கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
தென்கொரியாவில் உள்ள பெல்ஜியத்தின் தூதரக அதிகாரியின் மனைவி அங்கு பணி புரிந்த கடை
ஊழியர் ஒருவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டுள்ளார்
இவரது அறையினால் அந்த ஊழியர் கன்னம் சிவந்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன
இன வெறியுடன் இந்த கருத்து பகிர்வு இடம் பெற்று வருகிறது
அதிகாரம் இப்படியும் எல்லாம் தண்டிக்கும் என்பது மேற்படி சம்பவம் காண்பிக்கிறது அல்லவா ..?







