Posted in Uncategorized

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு

இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன

இந்த நோயின் பரவலை அடுத்து இந்தியாவுக்கான பல நாட்டு விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன

மேலும் நோயானது பரவாமல் இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு வருகிறது ,இந்தியாவே

தற்போது உலகில் அதிக நோயாளர்கள் தொற்று கொண்ட நாடாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இஸ்ரேல் அணு உலை அருகே வீழ்ந்து வெடித்த ஏவுகணை – தாக்குத்தல் உக்கிரம்

    இஸ்ரேல் அணு உலை அருகே வீழ்ந்து வெடித்த ஏவுகணை – தாக்குத்தல் உக்கிரம்

    இஸ்ரேலின் தெற்கு southern Negev பகுதியில் அமைந்துள்ள அணு உலையை இலக்கு வைத்து நடத்த

    பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் சிரியாவின் முக்கிய நிலைகள் மீது அகோர வான் தாக்குதலை நடத்தி வருகிறது

    சிரியாவில் இருந்து வீச பட்ட ஏவுகணை தாக்குதலில் அணு உலைக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,

    ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் ,இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள்

    ,மற்றும் அணு உலை மீது ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள்வீழ்ந்து வெடித்துள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    இஸ்ரேலின் வலிந்து தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை இலக்கு வைத்து நடத்த படுவதான குற்ற

    சாட்டுக்கள் முன் வைக்க பட்டு வந்த நிலையில் இன்று அது உச்சம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது

      கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
      Posted in Uncategorized

      யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு

      யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு

      யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி

      கொண்டிருந்த கும்பல் ஒன்றை கண்ணுற்ற இராணுவம் ,அந்த உளவு இயந்திரத்தின் மீது துப்பக்கி சூடு நடத்தியுள்ளது

      இந்த தாக்குதலை அடுத்து மணல் ஏற்றி கொண்டிருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்

      உழவு இயந்திரத்தின் டயர்கள் காற்று போன நிலையில் பொலிஸாரினால் மீட்க பட்டுள்ளது


      தப்பி ஓடிய மூவைரையும் கைது செய்யும் நகர்வில்க் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

        Posted in Uncategorized

        ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்

        ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்

        இலங்கை வவுனியா ஓமந்தை பகுதியில் தண்டவாளத்தின் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த

        பதினாறு எருமைகள் கடுகதி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளன

        பல லட்சம் ரூபா பெறுமதியான எருமைகள் இவ்விதம் பலியாகியுள்ளமை உரிமையாளரை பாதித்துள்ளது

        மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இரை

        தேடி சென்ற எருமைகளை ,இவ்விதம் கொன்று வீசியுள்ளது துயரை ஏற்படுத்தியுள்ளது

        எருமை
        எருமை
          Posted in Uncategorized

          இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்

          இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்

          இலங்கையில் தற்போது கொரனோ நோயானது மிக தீவிரமாக பரவி வருகிறது ,நாள் ஒன்றுக்கு

          சுமார் 500 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டு வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது

          மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஐவர் பலியாகியுள்ளனர்

          இதனால் இலங்கையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 630 எட்டியுள்ளது

            Posted in Uncategorized

            கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி

            கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி

            இலங்கையில் விசித்திர சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது ,சுய தொழில் வேலை வாய்ப்பு பணியொன்றை

            நடத்தி வந்த விவசாயி தான் வளர்த்து வந்த கோழிகளுக்கு நிறுவனம் ஒன்றில் இருந்து கோழி

            தீவனத்தை பெற்று வாழங்கியுள்ளார் ,அதனை உண்ட கோழிகள் முட்டையிடவில்லை என அவர் புகார் அளித்துள்ளார்

            இதனால் குறித்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

            கோழி முட்டை
            கோழி முட்டை
              Posted in Uncategorized

              TikTok ற்கு ஆப்பு – பல பில்லியன் இழப்பீடு கோரும் சிறுவர்கள்

              TikTok ற்கு ஆப்பு – பல பில்லியன் இழப்பீடு கோரும் சிறுவர்கள்

              பிரிட்டன் ,ஐரோப்பா உள்ளிட்ட பல மில்லியன் சிறுவர்கள் இரகசிய விபரங்களை திருடி மூன்றாம் நபருக்கு விற்றனர்

              என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டுள்ள நிலையில் டிக் டொக் பல மில்லியன் இழப்பீடு செலுத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

              சீனா நாட்டின் இந்த சமூக வலைத்தளம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது ,இது தனி நபர்களது

              விபரங்களை சட்டவிரோதமாக பெற்று அதனை மர்ம மூன்றாம் நபர்களுக்கு வழங்கியுள்ளதான குற்ற சட்டு முன் வைக்க

              பட்டுள்ள நிலையில் சட்ட சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது ,இவ்விதம் சிலர் இழப்பீடு பெற்றுள்ளதாகவும்

              தெரிவிக்க படுகிறது ,விடயம் முற்று முழுதாக நிரூபிக்க பட்டால் ஐரோப்பாவில் டிக் டாக் இயங்கும் நிலை சிக்கலாகும் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்

                இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் நோக்குடன்
                Oxford-AstraZeneca தடுப்பூசிகள் செலுத்த பட்டன

                மேற்படி ஊசி செலுத்த பட்ட மூவர் இரத்த உறைவால் மரணமாகியுள்ளதாக சுகாதா அமைச்சர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்

                ஐரோப்பவில் இந்த ஊசிகள் தடை செய்ய பட்டுள்ளது ,இதனை அடுத்து இலங்கையிலும் இது தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                மக்களே மேற்படி ஊசியினை செலுத்தி தி கொள்ளாதீர்கள் ,எச்சரிக்கை

                  Posted in Uncategorized

                  யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்

                  யாழில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை – ஐவர் காயம்

                  யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில்

                  சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

                  இறந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்க படுகிறது

                  கட்டாக்காலி ரவுடிகளின் அடடூழியம் யாழ் மண்ணில் சமீப காலங்களாக அதிகரித்து செல்வதும்

                  ,அதுவே இறுதியில் கொலையில் முடிவடைவதும் குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    முல்லைத்தீவில் பிச்சைக்காரர் மார்மாமான முறையில் மரணம்

                    முல்லைத்தீவில் பிச்சைக்காரர் மார்மாமான முறையில் மரணம்

                    முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நேற்று (19) இரவு வீதியில் படுகாயமடைந்த

                    நிலையில் இருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

                    இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ஹட்டன் டிக்கோயா பகுதியை சேர்ந்த 36 அகவையுடைய நல்லு சிவராசா என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்று வந்துள்ளார்.

                    இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

                    இன்னிலையில் நேற்று தண்ணீரூற்று பகுதியில் வீதியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்

                    இவரை அவசர நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.​

                    விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                      Posted in Uncategorized

                      புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

                      புத்தர் சிலை உடைப்பு – 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

                      கேகாலை நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் 16 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      மாவனெல்ல உட்பட பல இடங்களிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்து இனங்களுக்கு

                      இடையிலான ஒற்றுமையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் இந்த குற்றப்பத்திரம்

                      தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

                        Posted in Uncategorized

                        சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்

                        சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்

                        எமன் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு படைகளாக விளங்கும் , கவுதிய

                        படைகள் சவூதி நாட்டின் Khamis Mushait மீது உளவு விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்

                        இதில் அருகில் உள்ள விமான நிலையம் உள்ளிட்டவைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

                        எனினும் மேற்படி தாக்குதல் தொடர்பில் சவூதி இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,


                        சவூதி மீது கவுதிய படைகள் தொடர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          இந்திய விமானம் ஒன்றில் பயணித்த 49 பேருக்கு கொரனோ

                          இந்திய விமானம் ஒன்றில் பயணித்த 49 பேருக்கு கொரனோ

                          இந்தியா டில்லியில் இருந்து கொங்கொங் நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்றில் பயணித்த

                          49 பேருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண சேவைகள் இரத்து செய்ய பட்டுள்ளது

                          இதேவேளை லண்டன் இந்திய விமான சேவைகள் இரத்து செய்ய பட்டுள்ளதுடன் ,சிவப்பு பட்டியலில் இந்தியா பயணம் பதிய பெற்றுள்ளது

                          நிகழ்கால நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இடைக்கால பயண தடை விதிக்க பட்டுள்ளது ,இதனால் பயணிகள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர்

                            Posted in Uncategorized

                            மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு

                            மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு

                            அலரி மாளிகையில் மகிந்த நடத்திய கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது


                            விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்

                            இவர்களே மகிந்தவின் வெற்றிக்கு முன்னின்று உழைத்தவர்கள் என்பதும் தற்போது அவர்களே

                            அந்த கட்சிக்குள் மோதலில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              இருவர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்

                              நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                              குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                              கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுத்ததால் தாக்கல் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                              இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              கொலையாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

                                Posted in Uncategorized

                                உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு

                                உக்கிரேன் எல்லைகளில் 150.000 ரசியா இராணுவம் குவிப்பு

                                உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில்,

                                தற்பொழுது உக்கிரேன் எல்லை பகுதியில் ரசியாவின் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

                                இந்த திடீர் இராணுவ குவிப்பால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                                உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணைகளை குவித்துள்ளது ,அமெரிக்கா,ஐரோப்பாவின்

                                செயலினால் சீற்றம் உற்ற ரசியா இந்த படைக் குவிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

                                Russian military
                                Russian military
                                  Posted in Uncategorized

                                  பிலிப்பைன்ஸில் புயல் ஒருவர் பலி – 100.000 பேர் இடப்பெயர்வு

                                  பிலிப்பைன்ஸில் புயல் ஒருவர் பலி – 100.000 பேர் இடப்பெயர்வு

                                  பிலிப்பைன்சில் வீசி வரும் பலத்த புயலினால் இதுவரை ஒருவர் மரணமாகியுள்ள்ளார் ,மேலும் ஒருவர ஒரு

                                  லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப் பெயர்ந்துள்ளனர்
                                  மேலும் 121 மைல் வேகத்தில் வீசி வரும் புயல் காரணமாக பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன

                                  மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் துரிதமாக

                                  இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிரிழப்பு தொடர்பிலான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை

                                  புயல்
                                  புயல்
                                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                    Posted in Uncategorized

                                    இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

                                    இத்தாலியில் இருந்து துப்பாக்கி சூட்டு காயத்துடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

                                    துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான காயத்துடன் கூடிய சடலம் ஒன்று துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு

                                    எடுத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                                    32 வயதுடைய கம்பஹா, நெதுன்கம பகுதியை சேர்ந்த குறித்த நபரின் சடலம் நேற்று (18) மாலை 4 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    குறித்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    குறித்த நபர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அதன் பின்னர் அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                    சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                                      Posted in Uncategorized

                                      பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

                                      பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

                                      ஈரானின் தெற்கு பகுதியில் இன்று இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,இந்த நில அதிர்வின் தாக்குதல் பதிவு 5.9 ஆக பதிந்துள்ளது

                                      பாதிக்க பட்ட பகுதிகள் நோக்கி மருத்துவ குழுக்கள் அனுப்ப பட்டுள்ளன

                                      இதுவரை ஐவர் காயமடந்துள்ளனர் எனவும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

                                      நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலேயே ஈரானின் அணு உலை உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                      இதற்கும் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை

                                        கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                        Posted in Uncategorized

                                        ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

                                        ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

                                        Tarawih பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது திடீரென நுழைந்த ஆயுத

                                        தாரி தாக்குதலை நடத்தினார் .இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

                                        இந்த படுகொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை


                                        தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது