை இதுவரை நம்ப முடியாது உள்ளதாக வெற்றியாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

                                      The winning numbers of draw 1301 on Thursday, April 22, were 35, 26, 10, 17, 31, 19, and 21. The Powerball was 1.
                                      மேற்படி இலக்கங்களே வெற்றி இலக்கங்களாக தெரிவு செய்ய பட்டுள்ளது

                                      அடித்தா இப்படி அடிக்கணும் ,கூரையை பிச்சு கிட்டு ,அதிஷ்டம் வரும் என்பது இதைத்தான் போல .