காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்

Spread the love

காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்

இந்தோனேசியாவின் மிக பெரும் நீர் மூழ்கி கப்பல் ஒன்று ஐம்பத்தி மூன்று சிப்பாய்களுடன் காணாமல் போயுள்ளது

இவ்விதம் காணாமல் போன கப்பலை நவீன கருவிகள் ,விமான படை உதவியுடன் மூன்று நாட்களாக தேடிய பொழுதும் இதுவரை சிக்கவில்லை

இந்த கப்பல் வேறு நாட்டு உளவு கப்பல் ஒன்றின் மூலம் இடைமறிக்க பட்டு ,அதில் உள்ள கருவிகள்

செயல் இழக்க பட்டு அதே இராணுவத்துடன் கடத்தி செல்ல பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

இது போன்ற சம்பவம் ஒன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்று இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது

நீர்மூழ்கி கப்பல்
நீர்மூழ்கி கப்பல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *