யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்

Spread the love

யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த தினமும் பணி முடித்து வீடு திரும்பி

கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்த மூவர் அடங்கிய ரவுடி கும்பல் விரட்டி சென்றுள்ளது

பீதியடைந்த பெண் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளார் ,அவ்வேளை அவரது அந்த அழகிய மோட்டார் வண்டியை தீவைத்து எரித்து விட்டு கும்பல் தப்பி

சென்றுள்ளது ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதே பகுதியில் மேலும் சில பெண்கள் இவ்விதமான் கும்பல் ஒன்றினால் மிரட்டப் பட்டதும் ,வீடு புகுந்து அவர் தம் பொருட்கள் வாளினால் வெட்டி வீச பட்டதும் தெரிந்ததே

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *